புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் என்று ஆயிஷா.....
சித்திக் பரப்பாக பேட்டி அளித்துள்ளார். இதனால் பிர்ச்சினை மேலும் வலுக்கும் என்று தெரிகிறது.
சானியா மிர்சாவுக்கும் சோயப் மாலிக்கிற்கும் வருகின்ற 15_ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இந்தநிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மற்றொரு ஆயிஷா சித்திக் என்ற பெண் ஒரு பயங்கர குண்டை தூக்கிப்போட்டார். அதாவது எனக்கும் மாலிக்கிற்கும் தொலைபேசியில் திருமணம் நடந்துவிட்டது. அதனால் என்னை விவகாரத்து செய்யாமல் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டால் மாலிக் மீது போலீசில் புகார் செய்வேன் என்று கூறியிருந்தார்.
இந்தநி+லையில் ஆயிஷா கூறியுள்ள புகாரை மாலிக் மறுத்துவிட்டதோடு ஆயிஷாவை நான் பார்த்ததே இல்லை என்றும் கூறியுள்ளார். இதனையொட்டி மாலிக் மீது ஆயிஷா குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். இந்த புகாரின்பேரில் மாலிக்கிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதோடுமட்டுமல்லாது மாலிக் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் எனக்கும் மாலிக்கிற்கும் தொலைபேசியில் திருமணம் நடந்தது உண்மைதான் என்றும் அவரும் நானும் பலமுறை உடல் உறவு கொண்டுள்ளோம் என்றும் அதனால் நான் ஒரு சமயத்தில் கர்ப்பிணியானேன் என்றும் ஆயிஷா தொலைபேசியில் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். ஆனால் குழந்தை பெற முடியால் கரு களைந்து விட்டது என்றும் ஆயிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் எந்தெந்த இடத்தில் தங்கி உடல் உறவு வைத்தோம், கர்ப்பணியானது எப்போது,எந்த நேரத்தில் கரு களைந்தது என்ற விபரத்தை ஆயிஷா கூறவில்லை. எனக்கு சிகிச்சை எடுத்த பெண் டாக்டர் பாத்திமா என்பவர்தான் நான் கருவுற்றதை உறுதி செய்து கூறினார் என்றும் ஆயிஷா தெரிவித்தார். ஆனால் டாக்டர் பாத்திமா எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்பதோடு ஐதராபாத்தில் பாத்திமா என்ற பெயரில் ஏராளமானோர் இருப்பதால் ஆயிஷா கூறியுள்ள பாத்திமா என்ற டாக்டரை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. அதேசமயத்தில் நான் கருவுற்றதை சரியான நேரத்தில் நிரூபித்துக்காட்டுவேன் என்றும் ஆயிஷா கூறியுள்ளார். சோயப் பொய் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் அவர் மாறி மாறிப்பேசுகிறார். கடந்த ஆண்டு டி.வி.க்கு பேட்டி அளித்த மாலிக், என்னை சந்தித்ததாகவும் என்னை அத்தை என்றும் கூறினார். இனி என்னை பாட்டி என்று கூட அவர் கூறுவார் என்று மாலிக் அந்த பேட்டியில் ஜோக் அடித்தார்.
சித்திக் பரப்பாக பேட்டி அளித்துள்ளார். இதனால் பிர்ச்சினை மேலும் வலுக்கும் என்று தெரிகிறது.
சானியா மிர்சாவுக்கும் சோயப் மாலிக்கிற்கும் வருகின்ற 15_ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இந்தநிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மற்றொரு ஆயிஷா சித்திக் என்ற பெண் ஒரு பயங்கர குண்டை தூக்கிப்போட்டார். அதாவது எனக்கும் மாலிக்கிற்கும் தொலைபேசியில் திருமணம் நடந்துவிட்டது. அதனால் என்னை விவகாரத்து செய்யாமல் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டால் மாலிக் மீது போலீசில் புகார் செய்வேன் என்று கூறியிருந்தார்.
இந்தநி+லையில் ஆயிஷா கூறியுள்ள புகாரை மாலிக் மறுத்துவிட்டதோடு ஆயிஷாவை நான் பார்த்ததே இல்லை என்றும் கூறியுள்ளார். இதனையொட்டி மாலிக் மீது ஆயிஷா குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். இந்த புகாரின்பேரில் மாலிக்கிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதோடுமட்டுமல்லாது மாலிக் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் எனக்கும் மாலிக்கிற்கும் தொலைபேசியில் திருமணம் நடந்தது உண்மைதான் என்றும் அவரும் நானும் பலமுறை உடல் உறவு கொண்டுள்ளோம் என்றும் அதனால் நான் ஒரு சமயத்தில் கர்ப்பிணியானேன் என்றும் ஆயிஷா தொலைபேசியில் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். ஆனால் குழந்தை பெற முடியால் கரு களைந்து விட்டது என்றும் ஆயிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் எந்தெந்த இடத்தில் தங்கி உடல் உறவு வைத்தோம், கர்ப்பணியானது எப்போது,எந்த நேரத்தில் கரு களைந்தது என்ற விபரத்தை ஆயிஷா கூறவில்லை. எனக்கு சிகிச்சை எடுத்த பெண் டாக்டர் பாத்திமா என்பவர்தான் நான் கருவுற்றதை உறுதி செய்து கூறினார் என்றும் ஆயிஷா தெரிவித்தார். ஆனால் டாக்டர் பாத்திமா எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்பதோடு ஐதராபாத்தில் பாத்திமா என்ற பெயரில் ஏராளமானோர் இருப்பதால் ஆயிஷா கூறியுள்ள பாத்திமா என்ற டாக்டரை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. அதேசமயத்தில் நான் கருவுற்றதை சரியான நேரத்தில் நிரூபித்துக்காட்டுவேன் என்றும் ஆயிஷா கூறியுள்ளார். சோயப் பொய் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் அவர் மாறி மாறிப்பேசுகிறார். கடந்த ஆண்டு டி.வி.க்கு பேட்டி அளித்த மாலிக், என்னை சந்தித்ததாகவும் என்னை அத்தை என்றும் கூறினார். இனி என்னை பாட்டி என்று கூட அவர் கூறுவார் என்று மாலிக் அந்த பேட்டியில் ஜோக் அடித்தார்.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
விரைவில் மற்றுமொரு காணொளி வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:விரைவில் மற்றுமொரு காணொளி வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
ஆமா வேளை வெட்டி இல்லாம இதே பொழப்பாவே இருங்க
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில் wrote:சிவா wrote:விரைவில் மற்றுமொரு காணொளி வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
ஆமா வேளை வெட்டி இல்லாம இதே பொழப்பாவே இருங்க
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தொலைபேசியில் திருமணம் நடந்தால் கர்பமானதும் தொலைபேசியில்தானா? மலிக்திருமணம் நிச்சயிக்கும் வரை ஆயிஷா எங்கிருந்தாராம்
அதுவும் பறவாயில்லை மலிக் இரண்டாவது திருமணம் தாராளமாக முடிக்கலாம்தானே இஸ்லாத்தில் அனுமதிஉண்டு ஏன் பகிரங்கமான பிரச்சினைகள் (பிரபல்யம் ஆதனாலா)
அதுவும் பறவாயில்லை மலிக் இரண்டாவது திருமணம் தாராளமாக முடிக்கலாம்தானே இஸ்லாத்தில் அனுமதிஉண்டு ஏன் பகிரங்கமான பிரச்சினைகள் (பிரபல்யம் ஆதனாலா)
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote:தொலைபேசியில் திருமணம் நடந்தால் கர்பமானதும் தொலைபேசியில்தானா? மலிக்திருமணம் நிச்சயிக்கும் வரை ஆயிஷா எங்கிருந்தாராம்
அதுவும் பறவாயில்லை மலிக் இரண்டாவது திருமணம் தாராளமாக முடிக்கலாம்தானே இஸ்லாத்தில் அனுமதிஉண்டு ஏன் பகிரங்கமான பிரச்சினைகள் (பிரபல்யம் ஆதனாலா)
இங்கு நடப்பது வாழ்க்கைப் போராட்டம் அல்ல ஹாசிம். பிரபலமாக இவர்கள் நடத்தும் நாடகம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ஹாசிம் wrote:தொலைபேசியில் திருமணம் நடந்தால் கர்பமானதும் தொலைபேசியில்தானா? மலிக்திருமணம் நிச்சயிக்கும் வரை ஆயிஷா எங்கிருந்தாராம்
அதுவும் பறவாயில்லை மலிக் இரண்டாவது திருமணம் தாராளமாக முடிக்கலாம்தானே இஸ்லாத்தில் அனுமதிஉண்டு ஏன் பகிரங்கமான பிரச்சினைகள் (பிரபல்யம் ஆதனாலா)
இங்கு நடப்பது வாழ்க்கைப் போராட்டம் அல்ல ஹாசிம். பிரபலமாக இவர்கள் நடத்தும் நாடகம்.
ஆமாம் தலைவா சகிக்க முடியல
நேசமுடன் ஹாசிம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சோயப் மாலிக் - ஆயிஷா திருமண சான்றிதழ் வெளியீடு!
» கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி
» நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
» ஜெயலலிதா பரபரப்பு பேட்டி
» நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)
» கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி
» நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
» ஜெயலலிதா பரபரப்பு பேட்டி
» நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|