Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்
+7
மஞ்சுபாஷிணி
சிவா
kalaimoon70
Aathira
ஹாசிம்
சரவணன்
கலைவேந்தன்
11 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்
First topic message reminder :
ஒரு சமயம், அரசனொருவன் புலவர்களை அழைத்து, நாளை அரசவையில் நாலுகோடிப் பாடல் சொல்ல வேண்டுமென பணித்தான். இந்தக் கட்டளை கேட்டு திக்கு முக்காடிப் போன புலவர்களில் ஒருவரை ஒளவையார் சந்திக்கிறார்.
கவலையை மறந்து விடுங்கள், நான் உங்களுக்கு நான்கு கோடிப் பாடல்களை ஒரு நொடியில் சொல்கிறேன் என பாடல்வரிகளை ஒளவையார் சொல்லி முடிக்கிறார்.
1.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.
மதியாதவர் வாசலை மதித்து சென்று மிதிக்காமல் இருப்பது கோடிப் பொருளைத் தருவதாகும்.
2.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
நம்மை அன்புடன் உபசரித்து உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று உணவிடாதோர் வீட்டில் சென்று உண்ணாமை கோடிப்பொருளைத் தரும்.
3.
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்.
எத்தனை கோடிப்பணம் கொட்டிக்கொடுத்தாலும் தமக்குத்தகுதியற்றோருடன் கூடி வாழுதல் இல்லாமல் ஒத்த இயல்புடையோருடன் கூடிவாழுதல் கோடிப் பொருளைத் தரும்.
4.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
எத்தனை கோடிகள் கொட்டிக்கிடைத்தாலும் தம் நாவினை அடக்கி வாழுதுல கோடிப்பொருளைத்தரும்.
ஔவையாரைப்பற்றிய அறிந்த தகவல்களைப்பகிரும் இந்த திரியில் ஔவையாரின் பாடல்கள் சம்பவஙகளை பகிர்ந்துகொள்வோம் நண்பர்களே,,, [You must be registered and logged in to see this image.]
ஒரு சமயம், அரசனொருவன் புலவர்களை அழைத்து, நாளை அரசவையில் நாலுகோடிப் பாடல் சொல்ல வேண்டுமென பணித்தான். இந்தக் கட்டளை கேட்டு திக்கு முக்காடிப் போன புலவர்களில் ஒருவரை ஒளவையார் சந்திக்கிறார்.
கவலையை மறந்து விடுங்கள், நான் உங்களுக்கு நான்கு கோடிப் பாடல்களை ஒரு நொடியில் சொல்கிறேன் என பாடல்வரிகளை ஒளவையார் சொல்லி முடிக்கிறார்.
1.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.
மதியாதவர் வாசலை மதித்து சென்று மிதிக்காமல் இருப்பது கோடிப் பொருளைத் தருவதாகும்.
2.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
நம்மை அன்புடன் உபசரித்து உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று உணவிடாதோர் வீட்டில் சென்று உண்ணாமை கோடிப்பொருளைத் தரும்.
3.
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்.
எத்தனை கோடிப்பணம் கொட்டிக்கொடுத்தாலும் தமக்குத்தகுதியற்றோருடன் கூடி வாழுதல் இல்லாமல் ஒத்த இயல்புடையோருடன் கூடிவாழுதல் கோடிப் பொருளைத் தரும்.
4.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
எத்தனை கோடிகள் கொட்டிக்கிடைத்தாலும் தம் நாவினை அடக்கி வாழுதுல கோடிப்பொருளைத்தரும்.
ஔவையாரைப்பற்றிய அறிந்த தகவல்களைப்பகிரும் இந்த திரியில் ஔவையாரின் பாடல்கள் சம்பவஙகளை பகிர்ந்துகொள்வோம் நண்பர்களே,,, [You must be registered and logged in to see this image.]
Last edited by கலை on Tue May 11, 2010 11:45 pm; edited 1 time in total
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்
ஒளவை உண்ட விருந்து :
=========================
பொதுவாகத் திருமண விருந்துகளில் , சோறுண்பது கடினமான செயலாகும் . ஒரே சமயத்தில் பலரும் முண்டியடித்து , பந்தியில் இடம் பிடிக்க ஓடுவர் . எல்லோரும் சாப்பிட்ட பிறகு , நாம் கடைசி பந்தியில் சாப்பிடலாம் என்று எண்ணினால் , கடைசி பந்தியில் சிலருக்கு பாயசம் கிடைக்காது ; சிலருக்கு அப்பளம் கிடைக்காது ; குழம்பு பற்றாக்குறை இருந்தால் , வெந்நீர் விட்டு விளாவி விடுவார்கள் . எனவேதான்
" பந்திக்கு முந்து ; படைக்கு பிந்து " என்ற பழமொழியும் ஏற்பட்டது .
ஒரு சமயம் ஒளவையாருக்குக் கடும்பசி ஏற்பட்டது . அப்போது பாண்டிய மன்னன் ஒருவனுடைய திருமணம் நடந்தது . நமக்கு இன்றைக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றெண்ணி ஒளவையார் அந்தத் திருமணத்திற்குச் சென்றார் . ஆனால் அங்கு நடந்ததோ வேறு . ஒரே கூட்டம் . பந்திக்கு உள்ளே செல்ல முடியவில்லை . ஒளவையைப் பிடித்து சிலர் நெருக்கினார்கள் ; சிலரோ , பிடித்துத் தள்ளினார்கள் ; இன்னும் சிலர் நெருக்கிய நெருக்கில் , ஒளவையின் உடல் , சுருங்கிவிட்டது . கடைசி வரையில் அவரால் சாப்பிடவே முடியவில்லை .
இந்த அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடினார் ஒளவையார் .
