Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
+8
அப்புகுட்டி
ரமீஸ்
சபீர்
ராஜா
சரவணன்
நிலாசகி
Aathira
சாந்தன்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும், உடல் நிலை பாதிக்கும்
என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், சிகரெட்டினால் ஏற்படும்
பிரச்சினைகள் பல. அவற்றில் தற்போது தெரிய வந்துள்ள தகவல்
என்னவென்றால், தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களுக்கு புத்தி
மழுங்குகிறது என்பதுதான்.
அதாவது, புத்திக் கூர்மை குறையும்
என்று இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின்
மார்க் வெய்ஸர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் பிடிப்பவர்களுக்கும்,
அவர்களின் புத்தி கூர்மைக்கும் உள்ள தொடர்பு குறித்து இந்த
குழுவினர் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். இஸ்ரேல் ராணுவத்தில்
உள்ள 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், சிகரெட் பிடிப்பவர்களைக்
காட்டிலும், சிகரெட் பிடிக்காத ஊழியர்கள் புத்திக்
கூர்மையுடன் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
புகை
பிடிக்காதவர்களின் சராசரி புத்திக் கூர்மை புள்ளி 101 ஆக
உள்ள நிலையில், புகை பிடிப்பவர்களின் புத்திக் கூர்மை 94 ஆக
உள்ளது. இவர்களுக்குள் சுமார் 7 புள்ளிகள் வித்தியாசம்
காணப்படுகிறது.
மேலும், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு
மேல் சிகரெட்டி ஊதித் தள்ளுபவர்களுக்கு புத்திக் கூர்மையின்
அளவு 90 புள்ளிகளாக உள்ளது. ஆரோக்கியமான மற்றும் சரியான
மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116
புள்ளிகள் வரை காணப்படுகின்றன.
தற்போது மாறி வரும் இளைய
சமுதாயம், நாகரீகம் எனக் கருதி தீய வழிகளில் சென்று
விடுகிறது. மற்றவர்களைப் பார்த்தும், நண்பர்களுடனும்
சேர்ந்து புகைப்பிடிப்பது என்பது அதிகரித்து வருகிறது. மிக
இளம் வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவதால்
அவர்களது உடல்நிலை வெகு விரைவில் கெடுகிறது. இதனால்
சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏராளமான பிரச்சினைகளை
ஏற்படுத்துகிறது.
எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம்
வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில்
இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம்
கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
நன்றி:
வெப்துனியா.
என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், சிகரெட்டினால் ஏற்படும்
பிரச்சினைகள் பல. அவற்றில் தற்போது தெரிய வந்துள்ள தகவல்
என்னவென்றால், தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களுக்கு புத்தி
மழுங்குகிறது என்பதுதான்.
அதாவது, புத்திக் கூர்மை குறையும்
என்று இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின்
மார்க் வெய்ஸர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் பிடிப்பவர்களுக்கும்,
அவர்களின் புத்தி கூர்மைக்கும் உள்ள தொடர்பு குறித்து இந்த
குழுவினர் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். இஸ்ரேல் ராணுவத்தில்
உள்ள 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், சிகரெட் பிடிப்பவர்களைக்
காட்டிலும், சிகரெட் பிடிக்காத ஊழியர்கள் புத்திக்
கூர்மையுடன் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
புகை
பிடிக்காதவர்களின் சராசரி புத்திக் கூர்மை புள்ளி 101 ஆக
உள்ள நிலையில், புகை பிடிப்பவர்களின் புத்திக் கூர்மை 94 ஆக
உள்ளது. இவர்களுக்குள் சுமார் 7 புள்ளிகள் வித்தியாசம்
காணப்படுகிறது.
மேலும், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு
மேல் சிகரெட்டி ஊதித் தள்ளுபவர்களுக்கு புத்திக் கூர்மையின்
அளவு 90 புள்ளிகளாக உள்ளது. ஆரோக்கியமான மற்றும் சரியான
மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116
புள்ளிகள் வரை காணப்படுகின்றன.
தற்போது மாறி வரும் இளைய
சமுதாயம், நாகரீகம் எனக் கருதி தீய வழிகளில் சென்று
விடுகிறது. மற்றவர்களைப் பார்த்தும், நண்பர்களுடனும்
சேர்ந்து புகைப்பிடிப்பது என்பது அதிகரித்து வருகிறது. மிக
இளம் வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவதால்
அவர்களது உடல்நிலை வெகு விரைவில் கெடுகிறது. இதனால்
சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏராளமான பிரச்சினைகளை
ஏற்படுத்துகிறது.
எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம்
வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில்
இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம்
கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
நன்றி:
வெப்துனியா.
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
திருந்துவார்களா??? நன்றி நிர்மல் சமூகத்தொண்டு தொடர....
Re: சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
Aathira wrote:திருந்துவார்களா??? நன்றி நிர்மல் சமூகத்தொண்டு தொடர....
நன்றி அக்கா .....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
பொது இடத்தில் புகையை ஊதி தள்ளுவது சட்டபடி குற்றம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
பயனுள்ள தகவல் நன்றி ஐயா!
யாரு என்ன சொன்னாலும் கண்டுக்காதரா கீரிப்பிள்ள.
நீ பாட்டுக்கு ஊத்தி தள்ளிகிட்டே இரு......கூல்.
யாரு என்ன சொன்னாலும் கண்டுக்காதரா கீரிப்பிள்ள.
நீ பாட்டுக்கு ஊத்தி தள்ளிகிட்டே இரு......கூல்.
Last edited by பிச்ச on Tue Apr 06, 2010 6:35 pm; edited 2 times in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
.....பயனுள்ள தகவல் நிர்மல் , நன்றி
இங்க எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ரொம்ப நாளா தம் அடிக்குறார் , சீக்கிரம் அவர் விடணும்ண்ணு ஆண்டவனை வேண்டுகிறேன் .
இங்க எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ரொம்ப நாளா தம் அடிக்குறார் , சீக்கிரம் அவர் விடணும்ண்ணு ஆண்டவனை வேண்டுகிறேன் .
Re: சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
ராஜா wrote: .....பயனுள்ள தகவல் நிர்மல் , நன்றி
இங்க எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ரொம்ப நாளா தம் அடிக்குறார் , சீக்கிரம் அவர் விடணும்ண்ணு ஆண்டவனை வேண்டுகிறேன் .
யார் அது அவர
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
எனவே, சுவர் இருந்தால்தான் சித்திரம்
வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில்
இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம்
கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
நல்லதொரு அறிவுரை நன்றி
வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, நமது உடல்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில்
இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம்
கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
நல்லதொரு அறிவுரை நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும், உடல் நிலை பாதிக்கும்
என்பது எல்லோரும் அறிந்ததே.
இவர்களுக்குப் பக்கத்தில் இருந்து அந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கும் அதே கெடுதி ஏற்படும்.
அதனால் உங்கள் நண்பர்கள் புகைப்பவர்கலாயின் அவர்களை திருத்தி விடுங்கள்.
என்பது எல்லோரும் அறிந்ததே.
இவர்களுக்குப் பக்கத்தில் இருந்து அந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கும் அதே கெடுதி ஏற்படும்.
அதனால் உங்கள் நண்பர்கள் புகைப்பவர்கலாயின் அவர்களை திருத்தி விடுங்கள்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: சிகரெட் பிடித்தால் மூளை காணாமல் போகும் !!!
பதிவுக்கு நன்றி நண்பா ஆனால்
இது போல் ஆயிரம் தரம் படித்தாலும் இவர்களை திருத்த முடியாது நண்பா..........
இது போல் ஆயிரம் தரம் படித்தாலும் இவர்களை திருத்த முடியாது நண்பா..........
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்
» அதிகாலையில் சிகரெட் பிடித்தால் புற்று நோய் அதிகரிக்கும்: ஆய்வு!
» காணாமல் போகும் கண்மாய்கள்!
» காணாமல் போகும் கிராமங்கள்!
» 2012 இல் திமுக காணாமல் போகும்?
» அதிகாலையில் சிகரெட் பிடித்தால் புற்று நோய் அதிகரிக்கும்: ஆய்வு!
» காணாமல் போகும் கண்மாய்கள்!
» காணாமல் போகும் கிராமங்கள்!
» 2012 இல் திமுக காணாமல் போகும்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|