Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
3 posters
Page 1 of 1
மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை : மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை
தாங்கினார். அப்போது வைகோ பேசுகையில், பகலில் பல மணி நேரம் மின்சாரமே
வருவதில்லை. மின் தடை குறித்துக் கேட்டால் ஆட்சியாளர்களும், முதல்வரும்,
அமைச்சரும் முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில்
90 சதவீத மக்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்
வைகோ.
இதேபோல கோவை, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின்
அனைத்துப் பகுதிகளிலும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை
தாங்கினார். அப்போது வைகோ பேசுகையில், பகலில் பல மணி நேரம் மின்சாரமே
வருவதில்லை. மின் தடை குறித்துக் கேட்டால் ஆட்சியாளர்களும், முதல்வரும்,
அமைச்சரும் முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில்
90 சதவீத மக்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்
வைகோ.
இதேபோல கோவை, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின்
அனைத்துப் பகுதிகளிலும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
pgasok wrote:சென்னை : மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். அப்போது வைகோ பேசுகையில், பகலில் பல மணி நேரம் மின்சாரமே வருவதில்லை. மின் தடை குறித்துக் கேட்டால் ஆட்சியாளர்களும், முதல்வரும்,
அமைச்சரும் முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் 90 சதவீத மக்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்
வைகோ.இதேபோல கோவை, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
> பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்னுற்பத்தி பெருக்க வேண்டும்
என்ற அறிவு கிடையாது.
> கலைஞர் ஆட்ச்சியில் பல தொழிற்ச்சாலைகள் நிறுவப்பட்டதாக மார்
தட்டுகிறார்கள் (அதிகம் வெளிநாட்டு நிறுவனங்கள்). நீங்கள் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும். தொழிற்ச்சாலைகள் ஆரம்பிக்கும் போது இருபத்துநான்கு மணி
நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை பெற்ற
பிறகு தான் தொழிற்ச்சாலைகளை ஆரம்பிக்கின்றனர். மக்களுக்கு, விவசாயத்திற்கு
வழங்கப்படும் மின்சாரம் இது போன்ற தொழிற்ச்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் எப்படி மின்வெட்டு இல்லாமல் போகும்.
> ட்ரான்ஸ் பார்மர் (transformer) அதிக அளவு நிறுவத்தின் மூலம்
ஓரளவிற்கு லோ வோல்டேஜ் (Low voltage) பிரச்னையை தீர்க்க முடியும்.
ஆனால் அதை இன்ஸ்டால் செய்வதற்கு அதிகாரிகள் தயார் இல்லை. (எனினும் குறைவான
உற்பத்தி இருந்தால் ஒன்றும் செய்ய இயலாது)
> ஒரு அரசியல் வாதி மாநாடு போட,பிறந்தநாள் கொண்டாட, ஊர்வலத்தில்,
இன்னும் அவரது வீட்டு தேவைகளுக்கு, கட்சி அலுவலகத்திற்கு, மேம்பாலத்தை
திறந்துவைக்க, எம்.எல்.ஏக்கள் செல்லாதா சட்டமன்றத்தில், மின்விளக்கு அலங்காரம் என்ற பெயரில் அதிக அளவு மின்சாரம்
வீணடிக்கப்படுகிறது.
இந்த படத்தை பாருங்கள்:
> கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.
Bloody Useless Politicians & Selfish people
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
> பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்னுற்பத்தி பெருக்க வேண்டும்
என்ற அறிவு கிடையாது.
> கலைஞர் ஆட்ச்சியில் பல தொழிற்ச்சாலைகள் நிறுவப்பட்டதாக மார்
தட்டுகிறார்கள் (அதிகம் வெளிநாட்டு நிறுவனங்கள்). நீங்கள் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும். தொழிற்ச்சாலைகள் ஆரம்பிக்கும் போது இருபத்துநான்கு மணி
நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை பெற்ற
பிறகு தான் தொழிற்ச்சாலைகளை ஆரம்பிக்கின்றனர். மக்களுக்கு, விவசாயத்திற்கு
வழங்கப்படும் மின்சாரம் இது போன்ற தொழிற்ச்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் எப்படி மின்வெட்டு இல்லாமல் போகும்.
> ட்ரான்ஸ் பார்மர் (transformer) அதிக அளவு நிறுவத்தின் மூலம்
ஓரளவிற்கு லோ வோல்டேஜ் (Low voltage) பிரச்னையை தீர்க்க முடியும்.
ஆனால் அதை இன்ஸ்டால் செய்வதற்கு அதிகாரிகள் தயார் இல்லை. (எனினும் குறைவான
உற்பத்தி இருந்தால் ஒன்றும் செய்ய இயலாது)
> ஒரு அரசியல் வாதி மாநாடு போட,பிறந்தநாள் கொண்டாட, ஊர்வலத்தில்,
இன்னும் அவரது வீட்டு தேவைகளுக்கு, கட்சி அலுவலகத்திற்கு, மேம்பாலத்தை
திறந்துவைக்க, எம்.எல்.ஏக்கள் செல்லாதா சட்டமன்றத்தில், மின்விளக்கு அலங்காரம் என்ற பெயரில் அதிக அளவு மின்சாரம்
வீணடிக்கப்படுகிறது.
இந்த படத்தை பாருங்கள்:
> கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.
Bloody Useless Politicians & Selfish people
[/quote]
தங்கள் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்
மின் சிக்கனத்திற்கு 120 வோல்ட் மற்றும் 5 வோல்ட் பயன்படுத்தும் முறை இந்திய முழுவதும் கொண்டுவந்தால் மின் பற்றாக்குறையே இருக்காது.திரு பிச்சை
என்ற அறிவு கிடையாது.
> கலைஞர் ஆட்ச்சியில் பல தொழிற்ச்சாலைகள் நிறுவப்பட்டதாக மார்
தட்டுகிறார்கள் (அதிகம் வெளிநாட்டு நிறுவனங்கள்). நீங்கள் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும். தொழிற்ச்சாலைகள் ஆரம்பிக்கும் போது இருபத்துநான்கு மணி
நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை பெற்ற
பிறகு தான் தொழிற்ச்சாலைகளை ஆரம்பிக்கின்றனர். மக்களுக்கு, விவசாயத்திற்கு
வழங்கப்படும் மின்சாரம் இது போன்ற தொழிற்ச்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் எப்படி மின்வெட்டு இல்லாமல் போகும்.
> ட்ரான்ஸ் பார்மர் (transformer) அதிக அளவு நிறுவத்தின் மூலம்
ஓரளவிற்கு லோ வோல்டேஜ் (Low voltage) பிரச்னையை தீர்க்க முடியும்.
ஆனால் அதை இன்ஸ்டால் செய்வதற்கு அதிகாரிகள் தயார் இல்லை. (எனினும் குறைவான
உற்பத்தி இருந்தால் ஒன்றும் செய்ய இயலாது)
> ஒரு அரசியல் வாதி மாநாடு போட,பிறந்தநாள் கொண்டாட, ஊர்வலத்தில்,
இன்னும் அவரது வீட்டு தேவைகளுக்கு, கட்சி அலுவலகத்திற்கு, மேம்பாலத்தை
திறந்துவைக்க, எம்.எல்.ஏக்கள் செல்லாதா சட்டமன்றத்தில், மின்விளக்கு அலங்காரம் என்ற பெயரில் அதிக அளவு மின்சாரம்
வீணடிக்கப்படுகிறது.
இந்த படத்தை பாருங்கள்:
> கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.
Bloody Useless Politicians & Selfish people
[/quote]
தங்கள் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்
மின் சிக்கனத்திற்கு 120 வோல்ட் மற்றும் 5 வோல்ட் பயன்படுத்தும் முறை இந்திய முழுவதும் கொண்டுவந்தால் மின் பற்றாக்குறையே இருக்காது.திரு பிச்சை
எல்லாம் நன்மைக்கே
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
manoj_23 wrote:
தங்கள் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்
மின் சிக்கனத்திற்கு 120 வோல்ட் மற்றும் 5 வோல்ட் பயன்படுத்தும் முறை இந்திய முழுவதும் கொண்டுவந்தால் மின் பற்றாக்குறையே இருக்காது.திரு பிச்சை
120 வோல்ட் சரி, 5 வோல்ட் முறை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். (CFL Lapmps பத்தி சொல்றீங்களா?)
மேலும் சூரிய ஒளியை பயன்படுத்தி (சோலார் சிஸ்டம்) ஓரளவு மின்சாரத்தை நாமே
உற்பத்தி செய்ய இயலும். அதற்க்கு அரசு ஒவ்வொருவருக்கும் மானியம்
வழங்கினால் கூட, மின் வெட்டு பிரச்னையை எளிதில் எதிர்கொள்ளலாம்.
தல இதெல்லாம் ஏன் தல இந்த அரசியல் வியாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் புரிய
மாட்டது.நாம தான் நேரடியா இறங்கி போராடனும் போலருக்கு.
நேதாஜி
போட்டோ வெச்சிருக்கீங்க.I.N.A மாதிரி T.D.A (Tamilnadu Development
Army)ஆரம்பிக்கிறீங்களா? நானும் வாறேன்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» மின் கட்டண உயர்வை கண்டித்து 32 மாவட்டங்களில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
» ஸ்டாலின் விடுதலை
» இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனவரி 20-ல் தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» மின் கட்டண உயர்வை கண்டித்து 32 மாவட்டங்களில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
» ஸ்டாலின் விடுதலை
» இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனவரி 20-ல் தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|