Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
+3
kalaimoon70
அப்புகுட்டி
சரவணன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
நண்பா..!
துன்பம்
நேர்ந்துவிட்டதென,
அங்கேயே சுழன்று கொண்டிராதே!
அந்த நினைவுகளே உன்னை
கொன்றுவிடும்.
நீ கடக்க வேண்டிய தூரமும்,
சாதிக்க வேண்டிய
சாதனைகளும்,
இன்னும் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல!
உனக்கென ஓருயிர் இல்லை
என்று வருந்தாதே!
உன் நட்புக்காக உலகே காத்துக்கொண்டிருக்கிறது....
நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள் விதிக்கிறேன்...!
ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.
ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.
அன்புடன்
சரண்.
[
துன்பம்
நேர்ந்துவிட்டதென,
அங்கேயே சுழன்று கொண்டிராதே!
அந்த நினைவுகளே உன்னை
கொன்றுவிடும்.
நீ கடக்க வேண்டிய தூரமும்,
சாதிக்க வேண்டிய
சாதனைகளும்,
இன்னும் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல!
உனக்கென ஓருயிர் இல்லை
என்று வருந்தாதே!
உன் நட்புக்காக உலகே காத்துக்கொண்டிருக்கிறது....
நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள் விதிக்கிறேன்...!
ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.
ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.
அன்புடன்
சரண்.
[
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.
ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.
ஆமா நான் இருக்கிறேன் அருமை நண்பா வாழ்த்துக்கள் தொடருங்கள் நன்றி.
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.
ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.
ஆமா நான் இருக்கிறேன் அருமை நண்பா வாழ்த்துக்கள் தொடருங்கள் நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
பிச்ச wrote:நண்பா..!
துன்பம்
நேர்ந்துவிட்டதென,
அங்கேயே சுழன்று கொண்டிராதே!
அந்த நினைவுகளே உன்னை
கொன்றுவிடும்.
நீ கடக்க வேண்டிய தூரமும்,
சாதிக்க வேண்டிய
சாதனைகளும்,
இன்னும் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல!
உனக்கென ஓருயிர் இல்லை
என்று வருந்தாதே!
உன் நட்புக்காக உலகே காத்துக்கொண்டிருக்கிறது....
நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள் விதிக்கிறேன்...!
ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.
ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.
அன்புடன்சரண்.பிச்ச இதுதான் சரி என்ன சுட்ட கவிதையா நண்பா இல்ல பெயர் மாறி இருக்கே அதான் கேட்டேன். அருமை நண்பா
[
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
சரண் தரும் அதிரடி கவிதைகள் அசத்தல்!தொடருங்கள் தோழரே, அருமை .வாழ்த்துக்கள் !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள்
கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள்
விதிக்கிறேன்...!
உனக்கு ஆறுதல் வார்த்தைகள்
கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள்
விதிக்கிறேன்...!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
பிச்ச wrote:நண்பா..!
துன்பம்
நேர்ந்துவிட்டதென,
அங்கேயே சுழன்று கொண்டிராதே!
அந்த நினைவுகளே உன்னை
கொன்றுவிடும்.
நீ கடக்க வேண்டிய தூரமும்,
சாதிக்க வேண்டிய
சாதனைகளும்,
இன்னும் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல!
உனக்கென ஓருயிர் இல்லை
என்று வருந்தாதே!
உன் நட்புக்காக உலகே காத்துக்கொண்டிருக்கிறது....
நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை, விதைத்து இருக்கிறான் ..!
நீ உதவிய ஏழைக்கு
அதில்
வந்த ஆனந்த கண்ணீரை வைத்து
அந்த செடியை வளர்த்து வருகிறான் நண்பா .
ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.
அன்புடன்
சரண்.
[
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
அப்புகுட்டி wrote:ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.
ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.
ஆமா நான் இருக்கிறேன் அருமை நண்பா வாழ்த்துக்கள் தொடருங்கள் நன்றி.
நன்றி தல!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
kalaimoon70 wrote:சரண் தரும் அதிரடி கவிதைகள் அசத்தல்!தொடருங்கள் தோழரே, அருமை .வாழ்த்துக்கள் !
மாஸ்டர் தங்களிடம் பாராட்டு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி
எல்லாம் தங்களின் ஊக்கம் தான்.
நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
பிச்ச wrote:நண்பா..!
துன்பம்
நேர்ந்துவிட்டதென,
அங்கேயே சுழன்று கொண்டிராதே!
அந்த நினைவுகளே உன்னை
கொன்றுவிடும்.
நீ கடக்க வேண்டிய தூரமும்,
சாதிக்க வேண்டிய
சாதனைகளும்,
இன்னும் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல!
உனக்கென ஓருயிர் இல்லை
என்று வருந்தாதே!
உன் நட்புக்காக உலகே காத்துக்கொண்டிருக்கிறது....
நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள் விதிக்கிறேன்...!
ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.
ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.
அன்புடன்
சரண்.
[
அருமை நண்பா கவிதை எழுதுங்க சரண்.....
Re: உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!
நிலாசகி wrote:நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள்
கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள்
விதிக்கிறேன்...!
நன்றி நிலாசகி !!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தளபதி- (நண்பனுக்கு நண்பன்)...!!
» காதலால் வாய்ப்புகளை இழந்து தவிக்கும் ஹன்சிகா
» நண்பனுக்கு
» நண்பனுக்கு சக நண்பன்?
» எனது நண்பனுக்கு
» காதலால் வாய்ப்புகளை இழந்து தவிக்கும் ஹன்சிகா
» நண்பனுக்கு
» நண்பனுக்கு சக நண்பன்?
» எனது நண்பனுக்கு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|