புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
81 Posts - 68%
heezulia
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
1 Post - 1%
viyasan
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
273 Posts - 45%
heezulia
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
18 Posts - 3%
prajai
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_m10சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து..


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 17, 2010 5:23 pm

ஒரு பயணத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கிராமவாசி ஒருவர் இடை மறித்து அவர்களது ஒட்டகத்தின் 'கடிவாளத்தை' அல்லது 'மூக்கணாங் கயிற்றைப்' பிடித்துக்கொண்டார். பிறகு, "அல்லாஹ்வின் தூதரே" அல்லது "முஹம்மதே" என விளித்து, "என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்க வல்லதொரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு பதில் கூறாமல்) நிதானமாகத் தம் தோழர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். பின்னர் "நிச்சயமாக இவர் நல்லருள் பெற்றுவிட்டார்" என்றோ அல்லது "நேர்வழி நடத்தப்பட்டு விட்டார்'" என்றோ கூறிவிட்டுப் பின்னர் அவரிடம் திரும்பி, "நீங்கள் என்ன கேட்டீர்கள்?" என்று (அந்தக் கிராமவாசியிடம்) கேட்டார்கள். அவர் முன்பு கூறியதைப் போன்றே மீண்டும் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை (மட்டுமே) நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான)தொழுகையைக் கடைபிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு, "எனது ஒட்டகத்தை விடுங்கள் (நாங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்)." என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி).

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "செயல்படுத்தினால் என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கக் கூடிய ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறினார்கள்.

அவர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "இவருக்குக் கட்டளையிடப் பட்டவற்றைக் கடைப்பிடித்தால் நிச்சயம் சொர்க்கம் சென்று விடுவார்" என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது. அவற்றில், அபூபக்ரு பின் அபிஷைபா(ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இதை அவர் கடைப்பிடித்தால்" என்று இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி).


கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள். அதைச் செயல் படுத்தி நான் சொர்க்கம் செல்ல வேண்டும்" என்று வேண்டினார். நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்" என்று கூறினார்கள்.

அதற்கு அந்த மனிதர், "என் உயிரைக் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! ஒருபோதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்க மாட்டேன்" என்று கூறினார்.

அவர் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்த்து மகிழ விரும்புபவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
நுஅமான் பின் கவ்கல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையானத் தொழுகையை நிறைவேற்றி (மார்க்கத்தில்) விலக்கப் பட்டவற்றை விலக்கியும் அனுமதிக்கப் பட்டவற்றை ஏற்றும் வாழ்ந்தால் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா? கூறுங்கள்" என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "கடமையானத் தொழுகைகளை நான் தொழுது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று (மார்க்கத்தில்) அனுமதிக்கப் பட்டவற்றை ஏற்றுக் கொண்டு, விலக்கப் பட்டவற்றை விலக்கி வாழ்ந்து, இவற்றில் வேறெதையும் அதிகமாகச் செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்து விடுவேனா?" என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள். அந்த மனிதர் "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவற்றில் வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்" என்று கூறினார்.

அறிவிப்பாளர் : ஜாபின் பின் அப்தில்லாஹ் (ரலி).



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 17, 2010 7:15 pm

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி.. சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. 678642



சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Aசொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Aசொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Tசொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Hசொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Iசொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Rசொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Aசொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து.. Empty
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Thu Jun 17, 2010 7:45 pm

நல்ல பதிவு..நன்றி

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Jun 17, 2010 7:56 pm

நல்ல மார்க்கம் ! நல்ல பகிர்வு ! நல்வாழ்த்துக்கள் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 19, 2010 10:59 am

தெளிவான நல்லதொரு விளக்கத்துக்கு நன்றி சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக