புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் யாசிக்கிறேன்! Poll_c10காதல் யாசிக்கிறேன்! Poll_m10காதல் யாசிக்கிறேன்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
காதல் யாசிக்கிறேன்! Poll_c10காதல் யாசிக்கிறேன்! Poll_m10காதல் யாசிக்கிறேன்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
காதல் யாசிக்கிறேன்! Poll_c10காதல் யாசிக்கிறேன்! Poll_m10காதல் யாசிக்கிறேன்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் யாசிக்கிறேன்! Poll_c10காதல் யாசிக்கிறேன்! Poll_m10காதல் யாசிக்கிறேன்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் யாசிக்கிறேன்! Poll_c10காதல் யாசிக்கிறேன்! Poll_m10காதல் யாசிக்கிறேன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல் யாசிக்கிறேன்! Poll_c10காதல் யாசிக்கிறேன்! Poll_m10காதல் யாசிக்கிறேன்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதல் யாசிக்கிறேன்! Poll_c10காதல் யாசிக்கிறேன்! Poll_m10காதல் யாசிக்கிறேன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் யாசிக்கிறேன்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 03, 2010 11:37 pm

காதல் யாசிக்கிறேன்! E0BF38C21FB47CF48A1C1D3ACB883

இதயத்தில் நீ
என் ரத்தத்தில்
கலக்குமா உன் காதல்

எனை விட்டு பிரியாதே

கோபத்தில் சொன்ன
வார்த்தைகள் வருந்தி
அழைக்கிறேன்
என் கணவனே ....

என் கரம்
பற்றிய அந்நாளே
நான் நீயாகி போனேன்!

மணமுடிக்கும் முன்
நான் நினைத்தேன்
விட்டுகொடுப்பது தான் வாழ்க்கை!

இப்பொழுது ஏனோ
உன்னை விட்டுகொடுக்க
மனம் இயலவில்லை எனக்கு?

உன் பேச்சை
ரசிக்க ரசிக்க
வாழ்நாள் போதாது எனக்கு

என் வார்த்தைகள்
கேட்க நீ
வெறுத்து போனது ஏனோ?

நீ ரசித்த
பெண்களை எல்லாம்
நான் ரசிக்க பழகியும்

எனை ரசிக்க
நீ குறைத்து கொண்டது
ஏனோ அழுத்து விட்டதா?

உன் பெற்றோர்களை
உன்னை என்னிடம்
தந்த தெய்வங்களென வணங்கினேன்

என்னை பெற்றவர்கள்
முன்பாவது எனை
நேசிப்பது போல் நடித்திருக்கலாம்!

காலையில் காபி
தராவிட்டால் வருகிறது
கொலை செய்ததுபோல் கோபம்

தாலி கட்டியவளுக்கு
காதல் எதற்கு?
நினைத்தால் நான் பாவம் காதல் யாசிக்கிறேன்! 440806

தங்கத்தில் பரிசா
கேட்டேன் மனதில்
தங்க இடம் கேட்டேன் ...

இந்த திருமண
பந்தமெதற்கு மனிதனுக்கு
அன்புக்காய் வேண்டி தானே?

அந்த அன்பும்
காதலும் இருக்கு
தெரியும் எனக்கு கிடைக்காமல்...

ஏன் தயக்கம்
முத்தமிடும் பொழுது
காண்பிப்பது வெறும் போலியா?

இதயத்தில் நீ
என் ரத்தத்தில்
கலக்குமா உன் காதல்....


குறையுமுன் பழைய
காதல் புதுப்பிக்க
வா நித்தம் நித்தம் !

-நிலாசகி



தீதும் நன்றும் பிறர் தர வாரா காதல் யாசிக்கிறேன்! 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Apr 03, 2010 11:41 pm

அருமை அருமை அனைத்தும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 11:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை அருமை.
வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 03, 2010 11:46 pm

சம்ஸ் wrote:அருமை அருமை அனைத்தும்


நன்றி சம்ஸ்!



தீதும் நன்றும் பிறர் தர வாரா காதல் யாசிக்கிறேன்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 03, 2010 11:47 pm

பிச்ச wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை அருமை.
வாழ்த்துகள்!!!

நன்றி பிச்ச அவர்களே!



தீதும் நன்றும் பிறர் தர வாரா காதல் யாசிக்கிறேன்! 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 03, 2010 11:48 pm

கணவனின் நினைவில் வடிக்கப்பட்ட கவிதை அருமை! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 11:49 pm

எளிய நடையில் மனதைக் காட்டும் அருமையான கவிதை சகி.. எங்கு கற்றாயோ இத்தனை அழகாய் கவி எழுத!!!! காதல் யாசிக்கிறேன்! 678642 காதல் யாசிக்கிறேன்! 678642



காதல் யாசிக்கிறேன்! Aகாதல் யாசிக்கிறேன்! Aகாதல் யாசிக்கிறேன்! Tகாதல் யாசிக்கிறேன்! Hகாதல் யாசிக்கிறேன்! Iகாதல் யாசிக்கிறேன்! Rகாதல் யாசிக்கிறேன்! Aகாதல் யாசிக்கிறேன்! Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 03, 2010 11:51 pm

kalaimoon70 wrote:கணவனின் நினைவில் வடிக்கப்பட்ட கவிதை அருமை! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி கலைநிலா அவர்களே!



தீதும் நன்றும் பிறர் தர வாரா காதல் யாசிக்கிறேன்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 03, 2010 11:54 pm

Aathira wrote:எளிய நடையில் மனதைக் காட்டும் அருமையான கவிதை சகி.. எங்கு கற்றாயோ இத்தனை அழகாய் கவி எழுத!!!! காதல் யாசிக்கிறேன்! 678642 காதல் யாசிக்கிறேன்! 678642


மிக்க நன்றி ஆதிரா அவர்களே !

கம்பன் வீட்டுத்தறியும் கவிபாடும்..தங்களைப் போன்றோர் இருக்கும் ஈகரைக்குள் நுழைந்தாலே தமிழார்வம் search bot- கும் வந்துவிடும்



தீதும் நன்றும் பிறர் தர வாரா காதல் யாசிக்கிறேன்! 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 04, 2010 1:28 am

எளிய நடையில் மனதைக் காட்டும் அருமையான கவிதை சகி.. எங்கு கற்றாயோ இத்தனை அழகாய் கவி எழுத!!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதல் யாசிக்கிறேன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக