புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 1
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.
பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 1
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.
பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல முயற்சி நண்பரே, திருக்குறளில் இல்லாத தத்துவம் எதுவும் இல்லை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், தொடருங்கள்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
திருக்குறள்: 11
அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 11
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.
பொழிப்புரை (Meaning) :
மழை கொண்டு உலகம் நின்று நிலையாக வழங்கி வருதலால், அதுவே அமிழ்தம் என்று உணரப் பட வேண்டியது.
விரிப்புரை (Explanation) :
மழையால்தான் இவ் உலகம் நிலைத்து நின்று சிறந்து விளங்கியும் வழங்கியும் வருகிறது. எனவே அந்த மழைதான் அதனை வாழ வைக்கும் அமிழ்தம், அதாவது உலகத்தின் உணவு என்று உணர வேண்டும். யார்? மனிதர்கள் தான். அவர்களே உணர முடிந்தவர்கள், உணர்வதை அறிய முடிந்தவர்கள். இதுதான் வள்ளுவரின் தீர்க்கதரிசனம். அத்தகைய அமிழ்தத்தை போற்றிப் பேணிக் காக்க வேண்டும் என்பது உட்பொருள்.
மனிதர்களே அத்தகைய மழைக்குக் கேடு விளைவிக்கும் விதமாக எதையும் செய்து விடாதீர்கள் என்பது அவர் விடும் மறைபொருள் எச்சரிக்கை. இன்றையக் காலத்தில் ஓசோன் லேயர் ஓட்டையும், உலக வெப்ப மயமாதலும் எல்லாம் மனிதர்கள் இயற்கையின் வளத்தைத் தவறான வகைகளில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட இயற்கைச் சமன்பாட்டுச் சீர் கேட்டின் விளைவே.
இனியேனும் காலம் தாழ்த்தாது, அத்தியாவசியத் தேவையான, இயற்கைக்கே உணவாகிய, அமிழ்தமாகிய மழையின் அவசியத்தையும், அதன் சிறப்பையும் அறிந்து உணர்வோமாக. அறிவது சிலசமயம் நாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தாமதம் செய்வோம். ஆனால் உணர்ந்தால் அவற்றை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம், முக்கியத்துவம் தருவோம் என்பதும் குறள் நுட்பம்.
மழையே உலகிற்கு அமிழ்தம் என்கிறார் வள்ளுவர். அமிழ்தமானது உயிர்த்திருக்க உண்ணும் உணவு, அதனின்று சாவா நிலையைத் தரும்; எனவே உலகம் நிலைத்து நின்று வழங்குகின்றது என்கிறார். அமிழ்தமானது அளவுக்கு மீறிக் கொடுக்கப்பட்டால் அதுவே விடமாகிவிடும் என்பதும்; காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டாலும் வீண் என்பதும், தேவைக்குக் குறைவாக உட்கொண்டாலும் நிலைத்து நிற்கப் பிரச்சினை ஆகும் என்பதும் அமிழ்தம் எனும் மருந்தினால் வள்ளுவர் சொல்லாமல் சொல்லும் கருத்துக்கள். மேலும் அமிழ்தம் என்பது விலைமதிப்பற்றது என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
மழை நீர் சேகரிப்பின் மகிமை மழையின் அவசியத்தை உணர்ந்தால் விளங்கும். எனவே நீர் நிலைகளைப் பெருக்கி உலகம் உய்ய வேண்டும் என்பது வள்ளுவர் தரும் குறிப்பு என்று உணர்வோமாக.
குறிப்புரை (Message) :
மழையினாலேயே உலகம் காலங்களைக் கடந்து விளங்கி வருவதால், மழையே உலகம் உண்ணும் உணவு என்று உணரவும்.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
வான்: மழை
அமிழ்தம்: அமுதம், உணவு, உயிர்த்திருக்க கொள்ள வேண்டிய சாவா நிலைதரும் மருந்து, சோறும் நீரும் பாலும் கலந்த உணவு. அமிழ்தத்தை ஒரு முறை உண்டால் எப்போதும் சாவை நிலை என்பது பொய்யான கருத்து வடவர்களால் உண்டாக்கப்பட்டது. அமிழ்தம் தமிழின் அவிழ்தம் எனும் வார்த்தையின் திரிபு. மலர்ந்த சோற்றுச் சாதம்.
அம்மம், மம்மம் என்பவை அம்மைதரும் பால் உணவு.
அமுது, அமிழ்து என்பது உணவு. எனவே அமிழ்தம் என்பது தமிழ்ச் சொல்லே.[b]
அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 11
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.
பொழிப்புரை (Meaning) :
மழை கொண்டு உலகம் நின்று நிலையாக வழங்கி வருதலால், அதுவே அமிழ்தம் என்று உணரப் பட வேண்டியது.
விரிப்புரை (Explanation) :
மழையால்தான் இவ் உலகம் நிலைத்து நின்று சிறந்து விளங்கியும் வழங்கியும் வருகிறது. எனவே அந்த மழைதான் அதனை வாழ வைக்கும் அமிழ்தம், அதாவது உலகத்தின் உணவு என்று உணர வேண்டும். யார்? மனிதர்கள் தான். அவர்களே உணர முடிந்தவர்கள், உணர்வதை அறிய முடிந்தவர்கள். இதுதான் வள்ளுவரின் தீர்க்கதரிசனம். அத்தகைய அமிழ்தத்தை போற்றிப் பேணிக் காக்க வேண்டும் என்பது உட்பொருள்.
மனிதர்களே அத்தகைய மழைக்குக் கேடு விளைவிக்கும் விதமாக எதையும் செய்து விடாதீர்கள் என்பது அவர் விடும் மறைபொருள் எச்சரிக்கை. இன்றையக் காலத்தில் ஓசோன் லேயர் ஓட்டையும், உலக வெப்ப மயமாதலும் எல்லாம் மனிதர்கள் இயற்கையின் வளத்தைத் தவறான வகைகளில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட இயற்கைச் சமன்பாட்டுச் சீர் கேட்டின் விளைவே.
இனியேனும் காலம் தாழ்த்தாது, அத்தியாவசியத் தேவையான, இயற்கைக்கே உணவாகிய, அமிழ்தமாகிய மழையின் அவசியத்தையும், அதன் சிறப்பையும் அறிந்து உணர்வோமாக. அறிவது சிலசமயம் நாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தாமதம் செய்வோம். ஆனால் உணர்ந்தால் அவற்றை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம், முக்கியத்துவம் தருவோம் என்பதும் குறள் நுட்பம்.
மழையே உலகிற்கு அமிழ்தம் என்கிறார் வள்ளுவர். அமிழ்தமானது உயிர்த்திருக்க உண்ணும் உணவு, அதனின்று சாவா நிலையைத் தரும்; எனவே உலகம் நிலைத்து நின்று வழங்குகின்றது என்கிறார். அமிழ்தமானது அளவுக்கு மீறிக் கொடுக்கப்பட்டால் அதுவே விடமாகிவிடும் என்பதும்; காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டாலும் வீண் என்பதும், தேவைக்குக் குறைவாக உட்கொண்டாலும் நிலைத்து நிற்கப் பிரச்சினை ஆகும் என்பதும் அமிழ்தம் எனும் மருந்தினால் வள்ளுவர் சொல்லாமல் சொல்லும் கருத்துக்கள். மேலும் அமிழ்தம் என்பது விலைமதிப்பற்றது என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
மழை நீர் சேகரிப்பின் மகிமை மழையின் அவசியத்தை உணர்ந்தால் விளங்கும். எனவே நீர் நிலைகளைப் பெருக்கி உலகம் உய்ய வேண்டும் என்பது வள்ளுவர் தரும் குறிப்பு என்று உணர்வோமாக.
குறிப்புரை (Message) :
மழையினாலேயே உலகம் காலங்களைக் கடந்து விளங்கி வருவதால், மழையே உலகம் உண்ணும் உணவு என்று உணரவும்.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
வான்: மழை
அமிழ்தம்: அமுதம், உணவு, உயிர்த்திருக்க கொள்ள வேண்டிய சாவா நிலைதரும் மருந்து, சோறும் நீரும் பாலும் கலந்த உணவு. அமிழ்தத்தை ஒரு முறை உண்டால் எப்போதும் சாவை நிலை என்பது பொய்யான கருத்து வடவர்களால் உண்டாக்கப்பட்டது. அமிழ்தம் தமிழின் அவிழ்தம் எனும் வார்த்தையின் திரிபு. மலர்ந்த சோற்றுச் சாதம்.
அம்மம், மம்மம் என்பவை அம்மைதரும் பால் உணவு.
அமுது, அமிழ்து என்பது உணவு. எனவே அமிழ்தம் என்பது தமிழ்ச் சொல்லே.[b]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
திருக்குறள்: 12
அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 12
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆகி, துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
பொழிப்புரை (Meaning):
உண்பார்க்கு உண்ண வேண்டிய உணவினை உண்டாக்கி, உண்பார்க்கு உணவாகுவதும் மழை.
விரிவுரை (Explanation):
உண்பவர்களுக்கு உண்ணத் தகுந்த உணவினை விளைவிக்கவும், உணவாக்கவும் பயன் படும் மழையானது, அதே சமயத்தில் தானும் ஓர் உணவாகவும் திகழ்கின்றது மழை.
மண்ணானது உணவை விளைவிக்கப் பயன் பட்டாலும் அதுவே மனிதற்கு உணவாக முடியாது. ஆனால் மழை நீரானது விளைச்சலுக்கும், சமைத்தலுக்கும் பயன்படும் போழ்தே தாக வேட்கைக்கும் தேவைப்படுகிறதே.
ஆக மழையானது உணவை உற்பத்தி செய்வதற்கும், உணவாக்குவதற்கும் மற்றும் அருந்துவதற்கு உணவாகவும் அத்தியாவசியமானது என்பது உட்பொருள்.
குறிப்புரை (Message):
உணவை உருவாக்கவும் தானும் உணவாகவும் இருப்பது மழையே.
அருஞ்சொற் பொருள்:
துப்பு - புசி, உண்ணு, உணவு, சாமர்த்தியம், சகாயம், சிவப்பு, சுத்தம், நெய், மிகுதி, மேன்மை, உமிழ்.
அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 12
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆகி, துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
பொழிப்புரை (Meaning):
உண்பார்க்கு உண்ண வேண்டிய உணவினை உண்டாக்கி, உண்பார்க்கு உணவாகுவதும் மழை.
விரிவுரை (Explanation):
உண்பவர்களுக்கு உண்ணத் தகுந்த உணவினை விளைவிக்கவும், உணவாக்கவும் பயன் படும் மழையானது, அதே சமயத்தில் தானும் ஓர் உணவாகவும் திகழ்கின்றது மழை.
மண்ணானது உணவை விளைவிக்கப் பயன் பட்டாலும் அதுவே மனிதற்கு உணவாக முடியாது. ஆனால் மழை நீரானது விளைச்சலுக்கும், சமைத்தலுக்கும் பயன்படும் போழ்தே தாக வேட்கைக்கும் தேவைப்படுகிறதே.
ஆக மழையானது உணவை உற்பத்தி செய்வதற்கும், உணவாக்குவதற்கும் மற்றும் அருந்துவதற்கு உணவாகவும் அத்தியாவசியமானது என்பது உட்பொருள்.
குறிப்புரை (Message):
உணவை உருவாக்கவும் தானும் உணவாகவும் இருப்பது மழையே.
அருஞ்சொற் பொருள்:
துப்பு - புசி, உண்ணு, உணவு, சாமர்த்தியம், சகாயம், சிவப்பு, சுத்தம், நெய், மிகுதி, மேன்மை, உமிழ்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
nalla muyarchikal sagutharare
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
sshanthi wrote:nalla muyarchikal sagutharare
நன்றி தங்கை .... தமிழில் முயற்சிக்கலாமே சகோதரி ...
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» திருக்குறளும் விளக்க உரையும்.....
» திருக்குறளும் அதன் தமிழ், ஆங்கில விளக்கமும் .....- 1000 வது பதிவு
» அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே!
» திருக்குறளும் அதன் தமிழ், ஆங்கில விளக்கமும் .....- 1000 வது பதிவு
» அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|