Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
5 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
First topic message reminder :
நீ வந்த்போது குளிர் எடுத்தது
கொஞ்சம் காதலும் துளிர்விட்டது,,,
இளா தொடருங்கள்,,,,அடுத்த பதிவில்...
நீ வந்த்போது குளிர் எடுத்தது
கொஞ்சம் காதலும் துளிர்விட்டது,,,
இளா தொடருங்கள்,,,,அடுத்த பதிவில்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
.கலை wrote:சும்மா சொல்லக்கூடாது,,,, சும்மா எல்லாருமே பிச்சு உதறுகிறோம்,,,,
என் செல்லத்தம்பி அப்புவும் நல்ல பயிற்சியுடன் காதல் களம் இறங்கிவிட்டார்,,,,
எல்லாமே காதல் செய்த செய்யும் செய்யப்போகும் மாயம்தான்...
ஐயோ நன்றி நன்றி நன்றி நானும் இருக்கிறேன் ஐ ஜாலி மாஸ்டர் நன்றி நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
விண்ணில் இருந்தநீ
மண்ணில் இறங்கினாய்...
மண்ணில் வந்த நீ என்
கண்ணில் புகுந்தாயே,,,,
இது அப்புக்காக போட்டது .... அப்பு தொடருங்க....
மண்ணில் இறங்கினாய்...
மண்ணில் வந்த நீ என்
கண்ணில் புகுந்தாயே,,,,
இது அப்புக்காக போட்டது .... அப்பு தொடருங்க....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
அப்புகுட்டி wrote:.கலை wrote:சும்மா சொல்லக்கூடாது,,,, சும்மா எல்லாருமே பிச்சு உதறுகிறோம்,,,,
என் செல்லத்தம்பி அப்புவும் நல்ல பயிற்சியுடன் காதல் களம் இறங்கிவிட்டார்,,,,
எல்லாமே காதல் செய்த செய்யும் செய்யப்போகும் மாயம்தான்...
ஐயோ நன்றி நன்றி நன்றி நானும் இருக்கிறேன் ஐ ஜாலி மாஸ்டர் நன்றி நன்றி
இன்னொருத்தர் வர ஆயுத்தமா இருக்காரு.... இப்ப நம்ம வழியில வந்துடுவாரு....
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
எனக்கென்னவோ கவிதை க்கு ஒரு பொருள் கொடுத்து எழுத சொன்னா நல்ல இருக்குமுனு தோனுது அல்லது ஒரு வார்த்தை
நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க
நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
இளமாறன் wrote:எனக்கென்னவோ கவிதை க்கு ஒரு பொருள் கொடுத்து எழுத சொன்னா நல்ல இருக்குமுனு தோனுது அல்லது ஒரு வார்த்தை
நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
சரி இப்ப்டி செய்வோம்...
நான் ஒருதலைப்பு தருவேன்,,,,
அதை வைச்சு எல்லாரும் தனித்தனியா கவிதை போட்லாம்,,,
எல்லாரும் போட்டதும் அடுத்து ஒருவர் தலைப்பு தாங்க,,,
ஓகேவா?
நான் தரும் தலைப்பு:
சேலையில் சிக்கினேன்....
நான் ஒருதலைப்பு தருவேன்,,,,
அதை வைச்சு எல்லாரும் தனித்தனியா கவிதை போட்லாம்,,,
எல்லாரும் போட்டதும் அடுத்து ஒருவர் தலைப்பு தாங்க,,,
ஓகேவா?
நான் தரும் தலைப்பு:
சேலையில் சிக்கினேன்....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
kalaimoon70 wrote:இளமாறன் wrote:எனக்கென்னவோ கவிதை க்கு ஒரு பொருள் கொடுத்து எழுத சொன்னா நல்ல இருக்குமுனு தோனுது அல்லது ஒரு வார்த்தை
நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க
1. ஆளுக்கு ஒர் தலைப்பு...
2. ஒர் தலைப்பில் ஆளுக்கொரு கவிதை...
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
கவிதை பகுதி ல கவிதை தொடர் ஒரு பிரிவு ஆரம்பித்து இப்படி நாம் ஆரம்பிக்கலாம்.. ஒரு வார்த்தை சொல்லி 1 நாள் இடைவெளி இடலாம் அதற்குள் யார் யார அந்த வார்த்தைக்கு கவிதை எழுதவோ எழுதட்டும் அல்லது
கவிதை எழுதி முடித்து விட்டு அவர் ஒரு வார்த்தை கொடுத்து விட்டு இன்னொருவரை எழுத சொல்லலாம்
உங்கள் கருத்து வரவேற்கிறேன்
கவிதை எழுதி முடித்து விட்டு அவர் ஒரு வார்த்தை கொடுத்து விட்டு இன்னொருவரை எழுத சொல்லலாம்
உங்கள் கருத்து வரவேற்கிறேன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
கலை wrote:விண்ணில் இருந்தநீ
மண்ணில் இறங்கினாய்...
மண்ணில் வந்த நீ என்
கண்ணில் புகுந்தாயே,,,,
இது அப்புக்காக போட்டது .... அப்பு தொடருங்க....
கண்ணில் புகுந்து
காதலை பரிசளித்து
என் இதயத்தில் இடம்
பிடித்தவளே
என் உள்ளத்தின்
அனுமதி கேட்டா
நீ என்னில் நுழைந்தாய்....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!
சேலையில் சிக்கினேன்....
சோலை தரும்நிழலென நினைத்து
சோர்ந்த நான் உன்மடி தேடினேன்...
வாலைக்குமரி நீயோ வந்தாய்
வாடிய என்மனம் வாகாய் மலர்ந்தது...
கோலைக்கண்டதும் கூத்தாடும் மந்தியாய்
சேலை கண்டதும் சிக்கினேன் ஏழைநான்...!
சோலை தரும்நிழலென நினைத்து
சோர்ந்த நான் உன்மடி தேடினேன்...
வாலைக்குமரி நீயோ வந்தாய்
வாடிய என்மனம் வாகாய் மலர்ந்தது...
கோலைக்கண்டதும் கூத்தாடும் மந்தியாய்
சேலை கண்டதும் சிக்கினேன் ஏழைநான்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|