புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
1. முழு கோதுமையை (சம்பா) அரைத்து சலிக்கப் படாத மாவே உடலுக்கு நல்லது.
2. மைதா கலந்த மாவை முற்றிலும் தவிர்க்கவும்.
3. எவ்வளவு தண்ணீர் விடுகிறோம் என்பது சப்பாத்தியின் மிருதுத்தன்மையை நிர்ணயிக்கிறது. அதிக தண்ணீர் விட்டால் மாவு தளர்ந்து தடித் தடியான சப்பாத்தி ஆகிவிடும். அதே போல, ரொம்பவும் இறுக்கமாக பிசைந்திருந்தால் இட முடியாமல் கஷ்டப் படும், மேலும் சப்பாத்தி மொருமொருவென்றாகிவிடும்.
4. பிசைந்த மாவை குறைந்தது பதினைந்து நிமிஷம் ஊற விடுங்கள். உருண்டைகள் பிரிக்கும் முன், மாவை சிறிது refined oil விட்டுப் பிசைத்து கொள்ளுங்கள். நல்லெண்ணெய் விட்டால்
(கோதுமையும் நல்லெண்ணையும் சேர்ந்து )அஜீரணம் உண்டாகி நெஞ்செரிச்சல் வரும்.
5. ஒரு அளவுக் கரண்டி / கப் வைத்துக் கொண்டு நான்கு சப்பாத்திக்கு இவ்வளவு மாவு என்று வைத்துக் கொண்டால், மாவு மிஞ்சாமல் இருக்கும். மிச்சம் வைத்துஉபயோகிப்பது அத்தனை சுவையாக இருப்பதில்லை.
2. மைதா கலந்த மாவை முற்றிலும் தவிர்க்கவும்.
3. எவ்வளவு தண்ணீர் விடுகிறோம் என்பது சப்பாத்தியின் மிருதுத்தன்மையை நிர்ணயிக்கிறது. அதிக தண்ணீர் விட்டால் மாவு தளர்ந்து தடித் தடியான சப்பாத்தி ஆகிவிடும். அதே போல, ரொம்பவும் இறுக்கமாக பிசைந்திருந்தால் இட முடியாமல் கஷ்டப் படும், மேலும் சப்பாத்தி மொருமொருவென்றாகிவிடும்.
4. பிசைந்த மாவை குறைந்தது பதினைந்து நிமிஷம் ஊற விடுங்கள். உருண்டைகள் பிரிக்கும் முன், மாவை சிறிது refined oil விட்டுப் பிசைத்து கொள்ளுங்கள். நல்லெண்ணெய் விட்டால்
(கோதுமையும் நல்லெண்ணையும் சேர்ந்து )அஜீரணம் உண்டாகி நெஞ்செரிச்சல் வரும்.
5. ஒரு அளவுக் கரண்டி / கப் வைத்துக் கொண்டு நான்கு சப்பாத்திக்கு இவ்வளவு மாவு என்று வைத்துக் கொண்டால், மாவு மிஞ்சாமல் இருக்கும். மிச்சம் வைத்துஉபயோகிப்பது அத்தனை சுவையாக இருப்பதில்லை.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
6. சப்பாத்திகள் மென்மையாக இருக்க மாவை வெது வெதுவெதுவென்றிருக்கும்
வென்னீரில் பிசையவும்.
7. சப்பாத்தி சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளுக்கு சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் கொடுத்துப் பாருங்கள்.
8. எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இறுக்கமாக இருக்கிறதா, சப்பாத்தி மாவுடன் பாதிவாழைப் பழத்தை சேர்த்து பிசைந்து பாருங்கள்.
9. குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் பூரி போல் உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.
10. பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி வெகு நேரம் மொரு மொருப்பாக இருக்கும்.
வென்னீரில் பிசையவும்.
7. சப்பாத்தி சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளுக்கு சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் கொடுத்துப் பாருங்கள்.
8. எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இறுக்கமாக இருக்கிறதா, சப்பாத்தி மாவுடன் பாதிவாழைப் பழத்தை சேர்த்து பிசைந்து பாருங்கள்.
9. குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் பூரி போல் உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.
10. பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி வெகு நேரம் மொரு மொருப்பாக இருக்கும்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
11.
பூரி, சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு
கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும்
இருக்கும்.
12. சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது
கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள்.
கருப்பாக காய்ந்து போகாது.
13. சப்பாத்தி செய்யும் போது கல் சூடானதும்
ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.
14. சப்பாத்தி மாவுடன்
வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் வடநாட்டுக்காரர்கள் செய்யும்
சப்பாத்தியின் அதே சுவை கிட்டும்.
15. சப்பாத்தி இடும்
போது (திரட்டுவது) மாவை தொட்டு சப்பாத்தி இடும்போது, உருண்டைக்குள்
சிறிது எண்ணெய் தடவி இட்டால் சப்பாத்தி வேகும்போது அதிக எண்ணெய்
ஊற்றத் தேவையில்லை.
பூரி, சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு
கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும்
இருக்கும்.
12. சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது
கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள்.
கருப்பாக காய்ந்து போகாது.
13. சப்பாத்தி செய்யும் போது கல் சூடானதும்
ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.
14. சப்பாத்தி மாவுடன்
வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் வடநாட்டுக்காரர்கள் செய்யும்
சப்பாத்தியின் அதே சுவை கிட்டும்.
15. சப்பாத்தி இடும்
போது (திரட்டுவது) மாவை தொட்டு சப்பாத்தி இடும்போது, உருண்டைக்குள்
சிறிது எண்ணெய் தடவி இட்டால் சப்பாத்தி வேகும்போது அதிக எண்ணெய்
ஊற்றத் தேவையில்லை.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
16.சப்பாத்தியை நன்கு பேப்பர் போல் இட்டு அதன் மேல் எண்ணெய் உற்றி அதனை நான்காக மூடி மீண்டும் ஒரு முறை இட்டு எடுத்து கல்லில் போட்டால் உப்பிக் கொண்டுவரும்.
17. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் ஊற்றினால் சுவை அதிகரிக்கும்.
18. கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
19. முடிந்த வரை எண்ணையில்லாமல் சப்பாத்தி செய்து பழகிக் கொள்ளவும். அப்படியும் மீறினால், சூடாகத் திருப்பி எடுக்கும் போது, தவாவிலிருந்து எடுத்ததும் ஒரு சொட்டு நெய் விட்டு அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை போட்டால், சுக்கா சப்பாத்தியே சுவையாக இருக்கும்.
20. மாவு பிசையும் போது பால் / தயிர் அரை கப் விட்டுப் பிசைந்தால் மெத்தென்ற சப்பாத்தி மிகவும் அருமையாக இருக்கும்.
நன்றிகள்:Vidhya's Kitchen
17. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் ஊற்றினால் சுவை அதிகரிக்கும்.
18. கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
19. முடிந்த வரை எண்ணையில்லாமல் சப்பாத்தி செய்து பழகிக் கொள்ளவும். அப்படியும் மீறினால், சூடாகத் திருப்பி எடுக்கும் போது, தவாவிலிருந்து எடுத்ததும் ஒரு சொட்டு நெய் விட்டு அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை போட்டால், சுக்கா சப்பாத்தியே சுவையாக இருக்கும்.
20. மாவு பிசையும் போது பால் / தயிர் அரை கப் விட்டுப் பிசைந்தால் மெத்தென்ற சப்பாத்தி மிகவும் அருமையாக இருக்கும்.
நன்றிகள்:Vidhya's Kitchen
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
13. சப்பாத்தி செய்யும் போது கல் சூடானதும்
ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
சப்பாத்தி அருமையான பதிவு...நன்றி...
அருமையான பதிவு...நன்றி..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
வை.பாலாஜி wrote:அருமையான பதிவு...நன்றி..
நன்றி பாலாஜி நண்பரே
![இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Aathira wrote:நல்ல பதிவு நிர்மல்.. பயனுள்ள தகவல்கள்... இனி இதில் கடலை மாவு கலந்து செய்து பார்க்க வேண்டும். மிக்க நன்றி...![]()
மேடம் இது உங்களுக்கு அல்ல, ஆண்கள் சம்மந்தப்பட்ட விடயம். நீங்க ஏன் படிக்கிறீங்க?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|