புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
81 Posts - 67%
heezulia
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
273 Posts - 45%
heezulia
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
18 Posts - 3%
prajai
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 05, 2010 10:09 am

First topic message reminder :

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் எண்: 1

அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.

பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 20, 2011 7:17 pm

நல்ல முயற்சி நண்பரே, திருக்குறளில் இல்லாத தத்துவம் எதுவும் இல்லை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், தொடருங்கள் நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 677196



சதாசிவம்
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Oct 01, 2011 10:26 am

திருக்குறள்: 11

அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 11


வான் நின்று உலகம் வழங்கி வருதலான்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று
.



பொழிப்புரை (Meaning) :
மழை கொண்டு உலகம் நின்று நிலையாக வழங்கி வருதலால், அதுவே அமிழ்தம் என்று உணரப் பட வேண்டியது.


விரிப்புரை (Explanation) :
மழையால்தான் இவ் உலகம் நிலைத்து நின்று சிறந்து விளங்கியும் வழங்கியும் வருகிறது. எனவே அந்த மழைதான் அதனை வாழ வைக்கும் அமிழ்தம், அதாவது உலகத்தின் உணவு என்று உணர வேண்டும். யார்? மனிதர்கள் தான். அவர்களே உணர முடிந்தவர்கள், உணர்வதை அறிய முடிந்தவர்கள். இதுதான் வள்ளுவரின் தீர்க்கதரிசனம். அத்தகைய அமிழ்தத்தை போற்றிப் பேணிக் காக்க வேண்டும் என்பது உட்பொருள்.

மனிதர்களே அத்தகைய மழைக்குக் கேடு விளைவிக்கும் விதமாக எதையும் செய்து விடாதீர்கள் என்பது அவர் விடும் மறைபொருள் எச்சரிக்கை. இன்றையக் காலத்தில் ஓசோன் லேயர் ஓட்டையும், உலக வெப்ப மயமாதலும் எல்லாம் மனிதர்கள் இயற்கையின் வளத்தைத் தவறான வகைகளில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட இயற்கைச் சமன்பாட்டுச் சீர் கேட்டின் விளைவே.

இனியேனும் காலம் தாழ்த்தாது, அத்தியாவசியத் தேவையான, இயற்கைக்கே உணவாகிய, அமிழ்தமாகிய மழையின் அவசியத்தையும், அதன் சிறப்பையும் அறிந்து உணர்வோமாக. அறிவது சிலசமயம் நாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தாமதம் செய்வோம். ஆனால் உணர்ந்தால் அவற்றை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம், முக்கியத்துவம் தருவோம் என்பதும் குறள் நுட்பம்.

மழையே உலகிற்கு அமிழ்தம் என்கிறார் வள்ளுவர். அமிழ்தமானது உயிர்த்திருக்க உண்ணும் உணவு, அதனின்று சாவா நிலையைத் தரும்; எனவே உலகம் நிலைத்து நின்று வழங்குகின்றது என்கிறார். அமிழ்தமானது அளவுக்கு மீறிக் கொடுக்கப்பட்டால் அதுவே விடமாகிவிடும் என்பதும்; காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டாலும் வீண் என்பதும், தேவைக்குக் குறைவாக உட்கொண்டாலும் நிலைத்து நிற்கப் பிரச்சினை ஆகும் என்பதும் அமிழ்தம் எனும் மருந்தினால் வள்ளுவர் சொல்லாமல் சொல்லும் கருத்துக்கள். மேலும் அமிழ்தம் என்பது விலைமதிப்பற்றது என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

மழை நீர் சேகரிப்பின் மகிமை மழையின் அவசியத்தை உணர்ந்தால் விளங்கும். எனவே நீர் நிலைகளைப் பெருக்கி உலகம் உய்ய வேண்டும் என்பது வள்ளுவர் தரும் குறிப்பு என்று உணர்வோமாக.

குறிப்புரை (Message) :
மழையினாலேயே உலகம் காலங்களைக் கடந்து விளங்கி வருவதால், மழையே உலகம் உண்ணும் உணவு என்று உணரவும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
வான்: மழை
அமிழ்தம்: அமுதம், உணவு, உயிர்த்திருக்க கொள்ள வேண்டிய சாவா நிலைதரும் மருந்து, சோறும் நீரும் பாலும் கலந்த உணவு. அமிழ்தத்தை ஒரு முறை உண்டால் எப்போதும் சாவை நிலை என்பது பொய்யான கருத்து வடவர்களால் உண்டாக்கப்பட்டது. அமிழ்தம் தமிழின் அவிழ்தம் எனும் வார்த்தையின் திரிபு. மலர்ந்த சோற்றுச் சாதம்.
அம்மம், மம்மம் என்பவை அம்மைதரும் பால் உணவு.
அமுது, அமிழ்து என்பது உணவு. எனவே அமிழ்தம் என்பது தமிழ்ச் சொல்லே.[b]

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 01, 2011 10:26 am

சூப்பருங்க மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 04, 2011 10:42 am

திருக்குறள்: 12

அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 12

துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆகி, துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

பொழிப்புரை (Meaning):
உண்பார்க்கு உண்ண வேண்டிய உணவினை உண்டாக்கி, உண்பார்க்கு உணவாகுவதும் மழை.

விரிவுரை (Explanation):

உண்பவர்களுக்கு உண்ணத் தகுந்த உணவினை விளைவிக்கவும், உணவாக்கவும் பயன் படும் மழையானது, அதே சமயத்தில் தானும் ஓர் உணவாகவும் திகழ்கின்றது மழை.

மண்ணானது உணவை விளைவிக்கப் பயன் பட்டாலும் அதுவே மனிதற்கு உணவாக முடியாது. ஆனால் மழை நீரானது விளைச்சலுக்கும், சமைத்தலுக்கும் பயன்படும் போழ்தே தாக வேட்கைக்கும் தேவைப்படுகிறதே.

ஆக மழையானது உணவை உற்பத்தி செய்வதற்கும், உணவாக்குவதற்கும் மற்றும் அருந்துவதற்கு உணவாகவும் அத்தியாவசியமானது என்பது உட்பொருள்.

குறிப்புரை (Message):
உணவை உருவாக்கவும் தானும் உணவாகவும் இருப்பது மழையே.

அருஞ்சொற் பொருள்:
துப்பு - புசி, உண்ணு, உணவு, சாமர்த்தியம், சகாயம், சிவப்பு, சுத்தம், நெய், மிகுதி, மேன்மை, உமிழ்.


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 04, 2011 10:46 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Oct 04, 2011 10:52 am

nalla muyarchikal sagutharare



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 04, 2011 10:55 am

sshanthi wrote:nalla muyarchikal sagutharare

நன்றி தங்கை .... தமிழில் முயற்சிக்கலாமே சகோதரி ...

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக