புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண்
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண்
ஏப்ரல் 05,2010,00:25 IST
திண்டுக்கல் : வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென உருவான வறுமையை எதிர்கொள்ள, தன்னம்பிக்கையோடு செயல்பட்டு திண்டுக்கல் ரோட்டோரத்தில் தீப்பெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்.மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த நாராயணன் மகள் குணசுந்தரி (28). வறுமை தெரியாமல் வசதியாக வாழ்ந்தவர். இவரது கணவர் திருப்பதிக்கு மணம் முடித்து கொடுத்த போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், 45 பவுன் நகையும் வழங்கி திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
திருப்பதியும் எம்.ஏ., பி.எட்., முடித்த ஆசிரிய பட்டதாரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.வேலையில்லாததால் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி குணசுந்தரியின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. வசதியாக வாழ்ந்தவர் கடன் மற்றும் வறுமையில் மூழ்கினார். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். கடனை அடைத்து இழந்த வாழ்க்கையை மீட்க வேண்டும்.எனவே தனக்கு தெரிந்த தீப்பெட்டி விற்கும் தொழிலை கையில் எடுத்தார். சாத்தூரில் இருந்து தீப்பெட்டி வாங்கி வந்து, மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தனியாக வந்து, பஸ்ஸ்டாண்ட் அருகில் ரோட்டோரத்தில் நின்று தீப்பெட்டி விற்கிறார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடும் வெயிலில் நின்று தீப்பெட்டி விற்று சம்பாதித்து வருகிறார்.இவரது திறமையை மதித்து கணவனும் ஊக்கப்படுத்தி அனுப்பி உள்ளார். மதுரையில் காலையில் கோழிக்கறிக்கடை நடத்தும் திருப்பதி, மாலையில் டீ மாஸ்டராக வேலைக்கு செல்கிறார். இவரும் சேர்ந்து சம்பாதித்து வறுமையை விரட்டியடித்து, குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கின்றனர்.
குணசுந்தரி கூறியதாவது: நான் வசதியாக வாழ்ந்த போது இருந்த உறவினர்கள் யாரையும் வீழ்ந்த பின்னர் காணவில்லை. எனவே நான் தன்னம்பிக்கை இழக்காமல் தொழிலில் இறங்கினேன். வெயிலில் 8 மணி நேரம், 10 மணி நேரம் நின்று தீப்பெட்டி விற்றால் எனக்கு சாப்பாடு, பஸ் செலவு போக 200 ரூபாய் வரை கிடைக்கும். வசதியாக வாழ்ந்த என்னை கவுரவம் என்ற போர்வையை போர்த்தி முடக்கி வீணடித்து விடாமல், தன்னம்பிக்கை ஊட்டி பெண்களும் கவுரவமாக சம்பாதிக்கலாம் என வழிகாட்டியதே என் கணவர் தான். அவரும் கடுமையாக உழைக்கிறார். இருவரும் சேர்ந்து மூன்றாண்டு உழைப்பில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஏப்ரல் 05,2010,00:25 IST
திண்டுக்கல் : வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென உருவான வறுமையை எதிர்கொள்ள, தன்னம்பிக்கையோடு செயல்பட்டு திண்டுக்கல் ரோட்டோரத்தில் தீப்பெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்.மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த நாராயணன் மகள் குணசுந்தரி (28). வறுமை தெரியாமல் வசதியாக வாழ்ந்தவர். இவரது கணவர் திருப்பதிக்கு மணம் முடித்து கொடுத்த போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், 45 பவுன் நகையும் வழங்கி திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
திருப்பதியும் எம்.ஏ., பி.எட்., முடித்த ஆசிரிய பட்டதாரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.வேலையில்லாததால் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி குணசுந்தரியின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. வசதியாக வாழ்ந்தவர் கடன் மற்றும் வறுமையில் மூழ்கினார். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். கடனை அடைத்து இழந்த வாழ்க்கையை மீட்க வேண்டும்.எனவே தனக்கு தெரிந்த தீப்பெட்டி விற்கும் தொழிலை கையில் எடுத்தார். சாத்தூரில் இருந்து தீப்பெட்டி வாங்கி வந்து, மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தனியாக வந்து, பஸ்ஸ்டாண்ட் அருகில் ரோட்டோரத்தில் நின்று தீப்பெட்டி விற்கிறார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடும் வெயிலில் நின்று தீப்பெட்டி விற்று சம்பாதித்து வருகிறார்.இவரது திறமையை மதித்து கணவனும் ஊக்கப்படுத்தி அனுப்பி உள்ளார். மதுரையில் காலையில் கோழிக்கறிக்கடை நடத்தும் திருப்பதி, மாலையில் டீ மாஸ்டராக வேலைக்கு செல்கிறார். இவரும் சேர்ந்து சம்பாதித்து வறுமையை விரட்டியடித்து, குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கின்றனர்.
குணசுந்தரி கூறியதாவது: நான் வசதியாக வாழ்ந்த போது இருந்த உறவினர்கள் யாரையும் வீழ்ந்த பின்னர் காணவில்லை. எனவே நான் தன்னம்பிக்கை இழக்காமல் தொழிலில் இறங்கினேன். வெயிலில் 8 மணி நேரம், 10 மணி நேரம் நின்று தீப்பெட்டி விற்றால் எனக்கு சாப்பாடு, பஸ் செலவு போக 200 ரூபாய் வரை கிடைக்கும். வசதியாக வாழ்ந்த என்னை கவுரவம் என்ற போர்வையை போர்த்தி முடக்கி வீணடித்து விடாமல், தன்னம்பிக்கை ஊட்டி பெண்களும் கவுரவமாக சம்பாதிக்கலாம் என வழிகாட்டியதே என் கணவர் தான். அவரும் கடுமையாக உழைக்கிறார். இருவரும் சேர்ந்து மூன்றாண்டு உழைப்பில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"
அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.
அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!
"உழைப்பே உயர்வு!!!"
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"
அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.
அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!
"உழைப்பே உயர்வு!!!"
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"
அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.
அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!
"உழைப்பே உயர்வு!!!"
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி wrote:பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"
அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.
அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!
"உழைப்பே உயர்வு!!!"
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிச்ச wrote:ஹனி wrote:பிச்ச wrote:
"வசதியாக இருக்கும்போது சொந்த பந்தங்கள் நம்மை தேடி வருவார்கள்
வறுமையில் வாடும்போது நாம் அவர்களை நாடுகிறோம்"
அப்போது அவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை.
அப்பெண்மணியும்,
அக்குடும்பமும்
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!
"உழைப்பே உயர்வு!!!"
இங்க கைய தடுன்க்க அவங்க எழுதினா மட்டும் வாபஸ் வாங்குங்க
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
தன்னம்பிக்கையுடன் கடின உழைப்பிற்கு நிகரேது, பகிர்விற்கு நன்றி
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
Similar topics
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு சந்திக்க முடிகிறது: ஸ்டாலின்
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்
» தீப்பெட்டி!
» தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு சந்திக்க முடிகிறது: ஸ்டாலின்
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்
» தீப்பெட்டி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|