புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
5 Posts - 13%
heezulia
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
7 Posts - 2%
prajai
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்


   
   

Page 1 of 2 1, 2  Next

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Fri Apr 09, 2010 11:21 pm

தலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி
அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை கொத்த தொடங்கி விடும்.

கடந்தாண்டு வரை அம்மருத்துவமனை கேன்டீனில் அவருடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவாலிபரும் பணியாற்றி வந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். அப்போது, கேன்டீனில் இருந்து வெளியே வீசப்படும் உணவுக் கழிவுகளை தின்ன பருந்து கூட்டம் அங்கே வருவதுண்டு. அவ்வாறு பறந்து வந்த பருந்தின் மீது வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருநாள் வென்னீர் ஊற்றினார். அதற்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாகி விட்டது. ஆனால், பருந்தின் மீது வென்னீர் ஊற்றிய வங்கதேச வாலிபர், கேன்டீன் கட்டடப் பணி முடிந்ததும் தாயகம் திரும்பி விட்டார். அவரை போலவே தோற்றமளிக்கும்
ஷிஜின்ராஜ் மீது பருந்தின் பழி வாங்கும் எண்ணம் திரும்பி விட்டது. ஒரு வருடமாக பருந்தின் தாக்குதல் காரணமாக பலரும், "பருந்து ஷிஜின்' என்றே அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர்.

பருந்தின் தாக்குதல் காரணமாக அவரது உடலின் பல
இடங்களில் காயங்கள், தழும்புகள் தோன்றி விட்டன. களறி சண்டை பயிற்சி முடித்துள்ள அவர், பல முறை அதை பயன்படுத்தி தான் பருந்தின் தாக்குதலில் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் வெளியே செல் லும்போது சாக்குப்பையால் முகத்தை மூடிக் கொண்டு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன்
செல்பவர்களை பருந்து தாக்குவதில்லை என்று மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் தெரிவித்தனர் .

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 12:01 am

இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806



விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Aவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Aவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Tவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Hவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Iவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Rவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Aவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 12:03 am

Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806

தினமலரில்.

இதுபோன்ற ஒரு சம்பவம் என் வாழ்விலும் நடந்தது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 10, 2010 1:24 am

Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்



விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 1:28 am

அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 10, 2010 1:30 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.

இதுக்கு பாய்ந்து தான் இந்த மாறுவேடமா?சொல்லவே இல்லை விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் TVadivelu08



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 10, 2010 1:31 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.

அது என்ன நண்பா சொல்லு நண்பா ஜாலி



விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 1:34 am

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.

அது என்ன நண்பா சொல்லு நண்பா ஜாலி

இதோ பதிகிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 1:42 am

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் காகம் ஒன்று விடாமல் துரத்தி வந்து தலையில் அதனுடைய காலால் அடித்துவிட்டு செல்லும்.நான் வீட்டை விட்டு செல்லும் பொழுது சுற்றி முற்றி பார்த்துவிட்டு தான்
செல்வேன் எனினும் அந்த காகம் எங்கிருந்து வரும் என்றே தெரியாது. என்னையும்,என் வயது உடைய இளைஞர்களை இது போன்று துரத்திவரும்.



காரணம்: யாரோ ஒரு கிறுக்கு பயபுள்ள காக்கா கூட்ட அடிச்சி கலச்சிபுட்டான். அதுனால டென்ஷன் ஆன அந்த காக்கா அந்த வழியா போற எல்லா பசங்களையும் இது மாதிரி தொரத்தும், (பெண்டுவோளையும், வயசானவங்களையும் ஒன்னும் செய்யல). கிட்டத்தட்ட ஒரு வாரம் இப்படியே போச்சி...
அப்பறம் சரியாட்டுதுப்பா.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 10, 2010 1:43 am

போன ஜ்ன்மத்துப் பகையோ என்னவோ,,,? விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 755837

சராவுக்கும் சேர்த்து தான் சொல்றேன்... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக