புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
1. முழு கோதுமையை (சம்பா) அரைத்து சலிக்கப் படாத மாவே உடலுக்கு நல்லது.
2. மைதா கலந்த மாவை முற்றிலும் தவிர்க்கவும்.
3. எவ்வளவு தண்ணீர் விடுகிறோம் என்பது சப்பாத்தியின் மிருதுத்தன்மையை நிர்ணயிக்கிறது. அதிக தண்ணீர் விட்டால் மாவு தளர்ந்து தடித் தடியான சப்பாத்தி ஆகிவிடும். அதே போல, ரொம்பவும் இறுக்கமாக பிசைந்திருந்தால் இட முடியாமல் கஷ்டப் படும், மேலும் சப்பாத்தி மொருமொருவென்றாகிவிடும்.
4. பிசைந்த மாவை குறைந்தது பதினைந்து நிமிஷம் ஊற விடுங்கள். உருண்டைகள் பிரிக்கும் முன், மாவை சிறிது refined oil விட்டுப் பிசைத்து கொள்ளுங்கள். நல்லெண்ணெய் விட்டால்
(கோதுமையும் நல்லெண்ணையும் சேர்ந்து )அஜீரணம் உண்டாகி நெஞ்செரிச்சல் வரும்.
5. ஒரு அளவுக் கரண்டி / கப் வைத்துக் கொண்டு நான்கு சப்பாத்திக்கு இவ்வளவு மாவு என்று வைத்துக் கொண்டால், மாவு மிஞ்சாமல் இருக்கும். மிச்சம் வைத்துஉபயோகிப்பது அத்தனை சுவையாக இருப்பதில்லை.
2. மைதா கலந்த மாவை முற்றிலும் தவிர்க்கவும்.
3. எவ்வளவு தண்ணீர் விடுகிறோம் என்பது சப்பாத்தியின் மிருதுத்தன்மையை நிர்ணயிக்கிறது. அதிக தண்ணீர் விட்டால் மாவு தளர்ந்து தடித் தடியான சப்பாத்தி ஆகிவிடும். அதே போல, ரொம்பவும் இறுக்கமாக பிசைந்திருந்தால் இட முடியாமல் கஷ்டப் படும், மேலும் சப்பாத்தி மொருமொருவென்றாகிவிடும்.
4. பிசைந்த மாவை குறைந்தது பதினைந்து நிமிஷம் ஊற விடுங்கள். உருண்டைகள் பிரிக்கும் முன், மாவை சிறிது refined oil விட்டுப் பிசைத்து கொள்ளுங்கள். நல்லெண்ணெய் விட்டால்
(கோதுமையும் நல்லெண்ணையும் சேர்ந்து )அஜீரணம் உண்டாகி நெஞ்செரிச்சல் வரும்.
5. ஒரு அளவுக் கரண்டி / கப் வைத்துக் கொண்டு நான்கு சப்பாத்திக்கு இவ்வளவு மாவு என்று வைத்துக் கொண்டால், மாவு மிஞ்சாமல் இருக்கும். மிச்சம் வைத்துஉபயோகிப்பது அத்தனை சுவையாக இருப்பதில்லை.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
6. சப்பாத்திகள் மென்மையாக இருக்க மாவை வெது வெதுவெதுவென்றிருக்கும்
வென்னீரில் பிசையவும்.
7. சப்பாத்தி சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளுக்கு சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் கொடுத்துப் பாருங்கள்.
8. எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இறுக்கமாக இருக்கிறதா, சப்பாத்தி மாவுடன் பாதிவாழைப் பழத்தை சேர்த்து பிசைந்து பாருங்கள்.
9. குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் பூரி போல் உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.
10. பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி வெகு நேரம் மொரு மொருப்பாக இருக்கும்.
வென்னீரில் பிசையவும்.
7. சப்பாத்தி சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளுக்கு சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் கொடுத்துப் பாருங்கள்.
8. எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இறுக்கமாக இருக்கிறதா, சப்பாத்தி மாவுடன் பாதிவாழைப் பழத்தை சேர்த்து பிசைந்து பாருங்கள்.
9. குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் பூரி போல் உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.
10. பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி வெகு நேரம் மொரு மொருப்பாக இருக்கும்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
11.
பூரி, சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு
கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும்
இருக்கும்.
12. சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது
கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள்.
கருப்பாக காய்ந்து போகாது.
13. சப்பாத்தி செய்யும் போது கல் சூடானதும்
ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.
14. சப்பாத்தி மாவுடன்
வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் வடநாட்டுக்காரர்கள் செய்யும்
சப்பாத்தியின் அதே சுவை கிட்டும்.
15. சப்பாத்தி இடும்
போது (திரட்டுவது) மாவை தொட்டு சப்பாத்தி இடும்போது, உருண்டைக்குள்
சிறிது எண்ணெய் தடவி இட்டால் சப்பாத்தி வேகும்போது அதிக எண்ணெய்
ஊற்றத் தேவையில்லை.
பூரி, சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு
கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும்
இருக்கும்.
12. சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது
கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள்.
கருப்பாக காய்ந்து போகாது.
13. சப்பாத்தி செய்யும் போது கல் சூடானதும்
ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.
14. சப்பாத்தி மாவுடன்
வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் வடநாட்டுக்காரர்கள் செய்யும்
சப்பாத்தியின் அதே சுவை கிட்டும்.
15. சப்பாத்தி இடும்
போது (திரட்டுவது) மாவை தொட்டு சப்பாத்தி இடும்போது, உருண்டைக்குள்
சிறிது எண்ணெய் தடவி இட்டால் சப்பாத்தி வேகும்போது அதிக எண்ணெய்
ஊற்றத் தேவையில்லை.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
16.சப்பாத்தியை நன்கு பேப்பர் போல் இட்டு அதன் மேல் எண்ணெய் உற்றி அதனை நான்காக மூடி மீண்டும் ஒரு முறை இட்டு எடுத்து கல்லில் போட்டால் உப்பிக் கொண்டுவரும்.
17. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் ஊற்றினால் சுவை அதிகரிக்கும்.
18. கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
19. முடிந்த வரை எண்ணையில்லாமல் சப்பாத்தி செய்து பழகிக் கொள்ளவும். அப்படியும் மீறினால், சூடாகத் திருப்பி எடுக்கும் போது, தவாவிலிருந்து எடுத்ததும் ஒரு சொட்டு நெய் விட்டு அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை போட்டால், சுக்கா சப்பாத்தியே சுவையாக இருக்கும்.
20. மாவு பிசையும் போது பால் / தயிர் அரை கப் விட்டுப் பிசைந்தால் மெத்தென்ற சப்பாத்தி மிகவும் அருமையாக இருக்கும்.
நன்றிகள்:Vidhya's Kitchen
17. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் ஊற்றினால் சுவை அதிகரிக்கும்.
18. கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
19. முடிந்த வரை எண்ணையில்லாமல் சப்பாத்தி செய்து பழகிக் கொள்ளவும். அப்படியும் மீறினால், சூடாகத் திருப்பி எடுக்கும் போது, தவாவிலிருந்து எடுத்ததும் ஒரு சொட்டு நெய் விட்டு அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை போட்டால், சுக்கா சப்பாத்தியே சுவையாக இருக்கும்.
20. மாவு பிசையும் போது பால் / தயிர் அரை கப் விட்டுப் பிசைந்தால் மெத்தென்ற சப்பாத்தி மிகவும் அருமையாக இருக்கும்.
நன்றிகள்:Vidhya's Kitchen
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
13. சப்பாத்தி செய்யும் போது கல் சூடானதும்
ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.
ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
சப்பாத்தி அருமையான பதிவு...நன்றி...
அருமையான பதிவு...நன்றி..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
வை.பாலாஜி wrote:அருமையான பதிவு...நன்றி..
நன்றி பாலாஜி நண்பரே
Aathira wrote:நல்ல பதிவு நிர்மல்.. பயனுள்ள தகவல்கள்... இனி இதில் கடலை மாவு கலந்து செய்து பார்க்க வேண்டும். மிக்க நன்றி...
மேடம் இது உங்களுக்கு அல்ல, ஆண்கள் சம்மந்தப்பட்ட விடயம். நீங்க ஏன் படிக்கிறீங்க?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|