புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
48 Posts - 43%
heezulia
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
3 Posts - 3%
prajai
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
414 Posts - 49%
heezulia
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
28 Posts - 3%
prajai
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்... (பாட்டு வடிவில்)


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Apr 07, 2010 7:32 am

கண்ணீர்... (பாட்டு வடிவில்)


என் கண்களில் கண்ணீரை கண்டேன் காரணம் அறியாமல் நின்றேன்
உன்னை பிரிந்த சோகத்தின் உச்ச வெளிபாடுதான் என நினைத்தேன் - ஆனால்
உன் கண்களை பிரிய மனமில்லாமல் வெளிவரும் கண்ணீரை கண்டும்
அதற்கு துணையாகவும் இணையாகவும் மண்ணில் சேர்வதை நான் உணர்ந்தேன்.
(என் கண்களில்...)

ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.
(என் கண்களில்...)

இரவுக்கு பின் பகலும் பகலுக்கு பின் இரவும் கலந்திருப்பது வாழ்வில் ருசித்திடுமே
சுகத்திற்கு பின் சோகமும் சோகத்திற்கு பின் சுகமும் கலந்திடுவதுதான் காதலின் பசியோ
பசிக்காத வாழ்கையும் இங்குமில்லை அதனை ருசித்திடாத நெஞ்சமுமில்லை
பசிக்கின்ற சமயம் ருசியை அறிவதில்லை ருசியை தேடி எந்தன் பயணம்... என்று அடைவேனோ?
(என் கண்களில்...)

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 9:30 am

உங்கள் கண்ணீர் பாடல் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கண்ணீர்... (பாட்டு வடிவில்) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Apr 07, 2010 10:17 am

srinihasan wrote:கண்ணீர்... (பாட்டு வடிவில்)
ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Apr 08, 2010 1:21 am

ஹனி wrote:உங்கள் கண்ணீர் பாடல் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஹனி... கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Apr 08, 2010 1:27 am

priyatharshi wrote:
srinihasan wrote:.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் விளையாடினது உண்டு... ஆமாம் என் நெஞ்சிலும் நம்மை போன்ற எத்தனை உள்ளங்களிலும்... மேலும் அப்பொழுது எல்லாம் தோழா/ தோழி என்ற ஆண், பெண் உணர்வுகளே உள்ளத்தில் இல்லாமல்...

மிக்க நன்றி பிரியா...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 08, 2010 8:50 am

அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 08, 2010 9:42 am

srinihasan wrote:
priyatharshi wrote:
srinihasan wrote:.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் விளையாடினது உண்டு... ஆமாம் என் நெஞ்சிலும் நம்மை போன்ற எத்தனை உள்ளங்களிலும்... மேலும் அப்பொழுது எல்லாம் தோழா/ தோழி என்ற ஆண், பெண் உணர்வுகளே உள்ளத்தில் இல்லாமல்...

மிக்க நன்றி பிரியா...

பழைய நினைவை அசைபோடச் செய்தமைக்கு நன்றி வாசன், ப்ரியா...உங்களுக்கும் கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 154550



கண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Tகண்ணீர்... (பாட்டு வடிவில்) Hகண்ணீர்... (பாட்டு வடிவில்) Iகண்ணீர்... (பாட்டு வடிவில்) Rகண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 2:25 pm

அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்..





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 2:28 pm

அருமையான வரிகள்.

கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Apr 09, 2010 12:16 am

கலை wrote:அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்.


அன்புள்ள கலை சார்,

வணக்கம்... மிக்க நன்றி...

கொஞ்சம் வேலை பளு அதிகம்... உடன் பணிபுரிந்த தோழர் வேலையை விட்டுவிட்டதால் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை...

நம்ம குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்துகொள்ள முடியும்...

இங்கே(ஈகரை) வந்தால் சமயம் போவதே தெரிவதில்லை அதுவே முதல் காரணம்... மற்றபடி வேறு எந்த காரணமும் கிடையாது...

நிகழ்நிலையில் வராமல் பார்வையிட்டு சென்று விடுவது சிலசமயங்களில்....

கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக