புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
25 Posts - 41%
heezulia
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
4 Posts - 7%
Raji@123
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
1 Post - 2%
Barushree
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
1 Post - 2%
M. Priya
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
7 Posts - 2%
prajai
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_m10பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! .


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Tue Apr 06, 2010 9:08 am

பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Myinterestingfiles76269%5B2%5D
மருத்துவ உலகத்தின் அதிசயம்.
நமக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து
கவலைப்பட்டு, உள்ளதையும் இழந்து விடால், அடுத்த கட்டம் என்ன என்பதை
தன்நம்பிக்கையுடன் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே இந்த செய்தி நமக்கு
உணர்த்தும் பாடம்!

உடல் பாதி போனாலும்
உள்ளத்தில் தன்நம்பிக்கையுடன் வாழும் சீன நாட்டு அதிசய மனிதர்!

படத்தில் நீங்கள் பார்ப்பது பாதி அளவு உள்ள மனித பொம்மை அல்ல உயிருள்ள ஒரு
மனிதர்.

பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Bionique-chine%5B1%5D

சீனாவைச் சோ்ந்த பெங் ஷுலினிற்கு 1995- இல் வியட்நாமில் நடந்த சம்பவம் அது.

சாலை ஓரமாக சென்றுக் கொண்டிருந்த பெங் ஷுலின் மீது லாரி மோதிய போது தடுமாறி
விழுந்த பெங் ஷுலின் உடலின் மேல் லாரி ஏறியதில் வயிற்றுப் பகுதி கீழே பாதி
துண்டாக்கி விட்டது.

ஏகப்பட்ட இரத்தம் வெளியேறிவிட்டது. பெங் ஷுலின் உயிர் பிழைக்கமாட்டார்
என்று அங்கிருந்தவர்கள் நினைத்திருந்தனர்.

வலியில் துடித்துக் கொண்டிருந்த பெங் ஷுலின் தன் அருகே துண்டாகி கிடந்த
கால்களையும், வயிற்கு கீழ் பகுதியையும் பார்க்க முடிந்தது. அவரால்
கணப்பொழுதில் நடந்த சம்பவத்தை புரிந்து கொள்ள முடிந்தது. தன் அருகே
தன்னுடைய பாதி சிதைந்த உடல்…

எப்படி இருந்திருந்திருக்கும் பெங் ஷுலினுக்கு?
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Sante-chine%5B1%5D

பிழைக்க மாட்டார் என்ற அவநம்பிக்கையுடனே மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். கடுமையான போராட்டத்திற்கு பின் டாக்டர்கள் பெங் ஷுலினைக்
காப்பாற்றிவிட்டனர்.

தற்போது பெங் ஷீலினின் உயரம் 78 செ.மீ மட்டுமே.
பாதி உடல் போனாலும் வாழும் அதிசய மனிதர்! . Hu4%5B2%5D
வயிற்றுக்கு கீழே எந்த பகுதிகளும் இல்லை. அந்த
பகுதிகளை மூடுவதற்காக பெங் ஷுலின் தோல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டியெடுத்து
மூடிவிட்டார்கள்.

இதற்காக 20- டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவால் பெங்ஷீலினுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது. ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள்.

அடுத்த கட்டமாக படுக்கையிலேயே இருந்த பெங் ஷுலினுக்கு நிற்பதற்கும்,
நடப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட காலத்திற்கு பின் ஒரளவு
நடக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்.

இந்நிகழ்ச்சி மருத்துவ உலகத்தின் அதிசயம் என்கிறார்கள்.

உடலில் சின்ன பாதிப்பு என்றாலும் அனைவரும் சோர்ந்து பொய் தன்நம்பிக்கை
இழந்து விடுவார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக பெங் ஷுலினோ தன் உடலின் பெரும்பகுதியை இழந்தும்
தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்.
“ஒர்
நிகழ்ச்சி நடந்து விட்டது. நடக்கக்கூடாத நிகழ்ச்சி ஆனால் நடந்துவிட்டது.
என்ன செய்வது?



அதை
அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை நம்மிடம் இருக்க வேண்டும். எந்த ஒரு
கஷ்ட விளைவுகளையும் சமாளிப்பதற்கு முதல்படி நிகழ்ந்துவிட்டதை அப்படியே
ஏற்றுக் கொள்வது தான்.



அந்த
உணர்வுதான் நம்மை அடுத்தக் கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும். அதாவது
தீர்வு காணக்கூடிய கட்டத்திற்கு.



இது மனோதத்துவ நிபுணர்களின்
தத்துவம்.

இஸ்லாமும்
கஷ்டம் வரும் போது ”உனக்கு கீழ் உள்ளவர்களை பார் உனக்கு மேல் உள்ளவர்களை
பார்க்காதே” என்று கூறி கஷ்டம் வரும் போது மனிதக்கு மனோபலத்தை ஏற்படுத்தும்
வழி முறைகளை கற்று தருகின்றது.

இதை சரியாக கடைபிடித்துள்ளார் சீனா நாட்டைச் சேர்ந்த பெங் ஷுலின்.

உடல் உறுப்புகளை இழந்து வாழ்கையே போய்வி்ட்டது என்று கூறி நம்பிக்கையை
இழப்பவர்களுக்கும், ஒரு சிரிய கஷ்டம் வந்தாலும் சோர்ந்து போகும்
மனிதர்களுக்கும் பெங் ஷுலின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
நமக்கு
ஏற்பட்ட இழப்பை நினைத்து கவலைப்பட்டு, உள்ளதையும் இழந்து விடால், அடுத்த
கட்டம் என்ன என்பதை தன்நம்பிக்கையுடன் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே
இந்த செய்தி நமக்கு உணர்த்தும் பாடம்!


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 06, 2010 9:12 am

ஏற்கனவே இவரை இணையத்தில் பார்த்திருந்தாலும் தன்னம்பிக்கை கொண்ட வரிகளுடன் மீண்டும் வாசிக்கும் போது புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் துளிர்க்கிறது..

மிக்க நன்றி காயத்திரி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக