Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலாகி...கசிந்துருகி...
+7
மஞ்சுபாஷிணி
arsad
ரிபாஸ்
kungumapottu gounder
கலைவேந்தன்
ஹாசிம்
mohan-தாஸ்
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதலாகி...கசிந்துருகி...
First topic message reminder :
- ஒரு சிறுவன் இருந்தான்...
- யதார்த்தமானவன்
- இயல்பை விட்டுக்கொடுக்கதவன்
- அதிகம் கவலை பட தெரியாதவன்...
- சந்தோஷமாகத்தான் இருந்தான்..
- வெள்ளை சிறகுடன் தேவதை சிறுமி ஒருவள் வந்தாள்
- என்ன வரம் வேண்டும் ? கேள் ..! என்றாள்..
- எனக்கென்ன தேவை? தெரியவில்லை.. என்றான்..
- சிறுமி சிரித்தாள்
- அவன் தலை கலைத்தாள்
- நிலா ரசிக்க சொல்லி கொடுத்தாள்
- பட்டாம் பூச்சியுடன் விளையாட பழக்கப்படுத்தினாள்
- உலகின் நீள அகலம் உணர்த்தினாள்
- அவன் வயது குறைத்து குழந்தையாக்கினாள்
- அவனின் இன்னொரு தாயானாள்
- அன்பை குழைத்து பசி மறக்க செய்தாள்
- அக்கறை மிகுந்தாள்
- தினம் அவனோடு விளையாடினாள்
- அவன் கடவுளால் ஆசிர்வதிக்கபட்டதை போலானான்.
- அர்த்தம் உணர்ந்து முழுசாய் சிரித்தான்.
- மழை பெய்தது.
- அவன் கண்களில் உலகம் அழகானது.
- சிறுமி ஒருநாள் வரவில்லை.
- முதலாய் உடல் நடுக்கம் உணர்ந்தான்.
- ஒருமுறை சரியாய் பேசவில்லை.
- கோபம் என்கின்ற சாத்தான் அவனுள் வேதம் ஓதினான்.
- உன்னோடு "கா" , 'இனி பேசாதே' என்றான்.
- தேவதை சிறுமி கன்னம் கிள்ளி செல்லக் கொட்டினாள்
- எல்லாம் மறந்தான்... தன்னையும் சேர்த்து..
- இப்படி ஒவ்வொருமுறையும் 'கா' பழமானது...
- கண்ணாம்பூச்சி விளையாடலாம் என்றான்..
- சிறுமி 'நாளை ' என்றாள்.
- இரவை வெறுத்து உடனே விடியல் கேட்டான்.
- தாமதமாய் வந்த தேவதை மறந்துட்டேன் என்றாள்..
- புதிதாய் இயல்பு தொலைத்தான்
- சினம் மிகுந்தான்.
- துரோகங்களை கூட மறக்க தெரிந்தவனுக்கு ....
- ஏமாற்றங்களை மன்னிக்க தெரியவில்லை.
- முதலாய்.. ஒரு துளி கண்ணீர் இழந்தான்.
- எங்கும் போகதே.. என்னோடு மட்டும் விளையாடு என்றான்
- "உலகம் பெரியது.. நான் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்" என்றது தேவதை.
- இயலாமை உணர்ந்தான். மௌனமானான்.
- "உன்னோடும் நான் இருப்பேன்" என்றது தேவதை.
- அவன் தெளிவாகவில்லை.
- சமாதானம் தெளிவாக இல்லை.
- தேவதை தினம் வரும், புன்னகைக்கும் , போகும்.
- ஏனோ அவன் பசிக்கு அது போதவில்லை.
- இடைவெளி மிகுந்தது..
- எதையும் இழக்கவில்லை அவன்,
- அனால் எல்லாம் தொலைத்தது போலானான்.
- மாற்றங்களின் நியதி அவனுக்கு புரிபடவில்லை,
- ஏனோ, சிறுவன் இப்போது சந்தோஷமானவனாக இல்லை.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: காதலாகி...கசிந்துருகி...
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் அன்பை போதிக்கும் நெறிகள் மோகன் தாஸ்... வேறு எங்கயோ இதே கவிதையை படித்தேன்.... ஈகரையில் என்றே நினைக்கிறேன்பா... மனம் ரொம்ப வருத்தத்துடன் இருந்தபோது இந்த கவிதை அப்ப படித்தத்தால் இன்னும் நினைவில் நிற்கிறதுப்பா.. அருமைப்பா...
எப்படி இருக்கீங்க சௌக்கியமாப்பா? அன்பு நன்றிகள் மோகன் தாஸ் பகிர்வுக்கு...
எத்தனை ப்பா!!
கவிதை மிக அருமை - சிந்திக்க வைத்தது !!!! - உலகில் ஏமாற்றத்தை தாங்க முடியாது !!!
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலாகி...கசிந்துருகி...
மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்... நன்றி சாதனை தாஸ்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காதலாகி...கசிந்துருகி...
அனைவருக்கும் நன்றி நன்றி மனோ
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: காதலாகி...கசிந்துருகி...
romba nalla irunthathu
uma rani- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011
Re: காதலாகி...கசிந்துருகி...
ஈகரையின் பாசமலர் அன்புத்திலகம்மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் அன்பை போதிக்கும் நெறிகள் மோகன் தாஸ்... வேறு எங்கயோ இதே கவிதையை படித்தேன்.... ஈகரையில் என்றே நினைக்கிறேன்பா... மனம் ரொம்ப வருத்தத்துடன் இருந்தபோது இந்த கவிதை அப்ப படித்தத்தால் இன்னும் நினைவில் நிற்கிறதுப்பா.. அருமைப்பா...
எப்படி இருக்கீங்க சௌக்கியமாப்பா? அன்பு நன்றிகள் மோகன் தாஸ் பகிர்வுக்கு...
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: காதலாகி...கசிந்துருகி...
கலை wrote:மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்... நன்றி சாதனை தாஸ்...!
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: காதலாகி...கசிந்துருகி...
uma rani wrote:romba nalla irunthathu
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|