புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 6%
heezulia
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும்


   
   
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:26 pm

இறைவன் திருமணம் செய்து கொள்வதைக் கண்டிப்பானதொரு கடமையாக ஆக்கி இருக்கின்றான். இத்தகைய திருமண பந்தங்கள் வலுவுள்ளதாக அமைந்து விடுவதற்கு, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்குத் தகுந்த துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். துரதிருஷ்டவசமாக நம்மில் பலர் திருமணத்தைப் பொருளாதார காரணங்களுக்காகவும், குடும்ப அந்தஸ்துக்காகவும், கல்வி மற்றும் அழகுக்காக ஆகிய காரணங்களை முன்னிறுத்தியே மணமகள் அல்லது மணமகனைத் தேர்வு செய்வதைப் பார்க்கின்றோம்.

ஆனால் நாம் முக்கியமாக கணவர்களின் தேர்வை ஒரு சந்தர்ப்ப வசமாக வாய்த்தாகக் கருதுகின்றோமே ஒழிய, நமது வருங்காலம் மிகவும் பிரகாசமாக அமைவதற்குத் தகுதியானவர் தானா, மற்றும் நம்முடைய ஈமானைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒத்துழைக்கக் கூடியவர் தானா என்பதைக் கணிக்க மறந்து விடுகின்றோம். பெண்களாகிய நாம் நமக்குரிய துணையை மணமகனைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அவர் இறையச்சமுடையவர் தானா என்பதையும், அவருடைய ஒவ்வொரு நாளும் இறையச்சத்துடனேயே கழியக் கூடியது தானா என்பதையும் கவனத்தில் கொண்டு, மணமகனைத் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் அவர் ஒரு இஸ்லாமியனாக வாழ்வதற்கு, அல்லாஹ் விதித்திருக்கும் அத்தனை வரம்புகளையும் பேணி வாழக் கூடியவர் தானா, அதற்கான தகுதிகளைப் பெற்றவர் தானா என்பதையும், தன்னுடைய இஸ்லாமிய பழக்கவழக்கங்களையும் அதற்கான முயற்சிகளையும் அதிகமதிகம் செய்யக் கூடியவர் தானா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலே கூறிய அத்தனை அடிப்படைகளையும் ஆராயும் நாம், அதுவல்லாத வேறு எதனையும் அவரைத் தேர்ந்தெடுப்பதற்குரிய தகுதிகளாகக் கொள்ளக் கூடாது.

இத்தகைய கணவன் தான் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்புடையவனும் மற்றும் அவன் தான் உங்களுக்கு இறுதி வரை உங்கள் மனங்கவரக் கூடியவனாகவும் உங்களை சந்தோசப்படுத்தக் கூடியவனாகவும் இருப்பான். இத்தகையவன் தான் குடும்பப் பிணைப்பில் கணவன் மனைவி ஆகிய உறவுகளுக்கு இடையே உள்ள நெருக்கத்தைப் பேணி, அதன் அங்கமாகவும், ஒருவருக்கொருவர் உதவி, விட்டுக் கொடுத்து வாழக் கூடியவனாகவும், குடும்பம் எப்பொழுதும் சமநிலையுடன், ஒருவர் மற்றவரிடத்தில் சமமான அன்புடன் வாழும் பாக்கியத்தை; தரக் கூடியவானகவும் அவன் எப்பொழுதும் திகழ்வான்.



அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 1:28 pm

உங்கள் ஆக்கம் அருமை .தொடருங்கள் சகோதரியே !பயன்
அளிக்கும்!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக