Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 9:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலைகிறேன் இன்றும்!
+11
ரிபாஸ்
அப்புகுட்டி
kalaimoon70
Aathira
தமிழ்
ஹனி
கலைவேந்தன்
சிவா
அன்பு தளபதி
சரவணன்
நிலாசகி
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அலைகிறேன் இன்றும்!
First topic message reminder :
காலை பனித்துளியின்
தூய்மை என நினைத்தேன்
அமிலத்தில் உருவில்லாமல்
கருகிப்போனது ஏனோ ?
நாளை கூடிவிடும்
வேளை என நினைத்தேன்
விடியலின் சாயலில்லாமல்
அஸ்தமித்தது ஏனோ?
சாலைகளில் பயணம்
இனிதே தொடங்குமென நினைத்தேன்
மலர்தூவிய பாதையெல்லாம்
முட்களானது ஏனோ?
கருக்கொண்ட உறவு
பிரசவிக்கும் என நினைத்தேன்
பாதியில் களைந்து
பிண்டமானது ஏனோ?
சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?
நான் உன்னிடம்
செய்த சத்தியமது
சாத்தியமாகாது என்று
தெரிந்திருந்தால் நான்
நெருப்பு சூரியன்
சாட்சியாய் சொன்னபோழுதே
அதன் இதயம்
எரித்து நிறுத்தியிருக்கலாம்
எனை தாங்கியிருந்த
பூமி எனை ஆட்கொண்டிருக்கலாம்
அந்த வான்மின்னலில்
எனது நாவை
அறுத்திருக்கலாம் இவையெல்லாம்
செய்யாமல் போனது ஏனோ
நீ கடைசியாய் பேசிய
கண்ணீரில் விடைதேடி
அலைபாய்கிறேன் இன்றும்!
காலை பனித்துளியின்
தூய்மை என நினைத்தேன்
அமிலத்தில் உருவில்லாமல்
கருகிப்போனது ஏனோ ?
நாளை கூடிவிடும்
வேளை என நினைத்தேன்
விடியலின் சாயலில்லாமல்
அஸ்தமித்தது ஏனோ?
சாலைகளில் பயணம்
இனிதே தொடங்குமென நினைத்தேன்
மலர்தூவிய பாதையெல்லாம்
முட்களானது ஏனோ?
கருக்கொண்ட உறவு
பிரசவிக்கும் என நினைத்தேன்
பாதியில் களைந்து
பிண்டமானது ஏனோ?
சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?
நான் உன்னிடம்
செய்த சத்தியமது
சாத்தியமாகாது என்று
தெரிந்திருந்தால் நான்
நெருப்பு சூரியன்
சாட்சியாய் சொன்னபோழுதே
அதன் இதயம்
எரித்து நிறுத்தியிருக்கலாம்
எனை தாங்கியிருந்த
பூமி எனை ஆட்கொண்டிருக்கலாம்
அந்த வான்மின்னலில்
எனது நாவை
அறுத்திருக்கலாம் இவையெல்லாம்
செய்யாமல் போனது ஏனோ
நீ கடைசியாய் பேசிய
கண்ணீரில் விடைதேடி
அலைபாய்கிறேன் இன்றும்!
Last edited by நிலாசகி on Fri Apr 09, 2010 10:51 pm; edited 1 time in total
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: அலைகிறேன் இன்றும்!
வாழ்த்துக்கள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: அலைகிறேன் இன்றும்!
//சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?//
விதி நல்ல கவிதாயினி என் தோழி சகி என்கிறது. அருமயான கவிதை.. வாழ்த்துக்கள் சகி...
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?//
விதி நல்ல கவிதாயினி என் தோழி சகி என்கிறது. அருமயான கவிதை.. வாழ்த்துக்கள் சகி...
Re: அலைகிறேன் இன்றும்!
வார்த்தைகளின் அணிவகுப்பு உங்கள் கவிதையின் தொகுப்பு .அருமை அருமை .வாழ்த்துக்கள் .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அலைகிறேன் இன்றும்!
வாவ் சூப்பர் அருமை நிலாசகி விடைகிடைக்கும்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அலைகிறேன் இன்றும்!
நிலாசகி wrote:
காலை பனித்துளியின்
தூய்மை என நினைத்தேன்
அமிலத்தில் உருவில்லாமல்
கருகிப்போனது ஏனோ ?
நாளை கூடிவிடும்
வேளை என நினைத்தேன்
விடியலின் சாயலில்லாமல்
அஸ்தமித்தது ஏனோ?
சாலைகளில் பயணம்
இனிதே தொடங்குமென நினைத்தேன்
மலர்தூவிய பாதையெல்லாம்
முட்களானது ஏனோ?
கருக்கொண்ட உறவு
பிரசவிக்கும் என நினைத்தேன்
பாதியில் களைந்து
பிண்டமானது ஏனோ?
சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?
நான் உன்னிடம்
செய்த சத்தியமது
சாத்தியமாகாது என்று
தெரிந்திருந்தால் நான்
நெருப்பு சூரியன்
சாட்சியாய் சொன்னபோழுதே
அதன் இதயம்
எரித்து நிறுத்தியிருக்கலாம்
எனை தாங்கியிருந்த
பூமி எனை ஆட்கொண்டிருக்கலாம்
அந்த வான்மின்னலில்
எனது நாவை
அறுத்திருக்கலாம் இவையெல்லாம்
செய்யாமல் போனது ஏனோ
நீ கடைசியாய் பேசிய
கண்ணீரில் விடைதேடி
அலைபாய்கிறேன் இன்றும்!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: அலைகிறேன் இன்றும்!
தங்கள் ஊக்கத்திற்கு நன்றிAathira wrote://சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?//
விதி நல்ல கவிதாயினி என் தோழி சகி என்கிறது. அருமயான கவிதை.. வாழ்த்துக்கள் சகி...
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தேடித் தேடி அலைகிறேன்!
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
» அன்றும் இன்றும்...
» அன்றும் இன்றும்
» அன்றும்...... இன்றும்......
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
» அன்றும் இன்றும்...
» அன்றும் இன்றும்
» அன்றும்...... இன்றும்......
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|