Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
+4
அன்பு தளபதி
சபீர்
கலைவேந்தன்
சரவணன்
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
First topic message reminder :
அந்த நபர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார், சாதாரண குடும்ப பின்னணி உடையவர்தான்.
சில சக மாணவர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், நன்கு படிப்பவர்,முதல்வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு பல ஆயிரம் ருபாய் பணம் செலுத்தி பெங்களூரில் சாப்ட்வேர் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும் போது உடல்நல குறைவு ஏற்பட்டது.அவர் பேசிவ்ஸ்மோக்கிங் (passive-smoking) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ரூம் மேட்ஸ் வெளியிடும் புகையை அதிக அளவு சுவாசித்ததனாலேயே இந்த நோய் ஏற்ப்பட்டிருந்தது.அந்த நோய் தீவிரமடைந்து தன்னுடைய கோர்ஸை பாதியிலேயே நிறுத்திவிட வேண்டியதாயிற்று.தற்போது பல ஆயிரம் ருபாய் பணத்தையும் இழந்துவிட்டு, சரியான வேலைக்கும் செல்லமுடியாமல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.
மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது எந்த வகையில் ஞாயம்?
அந்த நபர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார், சாதாரண குடும்ப பின்னணி உடையவர்தான்.
சில சக மாணவர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், நன்கு படிப்பவர்,முதல்வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு பல ஆயிரம் ருபாய் பணம் செலுத்தி பெங்களூரில் சாப்ட்வேர் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும் போது உடல்நல குறைவு ஏற்பட்டது.அவர் பேசிவ்ஸ்மோக்கிங் (passive-smoking) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ரூம் மேட்ஸ் வெளியிடும் புகையை அதிக அளவு சுவாசித்ததனாலேயே இந்த நோய் ஏற்ப்பட்டிருந்தது.அந்த நோய் தீவிரமடைந்து தன்னுடைய கோர்ஸை பாதியிலேயே நிறுத்திவிட வேண்டியதாயிற்று.தற்போது பல ஆயிரம் ருபாய் பணத்தையும் இழந்துவிட்டு, சரியான வேலைக்கும் செல்லமுடியாமல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.
மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது எந்த வகையில் ஞாயம்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
maniajith007 wrote:கண்டிப்பாக ஆன்மிகம் நல்லா மனிதர்களை உருவாக்கும்
அப்ப நீங்க ஆன்மீகத்தில் ஈடுபட்டால் சமூகத்திற்கு நல்லது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
பிச்ச wrote:maniajith007 wrote:கண்டிப்பாக ஆன்மிகம் நல்லா மனிதர்களை உருவாக்கும்
அப்ப நீங்க ஆன்மீகத்தில் ஈடுபட்டால் சமூகத்திற்கு நல்லது.
கண்டிப்பா எனக்கு முன்னாடியே நீங்க ஆன்மீக கடல்ல இருக்குறதல எனக்கு கூடுதல் சந்தோசம்
Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
maniajith007 wrote:பிச்ச wrote:maniajith007 wrote:கண்டிப்பாக ஆன்மிகம் நல்லா மனிதர்களை உருவாக்கும்
அப்ப நீங்க ஆன்மீகத்தில் ஈடுபட்டால் சமூகத்திற்கு நல்லது.
கண்டிப்பா எனக்கு முன்னாடியே நீங்க ஆன்மீக கடல்ல இருக்குறதல எனக்கு கூடுதல் சந்தோசம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
ரயிலில் பயணம் செய்யும்போது டீ வாங்கி அருந்துவதை தவிருங்கள்
* டீ தயாரிப்பதர்க்காக கழிப்பறை நீரை கொதிக்க வைக்கிறார்.
* குளிப்பதற்கு நாம் பயன்படுத்து ஹீட்டரை பயன் படுத்துகிறார்.
* அதுவும் கழிப்பறை உள்ளேயே சென்று தயார் செய்கிறார்.
* இந்த புகைப்படங்கள் பயணி ஒருவரால் kokan railway (Janshatabadi Exp)ல் எடுக்கப்பட்டது.
* டீ தயாரிப்பதர்க்காக கழிப்பறை நீரை கொதிக்க வைக்கிறார்.
* குளிப்பதற்கு நாம் பயன்படுத்து ஹீட்டரை பயன் படுத்துகிறார்.
* அதுவும் கழிப்பறை உள்ளேயே சென்று தயார் செய்கிறார்.
* இந்த புகைப்படங்கள் பயணி ஒருவரால் kokan railway (Janshatabadi Exp)ல் எடுக்கப்பட்டது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
பிச்ச wrote:தங்களது கருத்திற்கு நன்றி !!!
ஆனாலும் பலருக்கும் இது புரிவதில்லை, பேருந்து நிலையத்தில் அனைவரும் நின்று
கொண்டிருக்கையில் ஒருவர் புகை பிடித்தால், நாம் தட்டிக்கேட்க்க வேண்டும்.
எனினும் தட்டிக்கேட்டாலும் பெரும்பாலானோர் சொல்லும் பதில் "நீ
வேண்டுமென்றால் விலகிச்செல்"
தானாகவே திருந்த வேண்டும்...
ஹலோ பிச்ச தட்டிக்கேக்கரோம்... நீங்க வருவீங்களா உதவிக்கு???
எப்படி தட்டரது??
Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
பிச்ச wrote:ரயிலில் பயணம் செய்யும்போது டீ வாங்கி அருந்துவதை தவிருங்கள்
* டீ தயாரிப்பதர்க்காக கழிப்பறை நீரை கொதிக்க வைக்கிறார்.
* குளிப்பதற்கு நாம் பயன்படுத்து ஹீட்டரை பயன் படுத்துகிறார்.
* அதுவும் கழிப்பறை உள்ளேயே சென்று தயார் செய்கிறார்.
* இந்த புகைப்படங்கள் பயணி ஒருவரால் kokan railway (Janshatabadi Exp)ல் எடுக்கப்பட்டது.
Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
தன்னை தான் திருந்தினால் உலகம் திருந்தும் என்பர்
நாம் காணும் ஒவ்வொரு பிழைகளையும் திருத்தினாலும் சமூகம் திருந்தும் முடியாவிட்டால் ஒவ்வெருவரும் தவிர்ந்து நடந்தாலும் திருந்திவிடுமல்லவா?
பதிவுக்கு நன்றி சரவணன்
நாம் காணும் ஒவ்வொரு பிழைகளையும் திருத்தினாலும் சமூகம் திருந்தும் முடியாவிட்டால் ஒவ்வெருவரும் தவிர்ந்து நடந்தாலும் திருந்திவிடுமல்லவா?
பதிவுக்கு நன்றி சரவணன்
நேசமுடன் ஹாசிம்
Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த சம்பவம்.
நண்பரின் உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்(அச்சமயம் அவர் கர்ப்பிணியாக இருந்தார்), அவர் AIDS நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறிது காலத்திலேயே இறந்துவிட்டார், அந்த குழந்தையும் இறந்துவிட்டது.
சரி எப்படி அவருக்கு AIDS வந்திருக்குமென, அவருடைய கணவரை சோதித்த போது அவரக்குஅவருக்கு அந்நோய் இல்லை. அப் பெண்மணியும் தவறானவர் இல்லை.
என்ன காரணம் என்று விசாரித்த போது ஒருசமயம் உடல்நிலை சரியில்லாமல், ஒரு சிறிய கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.அங்கு ஊசி(injection) மற்றும் சில மருந்துகள் கொடுத்துள்ளனர்.அவர்கள் பயன்படுத்தியது சரியாக சுத்தம் செய்யாத,பலருக்கு பயன்படுத்திய ஊசி (Syringes) எனவும் தெரியவந்தது.எனினும் அவர்களால் குற்றத்தை நிருபிக்கவும் முடியவில்லை, அந்த இரண்டு உயிர்களையும் காப்பாற்றவும் முடியவில்லை.
இன்னும் கிராமங்களில் அங்கீகாரமற்ற டாக்டர்களும், சில போலி கிளினிக்குகளும் கம்பவுண்டர்களும் டாக்ட்டர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நண்பரின் உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்(அச்சமயம் அவர் கர்ப்பிணியாக இருந்தார்), அவர் AIDS நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறிது காலத்திலேயே இறந்துவிட்டார், அந்த குழந்தையும் இறந்துவிட்டது.
சரி எப்படி அவருக்கு AIDS வந்திருக்குமென, அவருடைய கணவரை சோதித்த போது அவரக்குஅவருக்கு அந்நோய் இல்லை. அப் பெண்மணியும் தவறானவர் இல்லை.
என்ன காரணம் என்று விசாரித்த போது ஒருசமயம் உடல்நிலை சரியில்லாமல், ஒரு சிறிய கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.அங்கு ஊசி(injection) மற்றும் சில மருந்துகள் கொடுத்துள்ளனர்.அவர்கள் பயன்படுத்தியது சரியாக சுத்தம் செய்யாத,பலருக்கு பயன்படுத்திய ஊசி (Syringes) எனவும் தெரியவந்தது.எனினும் அவர்களால் குற்றத்தை நிருபிக்கவும் முடியவில்லை, அந்த இரண்டு உயிர்களையும் காப்பாற்றவும் முடியவில்லை.
இன்னும் கிராமங்களில் அங்கீகாரமற்ற டாக்டர்களும், சில போலி கிளினிக்குகளும் கம்பவுண்டர்களும் டாக்ட்டர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை.
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» 10 நிகழ்வுகள்
» நிகழ்வுகள்
» Aug 3 நடப்பு நிகழ்வுகள்
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» 10 நிகழ்வுகள்
» நிகழ்வுகள்
» Aug 3 நடப்பு நிகழ்வுகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|