புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
61 Posts - 43%
heezulia
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
6 Posts - 4%
prajai
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
4 Posts - 3%
Saravananj
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
2 Posts - 1%
Barushree
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
21 Posts - 5%
prajai
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
5 Posts - 1%
Raji@123
தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_m10தத்துவம் மச்சி தத்துவம் PART-I Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம் மச்சி தத்துவம் PART-I


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 11:56 pm

நேத்து உன்னையும்

உன் தம்பியையும்

பார்த்தேன்.நிச்சயமா

எனக்கு ஏதோ அதிர்ஷ்டம்

அடிக்கப்

போகுது!...பின்னே?ரெண்டு

கழுதைகளைச் சேர்ந்து

பார்த்தால்

அதிர்ஷ்டம்

அடிக்குமாமே?!"

******
துடிப்பது என்

இதயம்தான். ஆனால் அதன்

உள்ளே இருப்பது நீ.

வலித்தால் சொல்லிவிடு.

நிறுத்தி விடுகிறேன்.

துடிப்பதை அல்ல. இப்படி

ஓவரா ரீல் விடுவதை.

*****
ஏன்.... தண்ணி தெளிச்சி

கோலம் போடுறாங்க

தெரியுமா...!

.
.

.

கோலம் போட்டு தண்ணி

தெளிச்சா கோலம்

அழிஞ்சிடும்ல..!

*****
முடியாது முடியாது..

சில விஷயத்தை மாத்த

முடியாது

காலிஃப்ளவர் தலைக்கு

வைக்க முடியாது. கவரிங்

கோல்டு அடகு வைக்க

முடியாது. கோல

மாவில் தோசை சுட

முடியாது. வீணாப் போன

குறுஞ்செய்தி

வந்தாலும் உன்னால

படிக்காம

இருக்க முடியாது.

*****



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 11:57 pm

ஊசி போட நர்ஸ் வேணும்,

காசு போட பர்ஸ் வேனும்,

காபி போட சுகர் வேணும்,

கடலை போட ஃபிகர்

வேணும்,

எஸ்.எம்.எஸ் அனுப்ப

மனசு வேனும்,

அத படிக்க லூசு வேணும்,

உன்னை மாதிரி

கொக்கரக்கோ

கும்மாங்கோ!

*****
லாரியில விழுந்தா உடனே

சாவு !

காதல்லே விழுந்தா

தெனந்தெனம் சாவு..!

*****
ஆறு முழுவதும்

போகுதாம் தண்ணி

பாத்ரூமுல

குளிக்குதாம் பன்னி.

*****
உங்க செல்லுக்கு என்

அட்ரஸ்

அனுப்பியிருக்கிறேன் ..

என்னோட அட்ரஸுக்கு

உங்க

செல்ல அனுப்பமுடியுமா?
*********



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 24, 2010 11:59 pm

தண்ணி தெளிச்சு கோலம் போடுறது சரி, உங்களை வீட்டில தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களே, அதுக்கு என்ன சொல்றீங்க!



தத்துவம் மச்சி தத்துவம் PART-I Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 12:00 am

"நேத்து உன்னைப்

பாக்க உன் ரூமுக்கு

வந்தேன்.நல்ல

வெயில்நேரம்...ஃபேன்கூட

இல்லாத ரூமில்

குப்புறப்படுத்து

தூங்கிட்டிருந்தே..சரி

சரி...புரியுது!எருமையால

மல்லாக்கப்

படுக்கமுடியாதே!!"

******
"அன்புக்

காதலா...என்னைவிட்டு நீ

ரொம்ப தூரம்

போயிட்டாலும்,..என்னைச்

சந்திக்கவே

வரலைன்னாலும்,..போன்கூட

பன்னலைன்னாலும்,..எத்தனை

வருசமானாலும்

சரி...மறக்கமுடியுமா

உன்னை???நான்

முதன்முதலில் பார்த்த

குரங்கு நீதானே?!"

******
"அன்பே...நான்

சூரியன்...நீ நிலா! நிலா

சூரியன்கிட்டேயிருந்து

வெளிச்சத்தை

வாங்கும்.நீ

என்கிட்டயிருந்து

பணம் வாங்குவே!...ஆனா

ரெண்டு பேருமே

திருப்பித்

தரமாட்டீங்க!"

*****
நண்பா, என்னிடம் ஒரு

நல்ல செய்தியும் ஒரு

கெட்ட செய்தியும்

இருக்கிறது.

நல்ல செய்தி

என்னவெனில்

என்னிடம் எந்த கெட்ட

செய்தியும் இல்லை.

கெட்ட செய்தி

என்னவெனில்

என்னிடம் எந்த நல்ல

செய்தியும் இல்லை.

இது உனக்கு நல்ல

செய்தியா? கெட்ட

செய்தியா?????????

*****



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 12:02 am

பணம் போகும், வரும்.

நண்பர்கள் வருவார்கள்,

போவார்கள்.

மழை வரும், போகும்.

காதல் வரும், போகும்.

ஆனால்,

இந்த வயசில உன் பல்லு

போச்சின்னா, திரும்ப

வருமா?

அதனால, ஒழுங்கா எனக்கு

பதிவுகளை போடு!

*****
ஒரு மரத்தில் 6 பறவைகள்

உட்கார்ந்திருந்தன.

மனிதன் ஒருவன் அதைப்

பார்த்தான்.

துப்பாக்கியால்

மரத்தைப் பார்த்துச்

சுட்டான்.

உடனே 5 பறவைகள்

பறந்துவிட்டன.

ஆனால், ஒரு பறவை

மட்டும் அங்கேயே

உட்கார்ந்திருந்தது.

ஏன்?

ஏன்?

ஏன்?

கொழுப்பு....

உன்னை மாதிரியே!

******
*****

எவ்வ்ளோ கஷ்டம்

வந்தாலும் லைஃப்ல ஒரு

விஷயத்தை மட்டும்

எப்பவுமே

மறக்கக்கூடாது.

சாரி அது என்னன்னு

மறந்துபோச்சு.

நாளைக்கு சொல்றேன்.

*****
ஒரு நான்கு வயது

குழந்தைக்கு ஷாக்

ட்ரீட்மெந்த்

தேவைப்படுகிறது. உடனே

உன்னுடைய

பாஸ்போர்ட் சைஸ்

போட்டோவ அனுப்பு. முழு

போட்டோவ அனுப்பிடாத

கொலை கேசுல உள்ள

போயிடுவ.

*****



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 12:15 am

சிவா wrote:தண்ணி தெளிச்சு கோலம் போடுறது சரி, உங்களை வீட்டில தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களே, அதுக்கு என்ன சொல்றீங்க!
குளிக்காம நாத்தம் தாங்கலைன்னுதான்.சிரி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 25, 2010 12:34 am

தத்துவம் மச்சி தத்துவம் PART-I Download?mid=1%5f44540%5fAH%2fHtEQAAIQsS7NiZwCfpC9mY4w&pid=5&fid=Inbox&inline=1
சிரி சிரி சிரி




தத்துவம் மச்சி தத்துவம் PART-I Power-Star-Srinivasan
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue May 25, 2010 12:36 am

கடற்கரை மணலில் -உன்

பெயர் எழுதி வைத்தேன்

காரணம், உன்
பெயராவது

குளிக்கட்டும் என்று!!

தத்துவம் மச்சி தத்துவம் PART-I 168300 தத்துவம் மச்சி தத்துவம் PART-I 403484 தத்துவம் மச்சி தத்துவம் PART-I 168300 தத்துவம் மச்சி தத்துவம் PART-I 168300

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 9:03 am

தத்துவம் என்னமோ சொல்ரங்க என்றங்க எங்கப்பா பிச்ச





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 11:03 am

சபீர் wrote:தத்துவம் என்னமோ சொல்ரங்க என்றங்க எங்கப்பா பிச்ச
உள்ளேன் அய்யா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக