ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குச்சந்தையில் நம் பங்கு

2 posters

Go down

பங்குச்சந்தையில்  நம் பங்கு Empty பங்குச்சந்தையில் நம் பங்கு

Post by மனோஜ் Wed Apr 07, 2010 12:33 pm

பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது என்பது, குதிரைரேசில் பணம் கட்டுவது போலவோ , லாட்டரிச் சீட்டு வாங்குவது போலவோ இல்லை. உலகமயமான இந்நாளில் உலகில் எதோ ஒரு கோடியில் எதோ ஒன்று நடந்தால் அது பங்குச்சந்தையை பாதிக்கும்.

நம்முடைய பொருளாதாரம், நிரந்தர வருமானம் , நம் மனநிலை, நம் சூழ்நிலை,
ரிஸ்க் எடுக்கும் தன்மை, நம் வயது போன்ற பலவற்றை நிதானித்து பங்குச்சந்தையில் நுழையவும். எந்த முடிவாக இருப்பினும் தம் சொந்த முடிவா இருக்கவேண்டும். ஷேரில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உண்டு.

ஷேர் செய்பவர்களை மூன்றாக பிரிக்கலாம்.
முதல் வகையினர் முதலீடு செய்பவர்,
இரண்டாவது வியாபாரம் செய்பவர்,
மூன்றாவது சூதாடிகள்.

இதில் முதல்வகையை மட்டும் பார்போம்!!!

முக்கியமாக ஷேர் பற்றி அதிகம் தெரியாதவர்கள் ஷேர் ஐ முதன்முதலாக செய்யத் தொடங்குபவர்கள் அதே வேலையாக இல்லாமல் பல வேலை செய்பவர்கள். சந்தையை தொடர்ந்து கவனிக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு முதலீடு தான் சிறந்தது. டிரேடிங் மற்றும் ஸ்பெகுலேசன் பக்கம தலை வைத்து படுக்காதீர்.!!!

பப்ளிக் இஷ்யு பற்றி பார்போம்!!!

ஒரு பங்கினை அதன் நிறுவனம் பொதுமக்களுக்கு வெளியிடுவதை பப்ளிக் இஷ்யு
என்பார்கள். அதாவது 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்கை 10 ரூபாய்க்கே கொடுப்பது.
அனைத்து நிறுவனங்களும் 10 ரூபாய்க்கே வெளியிடுவதில்லை. சில முன்னணி
நிறுவனங்கள் சற்று விலை வைத்து விற்கும். அந்த கூடுதல் விலையை பிரிமியம்
என்று கூறுவர். இப்படி நேரடியாக கிடைக்கும் பங்கை தான் செகண்டரி மார்க்கெடில்
விற்கபடுகிறது.

இப்பொழுது (செகண்டரி ) இரண்டாம் நிலை சந்தையை பார்போம்

இது தான் நாம் எல்லோரும் நேரடியாகவும் டி வி மூலியமாகவும் மற்ற
ஊடகங்களிலும் கண்பது. புதியவர்கள் முதலில் மார்க்கெட் எப்படியுள்ளது
என்பதை கவணிக்கவேண்டும். ஏறிக்கொண்டு இருகிறதா அல்லது இறங்கி
கொண்டு இருகிறதா அல்லது இறங்கிவிட்டு அடிமட்டத்தில் இருகிறதா
போன்றவற்றை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இறங்கி இருக்கும்போது
வாங்கவேண்டும். ஏறிய பின்பு விற்கவேண்டும். ரொம்ப சுலபம் சொல்வது.
அனால் மிக கடினம் செய்வது. அதற்கு மிக உறுதியான திடமான மனம் வேண்டும்.

ஷேர்ஐ எப்படி வாங்குவது

ஷேர் ஐ நல்ல புரோக்கர் மூலமாக வாங்கவேண்டும்.அதற்காக பாங்கில் அக்கௌன்ட் வைப்பதுபோல் இவர்களிடம் டீமேட் அக்கௌன்ட்+ டிரேடிங் அக்கௌன்ட் ஆரம்பிக்கவும். அப்பொழுதான் நாம் வாங்கும் பங்குகள் நம் அக்கௌன்ட்க்கு வரும்.

ஷேர் வாங்கும்போது மிக கவனமாக கவனிக்கவேண்டிய விஷயம் அந்த கம்பனியை பற்றிய அடிப்படை விஷயங்கள் தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும்.வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட
அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

இதற்கு நாம் முதலில் பார்த்ததுபோல் நிறைய பொறுமை, கால அளவு , விஷய ஞானம் , பேராசை இல்லாமை, போன்றவை தேவை.

நன்றி! பிழைகள் இருப்பின் பொருத்தருள்க! பிறகு சந்திப்போம் ! அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

பங்குச்சந்தையில்  நம் பங்கு Empty Re: பங்குச்சந்தையில் நம் பங்கு

Post by ராஜா Wed Apr 07, 2010 12:46 pm

manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பங்குச்சந்தையில்  நம் பங்கு Empty Re: பங்குச்சந்தையில் நம் பங்கு

Post by மனோஜ் Wed Apr 07, 2010 12:58 pm

ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .


மீண்டும் கண்ண கட்டுதே


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

பங்குச்சந்தையில்  நம் பங்கு Empty Re: பங்குச்சந்தையில் நம் பங்கு

Post by ராஜா Wed Apr 07, 2010 1:03 pm

manoj_23 wrote:
ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .


மீண்டும் கண்ண கட்டுதே
பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 சரி நான் இனி எதுவும் கேட்கல .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பங்குச்சந்தையில்  நம் பங்கு Empty Re: பங்குச்சந்தையில் நம் பங்கு

Post by மனோஜ் Wed Apr 07, 2010 1:09 pm

ராஜா wrote:
manoj_23 wrote:
ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .


மீண்டும் கண்ண கட்டுதே
பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 சரி நான் இனி எதுவும் கேட்கல .

ராஜா அவர்களே
இது ஒரு மாசமுத்திரம் எனக்கு தெரிந்தது கையளவு தான் !
தங்களை போல் குன்றின் மேல் இட்ட விளக்கு அல்ல நான் !


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

பங்குச்சந்தையில்  நம் பங்கு Empty Re: பங்குச்சந்தையில் நம் பங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum