புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
தோசை மாவு எப்போதும் கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்த்தும் இல்லாமல் மிதமான பதத்தில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தோசை நன்கு சிவந்து வருவதற்கு தோசைக் கல்லின் சூடும் முக்கியக் காரணம். தோசைக் கல் சூடாகாமல் மாவை ஊற்றிவிட்டால் தோசைக் கல்லில் மாவு ஒட்டிக் கொள்ளும்.
தோசைக்கல் அதிகமாக சூடாகிவிட்டால் அதன் மீது தண்ணீரைத் தெளித்து பிறகு மாவை ஊற்றுவது நல்லது.
தோசை வராமல் ஒட்டிக் கொண்டால் தூள் உப்பை தோசைக் கல் மீதுத் தூவி வெங்காயத்தை வைத்து உப்பை கல் முழுவதும் பரவலாகத் தேய்த்துவிட்டு பிறகு தோசை சுடலாம்.
மேலும்,தோசை மாவு கல்லில் ஒட்டிக் கொள்ளும் போது, தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கல்முழுதுவம் அழுத்தி தேய்த்திவிட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.
நன்றி: வெப்துனியா.
தோசை நன்கு சிவந்து வருவதற்கு தோசைக் கல்லின் சூடும் முக்கியக் காரணம். தோசைக் கல் சூடாகாமல் மாவை ஊற்றிவிட்டால் தோசைக் கல்லில் மாவு ஒட்டிக் கொள்ளும்.
தோசைக்கல் அதிகமாக சூடாகிவிட்டால் அதன் மீது தண்ணீரைத் தெளித்து பிறகு மாவை ஊற்றுவது நல்லது.
தோசை வராமல் ஒட்டிக் கொண்டால் தூள் உப்பை தோசைக் கல் மீதுத் தூவி வெங்காயத்தை வைத்து உப்பை கல் முழுவதும் பரவலாகத் தேய்த்துவிட்டு பிறகு தோசை சுடலாம்.
மேலும்,தோசை மாவு கல்லில் ஒட்டிக் கொள்ளும் போது, தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கல்முழுதுவம் அழுத்தி தேய்த்திவிட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.
நன்றி: வெப்துனியா.
நிலாசகி wrote:கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்
1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.
2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )
3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்
‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’
இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.
- நன்றி ஈகரை தோசைக்குழு
‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’
ஆளை சுட்டால் ஆயுள் தண்டனை..தோசையை சுட்டால் என்ன தண்டனை ?
ஈகரை தோசைக்குழு சுடும் தோசையை சாப்பிட்டு கொண்டே யோசிப்போர் சங்கம்
நீங்க சுடுகிற தோசையை சாப்பிடுவதே பெரிய தண்டனை தான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஈகரை தோசைக்குழு கொதித்தெழு!பிச்ச wrote:நிலாசகி wrote:கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்
1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.
2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )
3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்
‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’
இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.
- நன்றி ஈகரை தோசைக்குழு
‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’
ஆளை சுட்டால் ஆயுள் தண்டனை..தோசையை சுட்டால் என்ன தண்டனை ?
ஈகரை தோசைக்குழு சுடும் தோசையை சாப்பிட்டு கொண்டே யோசிப்போர் சங்கம்
நீங்க சுடுகிற தோசையை சாப்பிடுவதே பெரிய தண்டனை தான்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்
1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.
2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )
3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்
‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’
இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.
- நன்றி ஈகரை தோசைக்குழு
ஈகரை தோசைக் குழு தலைமை நடத்துனர் திரு.கலை அண்ணார் அவர்களுக்கு தோசை பற்றிய இலக்கியம் அளித்தமைக்கு மிக்க நன்றி
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
கலை wrote:mohan-தாஸ் wrote:
இவர் ஏன் சோகமா இருக்கார்??? யாரு இவரை இட்லியால் அடிச்சாங்க...?
இப்படியல்லாம் அறிவுறை சொல்லுராங்க ஒரு தடவையாவது ஈகரையில செய்து போட்டு விடுராங்களா சாப்பிடுவதற்கு நானும் எப்போதான் சாப்பிடுவது
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ் wrote:கலை wrote:mohan-தாஸ் wrote:
இவர் ஏன் சோகமா இருக்கார்??? யாரு இவரை இட்லியால் அடிச்சாங்க...?
இப்படியல்லாம் அறிவுறை சொல்லுராங்க ஒரு தடவையாவது ஈகரையில செய்து போட்டு விடுராங்களா சாப்பிடுவதற்கு நானும் எப்போதான் சாப்பிடுவது
சரிதான்... நியாயமான சோகம் தான்... தொடருங்கப்பு....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எப்பா என்னாலே முடியலப்பா ....
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது ....
ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே ....
இன்னிக்கும் தோசை தான்
என்ன நேத்து அரிசிமாவு தோசை
இன்னைக்கு மைதா மாவு தோசை
நாளை கோதுமை ரவை தோசை ...
முடியலப்பா .....
யாராவது கொஞ்சம் உதவிக்கு வாங்களேன் ....
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது ....
ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே ....
இன்னிக்கும் தோசை தான்
என்ன நேத்து அரிசிமாவு தோசை
இன்னைக்கு மைதா மாவு தோசை
நாளை கோதுமை ரவை தோசை ...
முடியலப்பா .....
யாராவது கொஞ்சம் உதவிக்கு வாங்களேன் ....
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்
1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.
2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )
3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்
‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’
இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.
- நன்றி ஈகரை தோசைக்குழு
வாழ்க தோசைக் குழு
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பொங்கல் முதல் இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெ தீவிரம்
» இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்
» புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்
» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்
» இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்
» புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்
» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|