புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
68 Posts - 53%
heezulia
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
15 Posts - 3%
prajai
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
9 Posts - 2%
Jenila
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
4 Posts - 1%
jairam
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 4:20 am

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்




காதல், இந்த மூன்றெழுத்தில்தான் உலகம் என்னும் நான்கெழுத்து அடங்கியிருக்கிறது. இந்தப் பூமியின் மூன்று பாகம் கடலால் அல்ல. காதலால் தான் நிரம்பியிருக்கின்றது.

கிரகங்களுக்கு ஈர்ப்புச்சக்தி இருக்கின்றது. அது வேறொன்றுமில்லை காதலால்தான். இந்தக்காதல் இல்லையென்றால் அவை இயக்கத்தை இழந்துவிடும்.

மனிதன் சுவாசிப்பதால் மட்டும் வாழவில்லை.. காதலிப்பதால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தேன் என்றால் இனிமை இருக்கவேண்டும். மலர் என்றால் மணம் இருக்கவேண்டும். நெருப்பு என்றால் சூடு இருக்கவேண்டும். நீர் என்றால் குளிர்ச்சி இருக்கவேண்டும். மனிதன் என்றால் காதல் இருக்க வேண்டும்.


அதனால்தான் எட்டயபுரத்து எழுச்சி கவிஞன் பாரதி

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்

கலவியினால் மானுடர்க்குக் கவலை தீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே

என்று பாட்டு வரிகளால் பறைசாற்றினான்.




சிரிக்கும்போது கரங்கள் கோர்க்கவும், அழும்போது தோள்கொடுத்து ஆறுதல் செய்வதும் காதல் தான். இந்தக்காதல் என்னும் ஆனந்தக்கடலில் மூழ்கியபோது கிடைத்த சில முத்துக்களை உங்கள் விழிகளுக்கு விருந்து வைக்கிறேன்.

இனிது இனிது காதல் இனிது

காதல் இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சம் அழகாக இருந்திருக்காது. விஞ்ஞானியின் பார்வையில் இந்த பூமி ஒரு பூகோளம்„ காதலர்களின் பார்வையில் இந்தப் பூமி ஒரு பூக்கோலம்.

காதல் வளர்வதற்கும் தொடர்வதற்கும் வயது ஒரு தடையாக எப்போதும் இருந்ததில்லை. வயதெல்லாம் காமத்துக்குத்தானே தவிர காதலுக்கு ஒருபோதும் இல்லவே இல்லை.

காமம் முதலில் இனிக்கும் பின் சலிக்கும் கசக்கும்.

காதல் எப்போதும் இனிக்கும். காதலுக்கு முதிர்வு உண்டே தவிர தளர்வு கிடையாது. அதனால்தான் காதல் உயிரின் இயற்கை என்று பாடிய பாரதி தாசன் முதியோர் காதலையும் முறையாக எழுதினார்.

என் அன்புக்குரியவளே, உன்னிடம் காதல் கொண்டுள்ளேன். காதல் தான் மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது என்று அருமை மனைவி ஜென்னிக்கு கடிதம் எழுதினார். கார்ல்மார்க்ஸ்.

ஆதாமும் ஏவாளும் சேர்ந்து எச்சில் படுத்தி உண்டதால்தான் ஆப்பிள் இன்னமும் இனித்துக் கொண்டிருக்கிறது.

காதல் ஓர் அவஸ்தை. அந்த அவஸ்தையில் தான் சுகமும் இருக்கிறது.

காதல் ஓர் அதிசயமான உறவு. காதலிக்கும் வரை அவன்யாரோ? அவள்யாரோ? காதலித்தபின் அவன் வேறோ, அவள்வேறோ என்று பிரிக்க முடியாமல் பிணைந்து விடுகிறார்கள்.

காதலர்கள் கண்ணால் சுவாசிப்பார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதுதான் அவர்களுக்கு சுவாசமே வருகிறது.

காதலுக்குக் கண்ணில்லை என்றவன் காதலைச் சுவைக்காதவன். எதிலும் அன்பை, அழகைக் காணும் கண் காதலுக்குத்தான் உண்டு.

காதல் ஒரு வினோதமானநெருப்பு. பற்ற வைத்தால் பற்றாது, அணைத்தால் அணையாது. இந்தத் தீ எவர் இதயத்தில் பற்றுகிறதோ, அது தீயவற்றை அழித்து பரிசுத்தப்படுத்தும்.

காதல் ஒரு வித்தியாசமான சூதாட்டம். மாமன்னர்கள் சிலர் தங்கள் மணிமகுடங்களையே பணயமாக வைத்துச்சூதாடியிருக்கிறார்கள். சிலநேரங் களில் உயிரையே பணயமாக வைத்திருக்கிறார்கள். இதில் இழப்பவன் பெறுகிறான். தோற்றவன் வெற்றி பெறுகிறான்.

உடலைத் தொட்டதும் காதலை இழந்து விடுகிறார்கள் பலர் காதலைத்தொட்டு உடலை அடைபவர்கள் மிகமிகக்குறைவு. இப்படி வினோதங்களின், முரண்களின் மொத்த வடிவமே காதல். ஆனால் அதில்தான் சுகமும் அழகும் இருக்கின்றது.

ஆணோ, பெண்ணோ யாராயினும் ஒருமுறை ஒரு சந்தர்ப்பம், ஒரு விநாடி காதலில் விழாதவர் கிடையாது. ரத்தக்கறைபடிந்த வரலாற்று ஏடுகளில் காதல் காவியங்களும் கல்லறைகளும் புதைந்து கிடக்கின்றன.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 4:40 am

enna seva ore kathal topicka oduthu

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 6:03 am

காதலில் தோல்வியுற்ற நம் மன்றத்தின் தலைவர் தமிழனை ஆறுதல் படுத்தவே இதுபோன்ற கட்டுரைகளை வழங்கி அவருக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் அளித்துவருகிறோம்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 6:26 am

ஆறுதல் ok உற்சாகத்தையும் அளித்துவருகிறோம்.. athu ethukku

next lovevukkaa

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 6:47 am

அதேதான்...
மீண்டும் மீண்டும் காதல் செய்து தோல்வியடைய வாழ்த்துவோம்..
அப்பதானே நமக்கும் ஆறுதல் சொல்லும் வேலை கிடைக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 07, 2009 12:20 pm

என்ன்ன்னா வில்லத்தனம்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jun 07, 2009 12:27 pm

அப்படி தோணலியே :P...தமிழ்ன் சித்தப்பூ தான் ஏகப்பட்ட gf வைத்திருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்..... im escapeeee

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jun 07, 2009 12:34 pm

samibaththil oru padam vanthathee..samayapuram ma..kangal irundal paadal kooda varume...oru nalla concept antha padathu...

பணத்திற்காக ஒருவன் கெட்டான்
நட்புக்காக ஒருவன் கெட்டான்..
காதலுக்காக இம்மூவரும் கெட்டனர்....

காதல் என்பது இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் வரும்..இல்லை என்று சொல்பவன் உண்மையைச் சொல்ல துணிவில்லா கோழை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் அது சுகமா அல்லது சுமையா என்பது தான் கேள்விக்குறி...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Jun 07, 2009 12:41 pm

amloo wrote:அப்படி தோணலியே :P...தமிழ்ன் சித்தப்பூ தான் ஏகப்பட்ட gf வைத்திருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்..... im escapeeee

..................... உடுட்டுக்கட்டை அடி வ



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 12:44 pm

காதல் ஓர் அவஸ்தை. அந்த அவஸ்தையில் தான் சுகமும் இருக்கிறது. amloooooooooooooooo

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக