புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
3 Posts - 6%
heezulia
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்


   
   

Page 1 of 2 1, 2  Next

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Fri Apr 09, 2010 11:21 pm

தலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி
அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை கொத்த தொடங்கி விடும்.

கடந்தாண்டு வரை அம்மருத்துவமனை கேன்டீனில் அவருடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவாலிபரும் பணியாற்றி வந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். அப்போது, கேன்டீனில் இருந்து வெளியே வீசப்படும் உணவுக் கழிவுகளை தின்ன பருந்து கூட்டம் அங்கே வருவதுண்டு. அவ்வாறு பறந்து வந்த பருந்தின் மீது வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருநாள் வென்னீர் ஊற்றினார். அதற்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாகி விட்டது. ஆனால், பருந்தின் மீது வென்னீர் ஊற்றிய வங்கதேச வாலிபர், கேன்டீன் கட்டடப் பணி முடிந்ததும் தாயகம் திரும்பி விட்டார். அவரை போலவே தோற்றமளிக்கும்
ஷிஜின்ராஜ் மீது பருந்தின் பழி வாங்கும் எண்ணம் திரும்பி விட்டது. ஒரு வருடமாக பருந்தின் தாக்குதல் காரணமாக பலரும், "பருந்து ஷிஜின்' என்றே அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர்.

பருந்தின் தாக்குதல் காரணமாக அவரது உடலின் பல
இடங்களில் காயங்கள், தழும்புகள் தோன்றி விட்டன. களறி சண்டை பயிற்சி முடித்துள்ள அவர், பல முறை அதை பயன்படுத்தி தான் பருந்தின் தாக்குதலில் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் வெளியே செல் லும்போது சாக்குப்பையால் முகத்தை மூடிக் கொண்டு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன்
செல்பவர்களை பருந்து தாக்குவதில்லை என்று மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் தெரிவித்தனர் .

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 12:01 am

இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806



விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Aவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Aவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Tவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Hவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Iவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Rவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Aவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 12:03 am

Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806

தினமலரில்.

இதுபோன்ற ஒரு சம்பவம் என் வாழ்விலும் நடந்தது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 10, 2010 1:24 am

Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்



விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 1:28 am

அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 10, 2010 1:30 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.

இதுக்கு பாய்ந்து தான் இந்த மாறுவேடமா?சொல்லவே இல்லை விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் TVadivelu08



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 10, 2010 1:31 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.

அது என்ன நண்பா சொல்லு நண்பா ஜாலி



விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 1:34 am

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.

அது என்ன நண்பா சொல்லு நண்பா ஜாலி

இதோ பதிகிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 1:42 am

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் காகம் ஒன்று விடாமல் துரத்தி வந்து தலையில் அதனுடைய காலால் அடித்துவிட்டு செல்லும்.நான் வீட்டை விட்டு செல்லும் பொழுது சுற்றி முற்றி பார்த்துவிட்டு தான்
செல்வேன் எனினும் அந்த காகம் எங்கிருந்து வரும் என்றே தெரியாது. என்னையும்,என் வயது உடைய இளைஞர்களை இது போன்று துரத்திவரும்.



காரணம்: யாரோ ஒரு கிறுக்கு பயபுள்ள காக்கா கூட்ட அடிச்சி கலச்சிபுட்டான். அதுனால டென்ஷன் ஆன அந்த காக்கா அந்த வழியா போற எல்லா பசங்களையும் இது மாதிரி தொரத்தும், (பெண்டுவோளையும், வயசானவங்களையும் ஒன்னும் செய்யல). கிட்டத்தட்ட ஒரு வாரம் இப்படியே போச்சி...
அப்பறம் சரியாட்டுதுப்பா.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 10, 2010 1:43 am

போன ஜ்ன்மத்துப் பகையோ என்னவோ,,,? விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 755837

சராவுக்கும் சேர்த்து தான் சொல்றேன்... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக