Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
5 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
First topic message reminder :
நீ வந்த்போது குளிர் எடுத்தது
கொஞ்சம் காதலும் துளிர்விட்டது,,,
இளா தொடருங்கள்,,,,அடுத்த பதிவில்...
நீ வந்த்போது குளிர் எடுத்தது
கொஞ்சம் காதலும் துளிர்விட்டது,,,
இளா தொடருங்கள்,,,,அடுத்த பதிவில்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
.கலை wrote:சும்மா சொல்லக்கூடாது,,,, சும்மா எல்லாருமே பிச்சு உதறுகிறோம்,,,,
என் செல்லத்தம்பி அப்புவும் நல்ல பயிற்சியுடன் காதல் களம் இறங்கிவிட்டார்,,,,
எல்லாமே காதல் செய்த செய்யும் செய்யப்போகும் மாயம்தான்...
ஐயோ நன்றி நன்றி நன்றி நானும் இருக்கிறேன் ஐ ஜாலி மாஸ்டர் நன்றி நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
விண்ணில் இருந்தநீ
மண்ணில் இறங்கினாய்...
மண்ணில் வந்த நீ என்
கண்ணில் புகுந்தாயே,,,,
இது அப்புக்காக போட்டது .... அப்பு தொடருங்க....
மண்ணில் இறங்கினாய்...
மண்ணில் வந்த நீ என்
கண்ணில் புகுந்தாயே,,,,
இது அப்புக்காக போட்டது .... அப்பு தொடருங்க....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
அப்புகுட்டி wrote:.கலை wrote:சும்மா சொல்லக்கூடாது,,,, சும்மா எல்லாருமே பிச்சு உதறுகிறோம்,,,,
என் செல்லத்தம்பி அப்புவும் நல்ல பயிற்சியுடன் காதல் களம் இறங்கிவிட்டார்,,,,
எல்லாமே காதல் செய்த செய்யும் செய்யப்போகும் மாயம்தான்...
ஐயோ நன்றி நன்றி நன்றி நானும் இருக்கிறேன் ஐ ஜாலி மாஸ்டர் நன்றி நன்றி
இன்னொருத்தர் வர ஆயுத்தமா இருக்காரு.... இப்ப நம்ம வழியில வந்துடுவாரு....
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
எனக்கென்னவோ கவிதை க்கு ஒரு பொருள் கொடுத்து எழுத சொன்னா நல்ல இருக்குமுனு தோனுது அல்லது ஒரு வார்த்தை
நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க
நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
இளமாறன் wrote:எனக்கென்னவோ கவிதை க்கு ஒரு பொருள் கொடுத்து எழுத சொன்னா நல்ல இருக்குமுனு தோனுது அல்லது ஒரு வார்த்தை
நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
சரி இப்ப்டி செய்வோம்...
நான் ஒருதலைப்பு தருவேன்,,,,
அதை வைச்சு எல்லாரும் தனித்தனியா கவிதை போட்லாம்,,,
எல்லாரும் போட்டதும் அடுத்து ஒருவர் தலைப்பு தாங்க,,,
ஓகேவா?
நான் தரும் தலைப்பு:
சேலையில் சிக்கினேன்....
நான் ஒருதலைப்பு தருவேன்,,,,
அதை வைச்சு எல்லாரும் தனித்தனியா கவிதை போட்லாம்,,,
எல்லாரும் போட்டதும் அடுத்து ஒருவர் தலைப்பு தாங்க,,,
ஓகேவா?
நான் தரும் தலைப்பு:
சேலையில் சிக்கினேன்....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
kalaimoon70 wrote:இளமாறன் wrote:எனக்கென்னவோ கவிதை க்கு ஒரு பொருள் கொடுத்து எழுத சொன்னா நல்ல இருக்குமுனு தோனுது அல்லது ஒரு வார்த்தை
நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க
1. ஆளுக்கு ஒர் தலைப்பு...
2. ஒர் தலைப்பில் ஆளுக்கொரு கவிதை...
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
கவிதை பகுதி ல கவிதை தொடர் ஒரு பிரிவு ஆரம்பித்து இப்படி நாம் ஆரம்பிக்கலாம்.. ஒரு வார்த்தை சொல்லி 1 நாள் இடைவெளி இடலாம் அதற்குள் யார் யார அந்த வார்த்தைக்கு கவிதை எழுதவோ எழுதட்டும் அல்லது
கவிதை எழுதி முடித்து விட்டு அவர் ஒரு வார்த்தை கொடுத்து விட்டு இன்னொருவரை எழுத சொல்லலாம்
உங்கள் கருத்து வரவேற்கிறேன்
கவிதை எழுதி முடித்து விட்டு அவர் ஒரு வார்த்தை கொடுத்து விட்டு இன்னொருவரை எழுத சொல்லலாம்
உங்கள் கருத்து வரவேற்கிறேன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
கலை wrote:விண்ணில் இருந்தநீ
மண்ணில் இறங்கினாய்...
மண்ணில் வந்த நீ என்
கண்ணில் புகுந்தாயே,,,,
இது அப்புக்காக போட்டது .... அப்பு தொடருங்க....
கண்ணில் புகுந்து
காதலை பரிசளித்து
என் இதயத்தில் இடம்
பிடித்தவளே
என் உள்ளத்தின்
அனுமதி கேட்டா
நீ என்னில் நுழைந்தாய்....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
சேலையில் சிக்கினேன்....
சோலை தரும்நிழலென நினைத்து
சோர்ந்த நான் உன்மடி தேடினேன்...
வாலைக்குமரி நீயோ வந்தாய்
வாடிய என்மனம் வாகாய் மலர்ந்தது...
கோலைக்கண்டதும் கூத்தாடும் மந்தியாய்
சேலை கண்டதும் சிக்கினேன் ஏழைநான்...!
சோலை தரும்நிழலென நினைத்து
சோர்ந்த நான் உன்மடி தேடினேன்...
வாலைக்குமரி நீயோ வந்தாய்
வாடிய என்மனம் வாகாய் மலர்ந்தது...
கோலைக்கண்டதும் கூத்தாடும் மந்தியாய்
சேலை கண்டதும் சிக்கினேன் ஏழைநான்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|