புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
கண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_lcapகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_voting_barகண்ணீர்... (பாட்டு வடிவில்) I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்... (பாட்டு வடிவில்)


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Apr 07, 2010 7:32 am

கண்ணீர்... (பாட்டு வடிவில்)


என் கண்களில் கண்ணீரை கண்டேன் காரணம் அறியாமல் நின்றேன்
உன்னை பிரிந்த சோகத்தின் உச்ச வெளிபாடுதான் என நினைத்தேன் - ஆனால்
உன் கண்களை பிரிய மனமில்லாமல் வெளிவரும் கண்ணீரை கண்டும்
அதற்கு துணையாகவும் இணையாகவும் மண்ணில் சேர்வதை நான் உணர்ந்தேன்.
(என் கண்களில்...)

ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.
(என் கண்களில்...)

இரவுக்கு பின் பகலும் பகலுக்கு பின் இரவும் கலந்திருப்பது வாழ்வில் ருசித்திடுமே
சுகத்திற்கு பின் சோகமும் சோகத்திற்கு பின் சுகமும் கலந்திடுவதுதான் காதலின் பசியோ
பசிக்காத வாழ்கையும் இங்குமில்லை அதனை ருசித்திடாத நெஞ்சமுமில்லை
பசிக்கின்ற சமயம் ருசியை அறிவதில்லை ருசியை தேடி எந்தன் பயணம்... என்று அடைவேனோ?
(என் கண்களில்...)

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 9:30 am

உங்கள் கண்ணீர் பாடல் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கண்ணீர்... (பாட்டு வடிவில்) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Apr 07, 2010 10:17 am

srinihasan wrote:கண்ணீர்... (பாட்டு வடிவில்)
ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Apr 08, 2010 1:21 am

ஹனி wrote:உங்கள் கண்ணீர் பாடல் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஹனி... கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Apr 08, 2010 1:27 am

priyatharshi wrote:
srinihasan wrote:.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் விளையாடினது உண்டு... ஆமாம் என் நெஞ்சிலும் நம்மை போன்ற எத்தனை உள்ளங்களிலும்... மேலும் அப்பொழுது எல்லாம் தோழா/ தோழி என்ற ஆண், பெண் உணர்வுகளே உள்ளத்தில் இல்லாமல்...

மிக்க நன்றி பிரியா...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 08, 2010 8:50 am

அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 08, 2010 9:42 am

srinihasan wrote:
priyatharshi wrote:
srinihasan wrote:.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் விளையாடினது உண்டு... ஆமாம் என் நெஞ்சிலும் நம்மை போன்ற எத்தனை உள்ளங்களிலும்... மேலும் அப்பொழுது எல்லாம் தோழா/ தோழி என்ற ஆண், பெண் உணர்வுகளே உள்ளத்தில் இல்லாமல்...

மிக்க நன்றி பிரியா...

பழைய நினைவை அசைபோடச் செய்தமைக்கு நன்றி வாசன், ப்ரியா...உங்களுக்கும் கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 154550



கண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Tகண்ணீர்... (பாட்டு வடிவில்) Hகண்ணீர்... (பாட்டு வடிவில்) Iகண்ணீர்... (பாட்டு வடிவில்) Rகண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 2:25 pm

அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்..





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 2:28 pm

அருமையான வரிகள்.

கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Apr 09, 2010 12:16 am

கலை wrote:அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்.


அன்புள்ள கலை சார்,

வணக்கம்... மிக்க நன்றி...

கொஞ்சம் வேலை பளு அதிகம்... உடன் பணிபுரிந்த தோழர் வேலையை விட்டுவிட்டதால் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை...

நம்ம குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்துகொள்ள முடியும்...

இங்கே(ஈகரை) வந்தால் சமயம் போவதே தெரிவதில்லை அதுவே முதல் காரணம்... மற்றபடி வேறு எந்த காரணமும் கிடையாது...

நிகழ்நிலையில் வராமல் பார்வையிட்டு சென்று விடுவது சிலசமயங்களில்....

கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக