ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்... (பாட்டு வடிவில்)

+6
சபீர்
Aathira
கலைவேந்தன்
ப்ரியா
ஹனி
srinihasan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by srinihasan Wed Apr 07, 2010 7:32 am

கண்ணீர்... (பாட்டு வடிவில்)


என் கண்களில் கண்ணீரை கண்டேன் காரணம் அறியாமல் நின்றேன்
உன்னை பிரிந்த சோகத்தின் உச்ச வெளிபாடுதான் என நினைத்தேன் - ஆனால்
உன் கண்களை பிரிய மனமில்லாமல் வெளிவரும் கண்ணீரை கண்டும்
அதற்கு துணையாகவும் இணையாகவும் மண்ணில் சேர்வதை நான் உணர்ந்தேன்.
(என் கண்களில்...)

ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.
(என் கண்களில்...)

இரவுக்கு பின் பகலும் பகலுக்கு பின் இரவும் கலந்திருப்பது வாழ்வில் ருசித்திடுமே
சுகத்திற்கு பின் சோகமும் சோகத்திற்கு பின் சுகமும் கலந்திடுவதுதான் காதலின் பசியோ
பசிக்காத வாழ்கையும் இங்குமில்லை அதனை ருசித்திடாத நெஞ்சமுமில்லை
பசிக்கின்ற சமயம் ருசியை அறிவதில்லை ருசியை தேடி எந்தன் பயணம்... என்று அடைவேனோ?
(என் கண்களில்...)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by ஹனி Wed Apr 07, 2010 9:30 am

உங்கள் கண்ணீர் பாடல் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கண்ணீர்... (பாட்டு வடிவில்) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by ப்ரியா Wed Apr 07, 2010 10:17 am

srinihasan wrote:கண்ணீர்... (பாட்டு வடிவில்)
ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by srinihasan Thu Apr 08, 2010 1:21 am

ஹனி wrote:உங்கள் கண்ணீர் பாடல் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஹனி... கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by srinihasan Thu Apr 08, 2010 1:27 am

priyatharshi wrote:
srinihasan wrote:.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் விளையாடினது உண்டு... ஆமாம் என் நெஞ்சிலும் நம்மை போன்ற எத்தனை உள்ளங்களிலும்... மேலும் அப்பொழுது எல்லாம் தோழா/ தோழி என்ற ஆண், பெண் உணர்வுகளே உள்ளத்தில் இல்லாமல்...

மிக்க நன்றி பிரியா...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by கலைவேந்தன் Thu Apr 08, 2010 8:50 am

அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by Aathira Thu Apr 08, 2010 9:42 am

srinihasan wrote:
priyatharshi wrote:
srinihasan wrote:.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் விளையாடினது உண்டு... ஆமாம் என் நெஞ்சிலும் நம்மை போன்ற எத்தனை உள்ளங்களிலும்... மேலும் அப்பொழுது எல்லாம் தோழா/ தோழி என்ற ஆண், பெண் உணர்வுகளே உள்ளத்தில் இல்லாமல்...

மிக்க நன்றி பிரியா...

பழைய நினைவை அசைபோடச் செய்தமைக்கு நன்றி வாசன், ப்ரியா...உங்களுக்கும் கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 154550


Last edited by Aathira on Fri Apr 09, 2010 12:33 am; edited 1 time in total


கண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Tகண்ணீர்... (பாட்டு வடிவில்) Hகண்ணீர்... (பாட்டு வடிவில்) Iகண்ணீர்... (பாட்டு வடிவில்) Rகண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by சபீர் Thu Apr 08, 2010 2:25 pm

அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்..




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by சரவணன் Thu Apr 08, 2010 2:28 pm

அருமையான வரிகள்.

கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by srinihasan Fri Apr 09, 2010 12:16 am

கலை wrote:அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்.


அன்புள்ள கலை சார்,

வணக்கம்... மிக்க நன்றி...

கொஞ்சம் வேலை பளு அதிகம்... உடன் பணிபுரிந்த தோழர் வேலையை விட்டுவிட்டதால் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை...

நம்ம குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்துகொள்ள முடியும்...

இங்கே(ஈகரை) வந்தால் சமயம் போவதே தெரிவதில்லை அதுவே முதல் காரணம்... மற்றபடி வேறு எந்த காரணமும் கிடையாது...

நிகழ்நிலையில் வராமல் பார்வையிட்டு சென்று விடுவது சிலசமயங்களில்....

கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty Re: கண்ணீர்... (பாட்டு வடிவில்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum