புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
Robert LeRoy Ripley (December 25, 1893 - May 27, 1949)
அமெரிக்காவை சேர்ந்த இவர் உலகம் முழுவதும் நடக்கும் பல அதிசய உண்மை நிகழ்வுகளை தொகுத்து
"Ripley's Belive it or not" என்று செய்தித்தாளில் கார்டூனாக வரைந்து, வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் பல நடத்தி புகழ் பெர்ற்றவராவர்.அவர் ஆரம்பித்து வைத்த "Ripley's Belive it or not" இன்றும் பலர் தொடர்ந்து எழ்திக்கொண்டிருக்கின்றனர்.
அந்த தொகுப்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.
1.ஜூலியா பொபோவா,மாஸ்கோ, ரஷ்யா:
Feb-2010, போபோவாவை வழிப்பறி கொள்ளையர்கள் பின்பக்கமாக அவருடைய கழுத்தில் கத்தியால்
குத்தினர். எனினும் அவர் அது தெரியாமலேயே அவருடைய வீடுவரை சென்றிருக்கிறார். அவர் வீடு செல்லும் வரை கத்தியும் அவருடைய கழுத்திலே இருந்திருக்கிறது.
சம்பவம் ஒன்று: கத்தி குத்து கந்தன்:
Robert LeRoy Ripley (December 25, 1893 - May 27, 1949)
அமெரிக்காவை சேர்ந்த இவர் உலகம் முழுவதும் நடக்கும் பல அதிசய உண்மை நிகழ்வுகளை தொகுத்து
"Ripley's Belive it or not" என்று செய்தித்தாளில் கார்டூனாக வரைந்து, வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் பல நடத்தி புகழ் பெர்ற்றவராவர்.அவர் ஆரம்பித்து வைத்த "Ripley's Belive it or not" இன்றும் பலர் தொடர்ந்து எழ்திக்கொண்டிருக்கின்றனர்.
அந்த தொகுப்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.
1.ஜூலியா பொபோவா,மாஸ்கோ, ரஷ்யா:
Feb-2010, போபோவாவை வழிப்பறி கொள்ளையர்கள் பின்பக்கமாக அவருடைய கழுத்தில் கத்தியால்
குத்தினர். எனினும் அவர் அது தெரியாமலேயே அவருடைய வீடுவரை சென்றிருக்கிறார். அவர் வீடு செல்லும் வரை கத்தியும் அவருடைய கழுத்திலே இருந்திருக்கிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவா wrote:சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137111சிவா wrote:இதுபோன்று பல இடங்களில் குறி சொல்வதாக நானும் கேள்விப்பட்டுள்ளேன் சரா..! ஆனால் இவைகள் உண்மையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!
ஏன் உங்களுக்கு அப்படி தோன்றவில்லை. அமானுஷ்ய சக்தி சிலருக்கு இயற்கையிலே கிடைத்திருப்பது உண்மைதானே...
அமானுஷ்யம் என்பதெல்லாம் கட்டுக்கதை சரா!
தூரத்தில் இருந்து பார்த்தால் அமானுஷ்யமாகத் தெரியும், அருகில் சென்றால் தான் அது டுபாக்கூர் என்பது புலப்படும்!
அதாவது வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, விபூதி வரவைப்பது - இதை சொல்றீங்களா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:T.N.Balasubramanian wrote:ஆம் சரவணன் இந்த அமானுஷ்ய சக்தி சித்தரை தரிசிக்க எங்கள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் போகப் போகிறார் , அதன் பலாபலன்களை , ஜூன் மாத கடைசியில் பதிவிடுகிறேன் .
இவரை scan சாமிகள் என்று கூறுகிறார்களாம் .( ஏற்கனவே இது சம்பந்தமாக இரு வேறு க்ளிப்பிங்க்ஸ் பார்த்திருப்பதால் , உங்கள் விடியோவை பார்க்கவில்லை .
ரமணியன்
நிச்சயம் பதிவிடுங்கள். இதுபோன்ற அமானுஷ்ய சக்தி பெற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு அவர்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது எப்படி சத்தியம் என்று ஆராய்ச்சி செய்வது நன்றன்று. இப்படித்தான் ஜி.டி. நாயுடு என்ற மாமேதையை நாம் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்....இது தான் நம் நாட்டுக்கும். மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.
ஆமாம்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137327சரவணன் wrote:T.N.Balasubramanian wrote:ஆம் சரவணன் இந்த அமானுஷ்ய சக்தி சித்தரை தரிசிக்க எங்கள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் போகப் போகிறார் , அதன் பலாபலன்களை , ஜூன் மாத கடைசியில் பதிவிடுகிறேன் .
இவரை scan சாமிகள் என்று கூறுகிறார்களாம் .( ஏற்கனவே இது சம்பந்தமாக இரு வேறு க்ளிப்பிங்க்ஸ் பார்த்திருப்பதால் , உங்கள் விடியோவை பார்க்கவில்லை .
ரமணியன்
நிச்சயம் பதிவிடுங்கள். இதுபோன்ற அமானுஷ்ய சக்தி பெற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு அவர்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது எப்படி சத்தியம் என்று ஆராய்ச்சி செய்வது நன்றன்று. இப்படித்தான் ஜி.டி. நாயுடு என்ற மாமேதையை நாம் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்....இது தான் நம் நாட்டுக்கும். மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.
ஏற்கனவே கூறியப்படி எனது நண்பர் குடும்பம் , அவரை பார்த்து வந்தது . ஜூன் மாதத்தில் .
அவருக்கு வர்மா கலை அரைகுறையாக தெரியும் போல் உள்ளது .
வந்து போகின்றவர்களிடம் எல்லாம் ,எண்ணெய் ஒன்றைத் தடவி , குங்குமம் ,மஞ்சள் குழைத்துப்
போட்டு கையையும் காலையும் அமுக்கு அமுக்கு என்று அமுக்கி , அவர்கள் நடக்க முடியாமல்
கையும் காலும் நடக்க முடியாத அளவு வலியுடன் வர வேண்டிய அவசியம் . நீலம் பூரித்து , கரு ரத்தம் கட்டி .....போதும் போதும் என ஆகிவிட்டது .
அதை விடக் கொடுமை .
1. பணம் எல்லாம் கிடையாது என்று கூறினாலும் , அம்மனுக்கு காணிக்கை போடுங்கள் என்கின்றனர் . கேட்காமலேயே போடும் ஜனங்கள் இருந்தாலும் , கேட்கும் போது , சொல்வது ஒன்று , செய்வது ஒன்றாக இருக்கிறது , என்ற மன வருத்தமே மேலிடுகிறது .
2. மே மாதம் விசாரித்த போது , அங்கு வந்து ஓரிரு நாட்கள் தங்க வேண்டி இருக்கும் எனக் கூறப்பட்டது . சிலருக்கு வெஸ்டர்ன் டாய்லேட் , தேவைப் படுமே , வசதி இருக்கா என விசாரித்தப் போது, எல்லாம் தயாராக உள்ளது ,இன்னும் 4/5 நாளில் உபயோகத்திற்கு கொண்டு வந்து விடுவோம் என்றனர் . ஜூன் மாதக் கடைசியில் கூட இவர்கள் போகும் போது , வெஸ்டர்ன் டாய்லேட் கட்டுவதற்கு 5000/- நன்கொடை கேட்டனராம் .
3. எல்லாம் போகட்டும் , பயங்கரமான செய்தி .
தனித்தனியாகத்தான் நோயாளிகளை கவனிக்கும் இந்த வயதானவர் ,பேசும் பேச்சு , பெண் நோயாளிகளிடம் அருவருக்கத்தக்கதாக உள்ளதாம். கை கால்களை அமுக்கி ,நீவி விடும்போது ,
எந்தன் கண் பார்வையில் , துணிகளால் உங்கள் உடல் மூடி இருந்தாலும் எந்தன் கண்ணுக்கு
உங்கள் அங்கங்கள் யாவையும் என் கண்களால் காணமுடியும் என்று கூறுவதும் ,
இந்த வயதிலும் பெண்களிடம் தன் உடல் ஆளுமை, மெச்சத்தக்க முறையில் இருப்பதாக பல பெண்கள் கூறி இருப்பதாகவும் கூறுகிறாராம் .
எந்தன் அறிவுரை ,தவிர்க்கப்பட வேண்டிய , அசிங்கம் இது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அதனால்தான் அந்த வீடியோவில் காண்பித்தபடி ,
உள்ளூர்காரர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை போலும்.
ரமணியன்
உள்ளூர்காரர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை போலும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இது போன்றவர்களை உள்ளூர் ஆட்கள் கண்டு கொள்வதே இல்லை. எல்லாம் வெளியூர் காரங்க தான் வராங்க.T.N.Balasubramanian wrote:அதனால்தான் அந்த வீடியோவில் காண்பித்தபடி ,
உள்ளூர்காரர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை போலும்.
ரமணியன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆமாம் .
உள்ளூர்காரங்களுக்கு விஷயம் அத்துபடியாச்சே !
ரமணியன்
உள்ளூர்காரங்களுக்கு விஷயம் அத்துபடியாச்சே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|