புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
81 Posts - 67%
heezulia
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
5 Posts - 4%
viyasan
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
273 Posts - 45%
heezulia
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
18 Posts - 3%
prajai
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேவை... கருணை பார்வை! Poll_c10தேவை... கருணை பார்வை! Poll_m10தேவை... கருணை பார்வை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவை... கருணை பார்வை!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Apr 06, 2010 11:53 pm

சென்னையின் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் காதுகளை வந்தடையும் பழைய பாடல்கள். அவற்றில் மிகுதியானவை சோகம்
இழைந்தோடும் பழைய பாடல்கள். சில சமயம் தமிழர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துச்
சொல்லும் கம்பீரமான பாடல்களும் காற்றில் கலந்து வருவதுண்டு. அப்பாடல்களுக்கு
மெருகூட்டுவது போல் சிலசமயம் தப்பு என்ற வாத்தியத்தை கொண்டு எழுப்பப்படும் தாளச்
சத்தமும் கூடவே கேட்கும். இதைப் போன்றே பேருந்து நிறுத்தங்களுக்கு அருகினிலோ அல்லது
மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலோ இந்த விதமான பாடல்கள் நம் காதுகளில் வந்து
ஒலிக்கும். இத்தகைய பாடல்களை ரசித்தோ அல்லது கழிவிரக்கத்தின் அடிப்படையிலோ பொது
மக்கள் தம்மால் இயன்ற அளவு நிதி உதவியை அப்பாடல்களைப் பாடுபவர்களிடம்
கொடுத்துவிட்டுச் செல்வதும் வழமையான ஒன்றாகி விட்டது.
ஊனமுற்றவர்கள் தம்முடைய வயிற்றுப்பசியை போக்க வெறுமனே யாசகம் கேட்காமல் ஏதோ
தம்மாலான ஒன்றைச் செய்து வாழ்வைக் கழிக்கின்றனர். அந்த வகையில் இவர்கள் கட்டை
பஞ்சாயத்து செய்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை விட பலபடி உயர்ந்த இடத்தினில்
இருக்கின்றனர்.
தேவை... கருணை பார்வை! Shekdawood17082009இப்படி ஊனமுற்றவர்கள் தம்முடைய குரலை வருத்திக்கொண்டு பாடுவது வருங்கால
சேமிப்புகளுக்காகவோ, வாரிசுகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகவோ இல்லை.
அவர்களுடைய அதிகபட்ச தேவைகளான அவயவங்களை மறைப்பதற்கான ஆடைகளுக்கும், வயிற்றுப்
பசியாற்றும் உணவுக்காகவும்தான். இவர்களுடைய குரல்கள் பெரும்பாலும் இனிமையாக
இருப்பதுமில்லை. அப்படி இனிமையாக இருந்தாலும் இவர்கள் குளிரூட்டப்பட்ட
அரங்கத்தினில் இத்தகைய பாடல்களை அரங்கேற்றுவதுமில்லை. எனவே மேல்தட்டு குடிமக்கள்
இவர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. உதவி செய்பவர்களெல்லாம்
சாதாரணர்கள். அவர்களிடமிருந்து அதிகபட்சமாக கிடைக்கும் சில நூறுகளை தம்மிடையே
பிரித்துக் கொண்டு அன்றைய தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
அடிப்படையில் பார்த்தால் இப்படிப்பட்ட ஊனமுற்ற மக்களின் அனைத்து தேவைகளையும்
நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. ஊனமுற்று எத்தகைய வேலையையும் செய்ய இயலாமல்
பல சமயம் சாலையைக் கடப்பதற்கு கூட அடுத்தவர்களின் உதவியை வேண்டி நிற்கும்
இவர்களுக்கு குறைந்த பட்சம் உடுத்த உடையையும், பசியாற்ற உணவையும், காலம் முழுவதும்
வசிப்பதற்கு அரசு இல்லங்களையும் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
தம்முடைய குடிமக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியது ஒவ்வொரு அரசின்
கடமையாகும். ஏற்கனவே அரசு ஊனமுற்றவர்களுக்காக இல்லங்கள் நடத்தினாலும் ஏன் அவற்றில்
ஊனமுற்றவர்கள் தங்காமல் இருக்கின்றார்கள் என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
கடமைக்கு நடத்தாமல் அவர்கள் மேல் உண்மையான அக்கறை உள்ளவர்களை அந்த இல்லங்களுக்கு
பொறுப்பாளர்களாக நியமித்தால் எந்த ஓர் ஊனமுற்றவர்களும் அந்த இல்லங்களை விட்டு
வெளியில் வந்து உணவுக்காகவும் உடைகளுக்காகவும் கஷ்டப்பட மாட்டார்கள்.
இந்த மாதிரியான தரமான சேவை இல்லங்களை அரசு நடத்துவதற்கு நிதியாதாரம் கொஞ்சம்
மிகுதியாகத் தேவைப்படலாம். எனவே நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி இதிலிருந்து
அரசு நழுவிக் கொள்ள முயலுதல் கூடாது. ஏழை மாணவர்களை படிப்பதற்கு அவர்களின் பசி ஒரு
தடையாகி விடக் கூடாதென்பதற்காக அன்றைய அதிகாரிகள் நிதியாதாரத்தைக் காட்டி
பயமுறுத்திய போதும் அதை கண்டு கொள்ளாது மதிய உணவு திட்டத்தை பிச்சை எடுத்தாவது
நிறைவேற்றியே தீருவேன் என்று உறுதியாக நின்று, கலங்கி நின்ற மாணவர்களையெல்லாம்
கட்டியணைத்து அவர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்த காமராஜரை முன்மாதிரியாக
கொண்டு, அரசு குறைந்த பட்சம் கழிவிரக்கத்தின் அடிப்படையிலாவது இந்த மாதிரியான
இல்லங்களை நிறுவ வேண்டும்.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat May 08, 2010 8:46 pm

மிக நல்ல ஆய்வுக்கட்டுரை..!

பாராட்டுகள் சம்சு..!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக