புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_m10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_m10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_m10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10 
2 Posts - 4%
heezulia
உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_m10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_m10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_m10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_m10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_m10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_m10உனக்குள்ளே இருக்கு!தேடு! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்குள்ளே இருக்கு!தேடு!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 3:20 am

வாழப் பிறந்தவனே!வாழ்ந்து பார்!
உலகம் பெரியது!உனக்கும் இடமுண்டு!
தேடிப்பார்!தேடலின் அருமை தெரியுமா?
தேடும் போது அறிந்துக்கொள்வாய்!
சிறு துளி விந்தியின் விடை நீ என்றால்,
தேடலியின் மகத்துவம் புரியும்!
பிரம்பஞ்சத்தின் பிம்பம் நீ!
பிடிபடாமல் போகாது!
இடியே வந்தாலும் ,துவளாதே!
இதுவும் கடந்துபோகும்.
காதல் மட்டும் வாழ்க்கையில்லை.
காசு மட்டும் உன் இலக்குயில்லை.
உலகில் இன்னுமிருக்கு,புரியும் உனக்கு.
நீ கடக்கும் பாதை தூரமில்லை!
நீ வாழும் போதே பேசு!உன்னை பேச வை!
உதவு!உதவிட வகை செய் !இது தத்துவம் அல்ல,
உன் மகத்துவம்!அறிந்துக்கொள்!
இன்னும் தேடு,பல உண்மைகள்,
மறைந்து இருக்கு!புதைந்து இருக்கு!
உனக்குள்ளே இருக்கு!தேடு!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 13, 2010 3:38 am

அருமையான தத்துவக்கவி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி



உனக்குள்ளே இருக்கு!தேடு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 8:55 am

உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196 உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 9:10 am

தேடும் போது அறிந்துக்கொள்வாய்!
சிறு துளி விந்தியின் விடை நீ என்றால்,
தேடலியின் மகத்துவம் புரியும்!
பிரம்பஞ்சத்தின் பிம்பம் நீ!


நீ வாழும் போதே பேசு!உன்னை பேச வை!
உதவு!உதவிட வகை செய் !இது தத்துவம் அல்ல,

அதிகாலையில் எனக்குள் புத்துணர்ச்சி ஊட்டிய அர்த்தமுள்ள வரிகள். துவண்ட நெஞ்சங்களை வீறு கொண்டு எழச்செய்யும் தங்கள் கவிதைக்கு தலை வணங்குகிறேன் கலைநிலா.
உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642
அன்புடன்
ஆதிரா


prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 9:17 am

Aathira wrote:தேடும் போது அறிந்துக்கொள்வாய்!
சிறு துளி விந்தியின் விடை நீ என்றால்,
தேடலியின் மகத்துவம் புரியும்!
பிரம்பஞ்சத்தின் பிம்பம் நீ!


நீ வாழும் போதே பேசு!உன்னை பேச வை!
உதவு!உதவிட வகை செய் !இது தத்துவம் அல்ல,

அதிகாலையில் எனக்குள் புத்துணர்ச்சி ஊட்டிய அர்த்தமுள்ள வரிகள். துவண்ட நெஞ்சங்களை வீறு கொண்டு எழச்செய்யும் தங்கள் கவிதைக்கு தலை வணங்குகிறேன் கலைநிலா.
உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642
அன்புடன்
ஆதிரா



உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196 உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 9:21 am

prabumurugan wrote:
Aathira wrote:தேடும் போது அறிந்துக்கொள்வாய்!
சிறு துளி விந்தியின் விடை நீ என்றால்,
தேடலியின் மகத்துவம் புரியும்!
பிரம்பஞ்சத்தின் பிம்பம் நீ!


நீ வாழும் போதே பேசு!உன்னை பேச வை!
உதவு!உதவிட வகை செய் !இது தத்துவம் அல்ல,

அதிகாலையில் எனக்குள் புத்துணர்ச்சி ஊட்டிய அர்த்தமுள்ள வரிகள். துவண்ட நெஞ்சங்களை வீறு கொண்டு எழச்செய்யும் தங்கள் கவிதைக்கு தலை வணங்குகிறேன் கலைநிலா.
உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642
அன்புடன்
ஆதிரா



உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196 உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196

உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642 உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642 உனக்குள்ளே இருக்கு!தேடு! 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 9:21 am

kalaimoon70 wrote:வாழப் பிறந்தவனே!வாழ்ந்து பார்!
உலகம் பெரியது!உனக்கும் இடமுண்டு!
தேடிப்பார்!தேடலின் அருமை தெரியுமா?
தேடும் போது அறிந்துக்கொள்வாய்!
சிறு துளி விந்தியின் விடை நீ என்றால்,
தேடலியின் மகத்துவம் புரியும்!
பிரம்பஞ்சத்தின் பிம்பம் நீ!
பிடிபடாமல் போகாது!
இடியே வந்தாலும் ,துவளாதே!
இதுவும் கடந்துபோகும்.
காதல் மட்டும் வாழ்க்கையில்லை.
காசு மட்டும் உன் இலக்குயில்லை.
உலகில் இன்னுமிருக்கு,புரியும் உனக்கு.
நீ கடக்கும் பாதை தூரமில்லை!
நீ வாழும் போதே பேசு!உன்னை பேச வை!
உதவு!உதவிட வகை செய் !இது தத்துவம் அல்ல,
உன் மகத்துவம்!அறிந்துக்கொள்!
இன்னும் தேடு,பல உண்மைகள்,
மறைந்து இருக்கு!புதைந்து இருக்கு!
உனக்குள்ளே இருக்கு!தேடு!

தன்னை அறிந்தவன் தரணியும் ஆள்வான்
தன்னை மறந்தவன் தவறி்ப் பிறழ்வான்
தன்னை தன்னில் தேடிப் பிடித்து
தன்னுள் அடக்கியோன் விந்தைகள் புரிவான்...!

அழகான தன்னம்பிக்கை ஊட்டும் என் நண்பனே...பாராட்டுக்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 13, 2010 9:45 am

உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196 உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196 உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 3:49 pm

prabumurugan wrote:உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196 உனக்குள்ளே இருக்கு!தேடு! 677196

உனக்குள்ளே இருக்கு!தேடு! 359383 உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642 உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642 உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 3:51 pm

Aathira wrote:தேடும் போது அறிந்துக்கொள்வாய்!
சிறு துளி விந்தியின் விடை நீ என்றால்,
தேடலியின் மகத்துவம் புரியும்!
பிரம்பஞ்சத்தின் பிம்பம் நீ!


நீ வாழும் போதே பேசு!உன்னை பேச வை!
உதவு!உதவிட வகை செய் !இது தத்துவம் அல்ல,

அதிகாலையில் எனக்குள் புத்துணர்ச்சி ஊட்டிய அர்த்தமுள்ள வரிகள். துவண்ட நெஞ்சங்களை வீறு கொண்டு எழச்செய்யும் தங்கள் கவிதைக்கு தலை வணங்குகிறேன் கலைநிலா.
உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642
அன்புடன்
ஆதிரா

ஒரு கவிதையே, என் கவிதை பாராட்டும் போது,
வேற என்ன வேண்டும் எனக்கு!நன்றி தோழியே!


உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642 உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642 உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642 உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642 உனக்குள்ளே இருக்கு!தேடு! 678642 உனக்குள்ளே இருக்கு!தேடு! 154550 உனக்குள்ளே இருக்கு!தேடு! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக