புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
58 Posts - 64%
heezulia
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
18 Posts - 20%
mohamed nizamudeen
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
53 Posts - 64%
heezulia
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
16 Posts - 19%
dhilipdsp
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Fri Mar 26, 2010 11:44 am

நிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது. இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இப்போது, இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும்? நிகழ்கணத்தில் அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது இருக்க முடியும்.

இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?

நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.

இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே இல்லை. சிந்தனைக்கு இடம் வேண்டும், வசதியான அறை வேண்டும், நிகழ் கணத்திற்குள் இடமே கிடையாது, வெறும் ‘இருத்தல்’ மட்டுமே அதில் உண்டு.

ஆகவே, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, சிந்தனை நின்று விடுகிறது. சிந்தனை அற்றது நிகழ்காலம்தான். சமய வழிப்பட்ட மனம் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது. முன்பு என்ன நடந்தது என்பது பற்றியும் நினைத்துப் பார்க்காது. கணத்திற்குக் கணம் வாழ்வது சமய வழிப்பட்ட மனம்.

ஒரு கணம் மறைந்ததும், மறு கணம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்து செல்வது அது. வருகிற ஒவ்வொரு கணத்திற்குள் வாழ்கிறவர் சமயவாதி. அவர் ஆறு போன்றவர்.

சமயவாதி, சமய மனிதர், சமய மனம் எப்போதும் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கும்; நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மிகமிக ஆழமாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவரது இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்காது. எதை நோக்கியும் அது இயங்காது. சும்மா இயங்கும் – ஏன்னென்றால் இயக்கம்தான் அதன் இயல்பு; எதார்த்தம்.

இயக்கமே எதார்த்தத்தின் இயல்பு. இயக்கம் எதார்த்தமாய் இயங்குகிறது. நதி நீரில் மிதப்பவரைப் போல, அவர் கால நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்பவர். ஒவ்வொரு கணமும் அவர் உயிர் வாழ்பவர்; ஒவ்வொரு கணமும் இயங்கிக் கொண்டிருப்பவர்.

அவர் ஒன்றுமே செய்வதில்லை. அவர் அந்தக் கணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். அந்த வினாடி நகர்ந்ததும், அடுத்த வினாடி வந்து விடுகிறது. அதிலும் அவர் வாழ்கிறார்.

- ஓஷோ

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 13, 2010 2:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக