புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_m10பிரார்த்தனை என்பது அவசியம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரார்த்தனை என்பது அவசியம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 2:30 pm

நமது குழந்தைகளின் இம்மை மறுமை நற்பேறுகளுக்காகப் பிரார்த்தனை செய்வதில் சடைவடைந்து விடக் கூடாது. தொடர்ந்து அவர்களின் இஸ்லாமிய வாழ்வுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் தங்களது தாய்மார்;களின் தொப்புள் கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் காலம் முதல், அவர்கள் உயிருடன் இருக்கும் காலம் வரைக்கும் பிரார்த்தனைகள் என்பது அவசியம். நமது குழந்தைகள் நற்குணமுள்ள சந்ததிகளாகப் பரிணமிப்பதற்கும், நல்லொழுக்கமுள்ளவர்களாக வளர்வதற்கும் பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். இறைநம்பிக்கை, இறையச்சம், அன்பு, கருணை, பண்பாடுகள், வலிமை மற்றும் நேர்மை என்று எண்ணற்ற நன்மைகளை அருளும்படிப் பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பிரார்த்தனை என்பது வணக்க வழிபாடுகளில் ஒரு அம்சமாக இருக்கின்றது. நம்மைப்படைத்த வல்லவனின் தன்மைகளுள் ஒன்றை பூரணப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. இது நாம் நமது பிள்ளைகளுக்குச் செய்யக் கூடிய கடமைகளுள் ஒன்று, இன்னும் ஒரு தந்தை தனது தனையனுக்காகக் கேட்கும் பிரார்த்தனைகளை அல்லாஹ் அங்கீகரிக்கத் தவறுவதுமில்லை, அதனை ஒதுக்கி விடுவதுமில்லை.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 10, 2010 2:41 pm

உண்மையில் பிரார்த்தனை வலிமை மிக்கது அனால் பிரார்த்தனை செய்கையில் முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் அவ்வளவே நல்ல பதிவு ஜி

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 10, 2010 2:42 pm

maniajith007 wrote:உண்மையில் பிரார்த்தனை வலிமை மிக்கது அனால் பிரார்த்தனை செய்கையில் முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் அவ்வளவே நல்ல பதிவு ஜி

நண்பா சரியாய் சொன்னீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 10, 2010 2:48 pm

சூப்பர் சபீர் மாப்புள



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரார்த்தனை என்பது அவசியம் Logo12
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 10, 2010 3:33 pm

நல்ல தகவல் நன்றி நன்றி நன்றி



பிரார்த்தனை என்பது அவசியம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 10, 2010 4:39 pm

maniajith007 wrote:உண்மையில் பிரார்த்தனை வலிமை மிக்கது அனால் பிரார்த்தனை செய்கையில் முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் அவ்வளவே நல்ல பதிவு ஜி
நன்றி நன்றி அன்பு மலர்



பிரார்த்தனை என்பது அவசியம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 10, 2010 5:26 pm

கத்ரையும் மாற்றவல்லது எமது பிரார்த்தனை
பதிவுக்கு மிக்க நன்றி நன்பா பிரார்த்தனை என்பது அவசியம் 677196



நேசமுடன் ஹாசிம்
பிரார்த்தனை என்பது அவசியம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 10, 2010 7:14 pm

பிரார்த்தனை என்பது அவசியம் 677196 பிரார்த்தனை என்பது அவசியம் 677196 பிரார்த்தனை என்பது அவசியம் 677196 பிரார்த்தனை என்பது அவசியம் 677196

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Apr 10, 2010 7:30 pm

பிரார்த்தனையின் அவசியத்தை சொன்ன சபீர்க்கு வாழ்த்துக்கள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 8:27 pm

எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக