Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
+2
Aathira
gayathiri
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
தலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி
அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை கொத்த தொடங்கி விடும்.
கடந்தாண்டு வரை அம்மருத்துவமனை கேன்டீனில் அவருடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவாலிபரும் பணியாற்றி வந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். அப்போது, கேன்டீனில் இருந்து வெளியே வீசப்படும் உணவுக் கழிவுகளை தின்ன பருந்து கூட்டம் அங்கே வருவதுண்டு. அவ்வாறு பறந்து வந்த பருந்தின் மீது வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருநாள் வென்னீர் ஊற்றினார். அதற்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாகி விட்டது. ஆனால், பருந்தின் மீது வென்னீர் ஊற்றிய வங்கதேச வாலிபர், கேன்டீன் கட்டடப் பணி முடிந்ததும் தாயகம் திரும்பி விட்டார். அவரை போலவே தோற்றமளிக்கும்
ஷிஜின்ராஜ் மீது பருந்தின் பழி வாங்கும் எண்ணம் திரும்பி விட்டது. ஒரு வருடமாக பருந்தின் தாக்குதல் காரணமாக பலரும், "பருந்து ஷிஜின்' என்றே அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர்.
பருந்தின் தாக்குதல் காரணமாக அவரது உடலின் பல
இடங்களில் காயங்கள், தழும்புகள் தோன்றி விட்டன. களறி சண்டை பயிற்சி முடித்துள்ள அவர், பல முறை அதை பயன்படுத்தி தான் பருந்தின் தாக்குதலில் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் வெளியே செல் லும்போது சாக்குப்பையால் முகத்தை மூடிக் கொண்டு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன்
செல்பவர்களை பருந்து தாக்குவதில்லை என்று மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் தெரிவித்தனர் .
அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை கொத்த தொடங்கி விடும்.
கடந்தாண்டு வரை அம்மருத்துவமனை கேன்டீனில் அவருடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவாலிபரும் பணியாற்றி வந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். அப்போது, கேன்டீனில் இருந்து வெளியே வீசப்படும் உணவுக் கழிவுகளை தின்ன பருந்து கூட்டம் அங்கே வருவதுண்டு. அவ்வாறு பறந்து வந்த பருந்தின் மீது வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருநாள் வென்னீர் ஊற்றினார். அதற்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாகி விட்டது. ஆனால், பருந்தின் மீது வென்னீர் ஊற்றிய வங்கதேச வாலிபர், கேன்டீன் கட்டடப் பணி முடிந்ததும் தாயகம் திரும்பி விட்டார். அவரை போலவே தோற்றமளிக்கும்
ஷிஜின்ராஜ் மீது பருந்தின் பழி வாங்கும் எண்ணம் திரும்பி விட்டது. ஒரு வருடமாக பருந்தின் தாக்குதல் காரணமாக பலரும், "பருந்து ஷிஜின்' என்றே அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர்.
பருந்தின் தாக்குதல் காரணமாக அவரது உடலின் பல
இடங்களில் காயங்கள், தழும்புகள் தோன்றி விட்டன. களறி சண்டை பயிற்சி முடித்துள்ள அவர், பல முறை அதை பயன்படுத்தி தான் பருந்தின் தாக்குதலில் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் வெளியே செல் லும்போது சாக்குப்பையால் முகத்தை மூடிக் கொண்டு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன்
செல்பவர்களை பருந்து தாக்குவதில்லை என்று மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் தெரிவித்தனர் .
gayathiri- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
Re: விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
Re: விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
தினமலரில்.
இதுபோன்ற ஒரு சம்பவம் என் வாழ்விலும் நடந்தது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
அப்புகுட்டி wrote:Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
பிச்ச wrote:அப்புகுட்டி wrote:Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.
அது என்ன நண்பா சொல்லு நண்பா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
அப்புகுட்டி wrote:பிச்ச wrote:அப்புகுட்டி wrote:Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.
அது என்ன நண்பா சொல்லு நண்பா
இதோ பதிகிறேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் காகம் ஒன்று விடாமல் துரத்தி வந்து தலையில் அதனுடைய காலால் அடித்துவிட்டு செல்லும்.நான் வீட்டை விட்டு செல்லும் பொழுது சுற்றி முற்றி பார்த்துவிட்டு தான்
செல்வேன் எனினும் அந்த காகம் எங்கிருந்து வரும் என்றே தெரியாது. என்னையும்,என் வயது உடைய இளைஞர்களை இது போன்று துரத்திவரும்.
காரணம்: யாரோ ஒரு கிறுக்கு பயபுள்ள காக்கா கூட்ட அடிச்சி கலச்சிபுட்டான். அதுனால டென்ஷன் ஆன அந்த காக்கா அந்த வழியா போற எல்லா பசங்களையும் இது மாதிரி தொரத்தும், (பெண்டுவோளையும், வயசானவங்களையும் ஒன்னும் செய்யல). கிட்டத்தட்ட ஒரு வாரம் இப்படியே போச்சி...
அப்பறம் சரியாட்டுதுப்பா.
செல்வேன் எனினும் அந்த காகம் எங்கிருந்து வரும் என்றே தெரியாது. என்னையும்,என் வயது உடைய இளைஞர்களை இது போன்று துரத்திவரும்.
காரணம்: யாரோ ஒரு கிறுக்கு பயபுள்ள காக்கா கூட்ட அடிச்சி கலச்சிபுட்டான். அதுனால டென்ஷன் ஆன அந்த காக்கா அந்த வழியா போற எல்லா பசங்களையும் இது மாதிரி தொரத்தும், (பெண்டுவோளையும், வயசானவங்களையும் ஒன்னும் செய்யல). கிட்டத்தட்ட ஒரு வாரம் இப்படியே போச்சி...
அப்பறம் சரியாட்டுதுப்பா.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
போன ஜ்ன்மத்துப் பகையோ என்னவோ,,,?
சராவுக்கும் சேர்த்து தான் சொல்றேன்...
சராவுக்கும் சேர்த்து தான் சொல்றேன்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பறையா பருந்து - பிராமினி பருந்து
» மாற்றானுக்கு பயந்து ஒன்று,.. மகாராணிக்குப் பயந்து மற்றொன்று...!!
» கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
» பருந்து மனிதனுக்கு தரும் பாடம்
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
» மாற்றானுக்கு பயந்து ஒன்று,.. மகாராணிக்குப் பயந்து மற்றொன்று...!!
» கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
» பருந்து மனிதனுக்கு தரும் பாடம்
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|