புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோரை பேனுவோம்
Page 1 of 1 •
ஒருபெண் திருமணத்தின் பின்னர் அவள் கருவுற்றிருப்பதனை அறிந்த பொழுதிலிருந்தேதான் ஒரு முழுமையான பெண்ணின் அந்தஸ்தை அடைந்துவிட்டதாக உணர்ந்து பூரிப்படைகிறாள். தன்கற்பத்தில் சுமக்கின்ற குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து அதனை ஒரு சுமையாகக் கருதாமல் சுகமாகக் கருதி மனக் கோட்டை ஒன்றை கட்டத் தொடங்குகின்றாள்.
அக்குழந்தையை பெற்று, வளர்த்து, நற்பண்புள்ள ஓர் பிள்ளையாக உருவாக்குவதே அவளது நோக்கமாக இருக்கும். அதற்காக அவள் இரவு
பகலாக தன்னை வருத்திக் கொண்டு தன் பிள்ளையை பாதுகாக்கிறாள். அதே சம பங்கினை தந்தையும் வகிக்கின்றார். அவர் இரவும் பகலும் அயராது கஸ்டப்பட்டு தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உழைக்கின்றார்.
ஆனால், இந்தப் பெற்றோர் முதுமை அடைந்ததின் பின்னால் அடைகின்ற வேதனைகளையும் கவலைகளையும் கஷ்டங்களையும் நாம் இன்று எம் கண்கூடாகவே கண்டு வருகின்றோம். இதற்கான காரணம் என்ன? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை கள் வாலிபத்தை அடைந்ததும் அவர்களை நடத்தும் முறையே.
சிறியபருவத்தில் தம் பெற்றோரே கதி என்று நினைத்திருந்த அவர்களது குழந்தைகள் தாம் வாலிபத்தை அடைந்தவுடன் அவர்களை உதாசீனப் படுத்துகிறார்கள். இதற்கான காரணம் என்ன? தான் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கின்றேன். கைநிறைய சம்பாதிக்கின்றேன்.எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது என்ற வரட்டு எண்ணங்கள் உள்ளத்தில் பதிந்திருப்பதே இதற்கான காரணமாகும். பெற்றோரைப் புரிந்து அவர்களை நன்கு பராமரிக்கும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், பெற்றோரை உதாசீனப்படுத்தி அவமதிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையே அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது அவர்கள் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தன் பின்னால் சுயநலமாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். எத்தனையோ ஆண்கள் தன்னை
சிறுவயதிலிருந்து கட்டிக் காத்துவந்த பெற்றோரை விட்டு விட்டு தன் மனைவி, தன் பிள்ளைகள் என சந்தோச வாழ்க்கை வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.
பெற்றோர் நோய்வாய்ப்படும்போது அவர்களது பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் அவர்களைப் பார்ப்பதும் பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும் மோசமான வார்த்தைகளால் அவர்களை ஏசி அவர்களது மனதை தவிடு பொடியாக்கிவிடுவதும் எமது சமூகத்தில் நடை பெற்று வருகின்றது. இன்னும் சிலர் தமது பெற்றோரை தாக்குகின்றனர். மரண
சிந்தனை மறந்து மங்கிப் போனமையும் சுவன சுகந்தத்தை அறியாமையும் நரகின்கொடு மையை அறியாமையும்தான் இதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.
வாலிபத்தில் இருக்கும் அனைவரும் கட்டாயம் முதுமை நிலையை அடைவது இயற்கையின் நியதியாகும். அதற்கேற்ப பெற்றோரை உதாசீனப் படுத்தி, அவர்களது முதுமையை அகௌரவப் படுத்தும் இன்றைய வாலிபர்கள் நாளை நிச்சயம் வயோதிபர் ஆவார்கள்.
உங்களதுபெற்றோரை இன்று நீங்கள் எவ்வாறு கவனிக்கின்றீர்களோ அதுபோன்றே உங்களது பிள்ளைகளும் நீங்கள் முதுமையடைந்தபின்னர் உங்களைக் கவனிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹுத்தஆலா பெற்றோர் பற்றி பின்வருமாறு
கூறுகின்றான்;
நபியே உமது இரட்சகன் அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக் கூடாதென்றும் பெற்றோருக்கு உபாகரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருகின்றான்.
அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையடைந்துவிட்டால் அவர்களுக்கு ‘சீ’ என்றுகூட சொல்ல வேண்டாம். அவர்கள் இருவரையும் விரட்டிவிடவும் வேண்டாம்.அவர்களுக்கு கௌரவமான வார்த்தைகளை கூறுவீராக. (பனூ இஸ்ராயீல்: 23)
எனவே, நீங்கள்அல்லாஹ்வைப் பார்க்காவிட் டாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் எனும் எண்ணத்தோடு அல்லாஹ்வைப் பயந்து உங்கள் பெற்றோரின் கண்ணியம், மரியாதை என்பவற்றைப் பேணி அவர்களது முதுமைக் காலத்தில் அவர்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். ஏனெனில், அவர்களின் திருப்தியிலே இறைவனின் திருப்தி இருக்கின்றது.
நாம்ஒவ்வொருவரும் பெற்றோரின் கண்ணியத்தை உணர்ந்து அவர்களுக்காக இறைவன் கூறியவாறே பிரார்த்தித்து அவனுடைய திருப்தியை பெற்றுக் கொள் வோமாக. என் இரட்சகனே நான் குழந்தையாக இருந்த போது என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள் புரிவாயாக. (பனூ இஸ்ராயீல்
இவற்றை பேணுவதில் எமக்கும் ஈருலகிலும் ஈடேற்றமுண்டு இதில் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்
அக்குழந்தையை பெற்று, வளர்த்து, நற்பண்புள்ள ஓர் பிள்ளையாக உருவாக்குவதே அவளது நோக்கமாக இருக்கும். அதற்காக அவள் இரவு
பகலாக தன்னை வருத்திக் கொண்டு தன் பிள்ளையை பாதுகாக்கிறாள். அதே சம பங்கினை தந்தையும் வகிக்கின்றார். அவர் இரவும் பகலும் அயராது கஸ்டப்பட்டு தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உழைக்கின்றார்.
ஆனால், இந்தப் பெற்றோர் முதுமை அடைந்ததின் பின்னால் அடைகின்ற வேதனைகளையும் கவலைகளையும் கஷ்டங்களையும் நாம் இன்று எம் கண்கூடாகவே கண்டு வருகின்றோம். இதற்கான காரணம் என்ன? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை கள் வாலிபத்தை அடைந்ததும் அவர்களை நடத்தும் முறையே.
சிறியபருவத்தில் தம் பெற்றோரே கதி என்று நினைத்திருந்த அவர்களது குழந்தைகள் தாம் வாலிபத்தை அடைந்தவுடன் அவர்களை உதாசீனப் படுத்துகிறார்கள். இதற்கான காரணம் என்ன? தான் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கின்றேன். கைநிறைய சம்பாதிக்கின்றேன்.எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது என்ற வரட்டு எண்ணங்கள் உள்ளத்தில் பதிந்திருப்பதே இதற்கான காரணமாகும். பெற்றோரைப் புரிந்து அவர்களை நன்கு பராமரிக்கும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், பெற்றோரை உதாசீனப்படுத்தி அவமதிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையே அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது அவர்கள் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தன் பின்னால் சுயநலமாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். எத்தனையோ ஆண்கள் தன்னை
சிறுவயதிலிருந்து கட்டிக் காத்துவந்த பெற்றோரை விட்டு விட்டு தன் மனைவி, தன் பிள்ளைகள் என சந்தோச வாழ்க்கை வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.
பெற்றோர் நோய்வாய்ப்படும்போது அவர்களது பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் அவர்களைப் பார்ப்பதும் பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும் மோசமான வார்த்தைகளால் அவர்களை ஏசி அவர்களது மனதை தவிடு பொடியாக்கிவிடுவதும் எமது சமூகத்தில் நடை பெற்று வருகின்றது. இன்னும் சிலர் தமது பெற்றோரை தாக்குகின்றனர். மரண
சிந்தனை மறந்து மங்கிப் போனமையும் சுவன சுகந்தத்தை அறியாமையும் நரகின்கொடு மையை அறியாமையும்தான் இதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.
வாலிபத்தில் இருக்கும் அனைவரும் கட்டாயம் முதுமை நிலையை அடைவது இயற்கையின் நியதியாகும். அதற்கேற்ப பெற்றோரை உதாசீனப் படுத்தி, அவர்களது முதுமையை அகௌரவப் படுத்தும் இன்றைய வாலிபர்கள் நாளை நிச்சயம் வயோதிபர் ஆவார்கள்.
உங்களதுபெற்றோரை இன்று நீங்கள் எவ்வாறு கவனிக்கின்றீர்களோ அதுபோன்றே உங்களது பிள்ளைகளும் நீங்கள் முதுமையடைந்தபின்னர் உங்களைக் கவனிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹுத்தஆலா பெற்றோர் பற்றி பின்வருமாறு
கூறுகின்றான்;
நபியே உமது இரட்சகன் அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக் கூடாதென்றும் பெற்றோருக்கு உபாகரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருகின்றான்.
அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையடைந்துவிட்டால் அவர்களுக்கு ‘சீ’ என்றுகூட சொல்ல வேண்டாம். அவர்கள் இருவரையும் விரட்டிவிடவும் வேண்டாம்.அவர்களுக்கு கௌரவமான வார்த்தைகளை கூறுவீராக. (பனூ இஸ்ராயீல்: 23)
எனவே, நீங்கள்அல்லாஹ்வைப் பார்க்காவிட் டாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் எனும் எண்ணத்தோடு அல்லாஹ்வைப் பயந்து உங்கள் பெற்றோரின் கண்ணியம், மரியாதை என்பவற்றைப் பேணி அவர்களது முதுமைக் காலத்தில் அவர்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். ஏனெனில், அவர்களின் திருப்தியிலே இறைவனின் திருப்தி இருக்கின்றது.
நாம்ஒவ்வொருவரும் பெற்றோரின் கண்ணியத்தை உணர்ந்து அவர்களுக்காக இறைவன் கூறியவாறே பிரார்த்தித்து அவனுடைய திருப்தியை பெற்றுக் கொள் வோமாக. என் இரட்சகனே நான் குழந்தையாக இருந்த போது என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள் புரிவாயாக. (பனூ இஸ்ராயீல்
இவற்றை பேணுவதில் எமக்கும் ஈருலகிலும் ஈடேற்றமுண்டு இதில் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்
நேசமுடன் ஹாசிம்
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
நல்லதொரு கருத்து நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|