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் ; தள்ளுண்டேன் ; நீள்பசி யினாலே
சுருக்குண்டேன் சோறுண்டி லேன் .
என்று பாடுகிறார் .
" உண்டு " என்னும் துணைவினை , ஒளவைக்கு நகைச் சுவையாகப் பாட உதவி செய்திருக்கிறது . நெருக்குண்டும் , தள்ளுண்டும் , சுருக்குண்டும் துன்பப்பட்ட ஒளவைக்கு சோறுண்டு பசியாறக் கொடுத்து வைக்கவில்லை .
=========================
பொதுவாகத் திருமண விருந்துகளில் , சோறுண்பது கடினமான செயலாகும் . ஒரே சமயத்தில் பலரும் முண்டியடித்து , பந்தியில் இடம் பிடிக்க ஓடுவர் . எல்லோரும் சாப்பிட்ட பிறகு , நாம் கடைசி பந்தியில் சாப்பிடலாம் என்று எண்ணினால் , கடைசி பந்தியில் சிலருக்கு பாயசம் கிடைக்காது ; சிலருக்கு அப்பளம் கிடைக்காது ; குழம்பு பற்றாக்குறை இருந்தால் , வெந்நீர் விட்டு விளாவி விடுவார்கள் . எனவேதான்
" பந்திக்கு முந்து ; படைக்கு பிந்து " என்ற பழமொழியும் ஏற்பட்டது .
ஒரு சமயம் ஒளவையாருக்குக் கடும்பசி ஏற்பட்டது . அப்போது பாண்டிய மன்னன் ஒருவனுடைய திருமணம் நடந்தது . நமக்கு இன்றைக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றெண்ணி ஒளவையார் அந்தத் திருமணத்திற்குச் சென்றார் . ஆனால் அங்கு நடந்ததோ வேறு . ஒரே கூட்டம் . பந்திக்கு உள்ளே செல்ல முடியவில்லை . ஒளவையைப் பிடித்து சிலர் நெருக்கினார்கள் ; சிலரோ , பிடித்துத் தள்ளினார்கள் ; இன்னும் சிலர் நெருக்கிய நெருக்கில் , ஒளவையின் உடல் , சுருங்கிவிட்டது . கடைசி வரையில் அவரால் சாப்பிடவே முடியவில்லை .
இந்த அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடினார் ஒளவையார் .
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் ; தள்ளுண்டேன் ; நீள்பசி யினாலே
சுருக்குண்டேன் சோறுண்டி லேன் .
என்று பாடுகிறார் .
" உண்டு " என்னும் துணைவினை , ஒளவைக்கு நகைச் சுவையாகப் பாட உதவி செய்திருக்கிறது . நெருக்குண்டும் , தள்ளுண்டும் , சுருக்குண்டும் துன்பப்பட்ட ஒளவைக்கு சோறுண்டு பசியாறக் கொடுத்து வைக்கவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்
அவருக்குண்டான அனுபவத்தை கூறிய ஒளவை, பாவம்.
உணவில்லாமை நமக்கொரு நகைச்சுவை பாடலை கொடுத்தது.
ரசித்தேன்.
ரமணியன்
உணவில்லாமை நமக்கொரு நகைச்சுவை பாடலை கொடுத்தது.
ரசித்தேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்
குலோத்துங்க சோழன் முடிசூட்டு விழாவில் , எல்லா புலவர்களும் வரிசையாக நின்று அவனை வாழ்த்தினார்களாம் . ஒளவையாரின் முறை வந்தபோது
" வரப்புயர " என்று மட்டும் வாழ்த்திவிட்டு அமர்ந்துவிட்டாராம் . புலவர்களுக்கும் , அவையிலுள்ள மற்றவர்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை .
உடனே ஒளவையார் எழுந்து ,
" வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயர குடியுயரும்
குடியுயர கோலுயரும்
கோலுயர கோனுயரும் ! "
என்று பாடி முடித்தாராம் .
உழவுத் தொழிலின் இன்றியமையாமையை , அரசனுக்கு எவ்வளவு நுட்பமாக ஒளவையார் உணர்த்துகிறார் !
வேறு எந்தத் தொழிலையும் , பாடாத திருவள்ளுவர் , உழவுத் தொழிலை மட்டும் சிறப்பித்துப் பாடியது ஈண்டு நோக்கத்தக்கது .
" வரப்புயர " என்று மட்டும் வாழ்த்திவிட்டு அமர்ந்துவிட்டாராம் . புலவர்களுக்கும் , அவையிலுள்ள மற்றவர்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை .
உடனே ஒளவையார் எழுந்து ,
" வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயர குடியுயரும்
குடியுயர கோலுயரும்
கோலுயர கோனுயரும் ! "
என்று பாடி முடித்தாராம் .
உழவுத் தொழிலின் இன்றியமையாமையை , அரசனுக்கு எவ்வளவு நுட்பமாக ஒளவையார் உணர்த்துகிறார் !
வேறு எந்தத் தொழிலையும் , பாடாத திருவள்ளுவர் , உழவுத் தொழிலை மட்டும் சிறப்பித்துப் பாடியது ஈண்டு நோக்கத்தக்கது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அதிசய தகவல்களும், அபூர்வ செய்திகளும்
» அதிசய தகவல்களும், அபூர்வ செய்திகளும்.
» தேசிய கீதம் - அறிந்த தகவல்களும் அறியாத செய்திகளும்
» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
» வாய்ப்புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்
» அதிசய தகவல்களும், அபூர்வ செய்திகளும்.
» தேசிய கீதம் - அறிந்த தகவல்களும் அறியாத செய்திகளும்
» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
» வாய்ப்புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|