புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
48 Posts - 43%
heezulia
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
414 Posts - 49%
heezulia
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிவோம் - திசைச்சொல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 11 Apr 2010 - 18:37

தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி, காலத்துக்கு ஏற்றவாறு மாறிவளரும் தனிச் சிறப்புமுடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச்சொல் என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.

மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம்மொழி, பர்மிய மொழி, திபெத்துமொழி ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம்.

ஆங்கில மொழியில் so like என்பவை such என்றும், who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலைமொழிக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர். ஆங்கிலத்தைப்போல இறந்தகாலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்தகாலத்தைக் காட்ட went என்று மாற்றவேண்டும். அதுபோன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதைச் செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

கிரேக்க மொழியில் ஒரு விணைப்பகுதி 268 பகுதிகளாகத் திரியுமாம். வடமொழயில் ஒரு விணைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டிநிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது.

அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 11 Apr 2010 - 18:42

சிவா wrote:தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி, காலத்துக்கு ஏற்றவாறு மாறிவளரும் தனிச் சிறப்புமுடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச்சொல் என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.

மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம்மொழி, பர்மிய மொழி, திபெத்துமொழி ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம்.

ஆங்கில மொழியில் so like என்பவை such என்றும், who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலைமொழிக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர். ஆங்கிலத்தைப்போல இறந்தகாலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்தகாலத்தைக் காட்ட went என்று மாற்றவேண்டும். அதுபோன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதைச் செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

கிரேக்க மொழியில் ஒரு விணைப்பகுதி 268 பகுதிகளாகத் திரியுமாம். வடமொழயில் ஒரு விணைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டிநிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது.

அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

அறியாத தகவல்... அறிந்துகொள்ளவேண்டிய தகவல்... [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 11 Apr 2010 - 19:19

அரிய தகவல்... அறிய மகிழ்ச்சி...! நன்றி சிவா... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 11 Apr 2010 - 19:37

தகவலுக்கு மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக