புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
6 Posts - 3%
prajai
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
6 Posts - 3%
jairam
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Jenila
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
10 Posts - 4%
prajai
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
8 Posts - 3%
Jenila
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_m10தெய்வீகத் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வீகத் திருத்தலங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2009 11:30 pm

இரவுசேரி: சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையிலிருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளது இரவுசேரி என்ற ஊர். இராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்திச் செல்லும்போது ஜடாயுவின் சிறகை ஒடித்து போட்ட இடம்தான் இந்தத்தலம் என்பர். இதனால் இறகுசேரி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டது இத்தலம். பின்னர் பெயர் மறுவி இரவுசேரி என்றாகி விட்டதாம்.

காவியத் திருத்தலங்கள்: உலகப்புகழ் படைத்த காவியங்கள் பல ஆண்டவனின் சன்னிதானத்தில் அரங்கேறிய தாகக் கூறுவர். கம்பர் தம் கம்பராமாயணத்தை ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள மேட்டழகிய சிங்கர் பெருமாள் சன்னிதானத்திலேயே அரங்கேற்றினாராம். சமயக்குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவிலில் அரங்கேற்றப்பட்டது.

ரங்கநாதன் தங்கச்சி: அன்னை பார்வதியை பெருமாளின் சகோதரியாகக் கருதி வணங்குவர். சமயபுரம் மாரியம்மன் முதலில் இருந்ததாகக் கூறப்படும் இடம் எது தெரியுமா? ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்தான். இவ்வாலயத்தில் வைஷ்ணவி என்ற நாமத்தில் அருள்பாலித்த அம்மனின் உக்ரம் தாங்காது அவளது விக்கிரகத்தை தற்போது சமயபுரம் என்றழைக்கப்படும் கண்ணனூரில் பிரதிஷ்டை செய்து கண்ணனூர் மாரி என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தார்கள்.

நந்தித் திருத்தலங்கள்: நந்தியம்பெருமானுக்கென்று சிறப்புப்பெற்ற பல சிவத்தலங்கள் உண்டு. நந்தி நின்றக் கோலத்தில் அருள் புரிவது திருமேற்பேறு திருத்தலம். நந்தி விலகியிருந்த திருத்தலங்கள் பட்டீச்சுரம், திருப்பூனகூர், திருப்பூந்துருத்தி ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:15 am

தட்சிணாமூர்த்தி திருத்தலம்:

தக்கோலம் தட்சிணா மூர்த்தி அருள் தரும் திவ்வியத்திருத்தலம். இத்தலம் போன்றே கேரளத்திலும் தட்சிணாமூர்த்திக்கென ஒரு திருத்தலம் உண்டு. சுகபுரம் எனப்படும் அத்தலத்தில்தான் ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றினார் என்பார்கள்.

லிங்கத் திருத்தலங்கள்:

ஆதிசங்கரர் ஐந்து லிங்கங்களை தம் கைப்பட பிரதிஷ்டை செய்த இடங்கள் புகழ் பெற்றவை. அவர் முக்திலிங்கத்தை பத்ரிநாத்திலும், வர லிங்கத்தை நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும், மோட்சலிங்கத்தை சிதம்பரத்திலும், போகலிங்கத்தை சிருங்ககிரியிலும், யோகலிங்கத்தை காஞ்சிபுரத்திலும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

ஐந்து மலை திருத்தலங்கள்:

கோவையில் உள்ள தொண்மையான ஒரு சிவன் கோயில் திருப்பேரூர் கோயில். அதைச்சுற்றி ஐந்து தெய்வங்களுக்குரிய ஐந்து மலைகள் உள்ளன. சிவமயமாக வெள்ளி மலை, நீலிமலை என வழங்கப்பெறும் உமாதேவியார் மலை, பிரம்மன் மலை, பெருமாள் முடி எனப்படும் விஷ்ணுவுக்குரிய மலை, முருகக்கடவுளின் மருதமலை இவ்வைந்துமே புகழ்பெற்ற மலைத்தலமாக திகழ்கின்றன.

வெண்ணைக் காளி:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னதிக்கு எதிரே உள்ளது காளி சன்னதி. இங்கு காளிக்கு எப்போதும் வெண்ணை சாத்து நடந்துகொண்டே இருக்கும். நித்திய வெண்ணைக் காளியாக அன்னை காட்சித் தருவதால் வெண்ணை காளி என்றே இவ்வன்னையை அழைத்து வழிபடுகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:43 am

அறுபது அடி நாகம்: திருச்செங்கோடு கோயிலில் சிவ,பார்வதி இணைந்த வடிவான அர்த்த நாரிசுவர விக்கிரகத்தின் அற்புதம் நாமெல்லாம் அறிந்ததே. இத்தலத்துக்கு சிறப்புச்சேர்க்கும் வெறொரு மகிமையும் உண்டு. அதாவது இங்குள்ள மலையில் 60 அடி உயரத்துக்கு நாகத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

பிச்சாடனர் கோயில்: திருச்சி அரியலூர் ரெயில் மார்க்கத்தில் உள்ள தலம் பிச்சாடனர் கோயில். இது கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள திவ்விய சேத்திரம். இங்கே பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் கோயில் கொண்டுள்ளனர். இந்த சேத்திரத்தில்தான் பிரம்மன் மீண்டும் சிருஷ்டிக்கும் சக்தியைப் பெற்றதாகக் கூறுவர்.

சூரிய விநாயகர்: நேபாளத்தில் சூரிய விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. தினமும் சூரியனின் முதல் கதிர் இக்கோயிலில் உள்ள கணேசப்பெருமானின் விக்கிரகத்தில் விழுமாறு அழகிய சிற்ப வேலைகளோடு திருக்கோவிலை கட்டியுள்ளனராம்.

லவன்-குசன் கோயில்: இராமாயணக் காவியத்தின் தலைவன் ஸ்ரீ ராமனின் மைந்தர்களான லவன், குசன் இருவருக்கும் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் திருக்கோயிலுக்கு அருகில் தனிக்கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.

யானைகளின் ஊர்வலம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரில் ஆண்டவனை நகர்வலம் அழைத்து வரும்போது கோயில் யானைகள் ஆண்டவனுக்கு முன் ஊர்வலத்தில் செல்வது வழக்கம். அப்போது யானைகள் உற்சவமூர்த்திக்கு பின்புறத்தை காட்டியபடி செல்லாமல், ஆண்டவனைப் பார்த்தபடி அதாவது பின்னோக்கியவாறே நடந்து செல்லுமாம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 9:31 am

அ௫மை.

போட்டோவுடன் விளக்கியி௫ந்தால் மேலும் அ௫மையாக இ௫க்கும் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக