புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
59 Posts - 58%
heezulia
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
54 Posts - 57%
heezulia
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%
Guna.D
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி ? எதற்கு ? ஏன் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Jan 13, 2012 2:09 pm

குதிரைச் சவாரி கற்றுக்கொள்ள ஆசைபட்டான் ஒருவன் . முறையான பயிற்சிக்காக சரியான பயிற்சியாளரைத் தேடினான்.
பல வழிகளிலும் முயற்சி செய்து கடைசியில் அருமையான குரு ஒருவரைக் கண்டுப்பிடித்தான்.அவரை சந்தித்து தன் விருப்பத்தைச் சொன்னான்.

தன்னை நாடி ,நம்பி வந்ததால் பயிற்சி கொடுக்க ஒப்புக் கொண்டார் பயிற்சியாளர்."இன்றே பயிற்சியை ஆரம்பிக்கலாம் " என்றார் .
"அதற்கு முன்னால் ஒரு கேள்வி"என்றான் வந்தவன் .

"ம்.... கேளுங்கள் " என்றார் பயிற்சியாளர் .
"எத்தனை நாட்களில் குதிரைச் சவாரியை நான் கற்றுக்கொள்ள முடியும் ? " என்றான் வந்தவன்.
"தினம் நான்கு மணி நேரப் பயிற்சி..... இருபது நாட்களில் இந்த கலை உங்கள் வசமாகும் "என்றார் பயிற்சியாளர் .
"இல்லை .நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.தினமும் இருபது மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொள்ளத் தயார். அப்படியானால் எத்தனை நாட்களில் இந்தக் கலையைக் கற்றுக் கொடுப்பீர்கள் ? " என்றான் வந்தவன்.

அதற்கு அந்தப் பயிற்சியாளர் என்ன பதில் சொல்லியிருப்பார் ?







நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 13, 2012 2:16 pm

இருபது நாட்களை விட அதிகமாக ஆகும் என்று சொல்லியிருப்பார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Jan 13, 2012 2:19 pm

வை.பாலாஜி wrote:இருபது நாட்களை விட அதிகமாக ஆகும் என்று சொல்லியிருப்பார் ..

பதில் இது இல்லை அண்ணா



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 13, 2012 2:21 pm

உன்னால் கற்று கொள்ள முடியாது என்று சொல்லியிருப்பார் .. கற்று கொள்ளும் அளவுக்கு உனக்கு பொறுமை இல்லை என்று சொல்லியிருப்பார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 13, 2012 2:50 pm

எதையும் பொறுமையாக கற்றால் தான் கற்க முடியும் என்று சொல்லி இருப்பார்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 13, 2012 3:00 pm

“20 வருடங்கள் ஆகும்” - என்று சொல்லியிருப்பாா்.



 எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550 எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550 எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550 எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550 எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 8:39 pm

அவசரப்பட்டால் எப்படி?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 13, 2012 8:52 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Jan 13, 2012 9:03 pm

நான்கு நாட்கள் சாப்பிடும் உணவை ஒரே நாளில் சாப்பிட்டு வந்தால், இருபது நாட்களில் கற்றுத் தரும் கலையை ஒரே நாளில் கற்றுத் தருகிறேன் என்று கூறி இருப்பார்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 1:11 am

அவசரக்காரனுக்கும் ஆத்திரகரனுக்கும் புத்தி கொஞ்சம் குறைவு அதனால் நீங்க கற்க முடியாது சென்று வாருங்கள் என்று சொல்லி இருப்பார் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக