புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
60 Posts - 46%
ayyasamy ram
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
54 Posts - 41%
T.N.Balasubramanian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
mohamed nizamudeen
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
2 Posts - 2%
Manimegala
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
2 Posts - 2%
Ammu Swarnalatha
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
32 Posts - 4%
mohamed nizamudeen
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_lcapநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_voting_barநாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 05, 2010 10:09 am

First topic message reminder :

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் எண்: 1

அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.

பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 20, 2011 7:17 pm

நல்ல முயற்சி நண்பரே, திருக்குறளில் இல்லாத தத்துவம் எதுவும் இல்லை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், தொடருங்கள் நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 677196



சதாசிவம்
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Oct 01, 2011 10:26 am

திருக்குறள்: 11

அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 11


வான் நின்று உலகம் வழங்கி வருதலான்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று
.



பொழிப்புரை (Meaning) :
மழை கொண்டு உலகம் நின்று நிலையாக வழங்கி வருதலால், அதுவே அமிழ்தம் என்று உணரப் பட வேண்டியது.


விரிப்புரை (Explanation) :
மழையால்தான் இவ் உலகம் நிலைத்து நின்று சிறந்து விளங்கியும் வழங்கியும் வருகிறது. எனவே அந்த மழைதான் அதனை வாழ வைக்கும் அமிழ்தம், அதாவது உலகத்தின் உணவு என்று உணர வேண்டும். யார்? மனிதர்கள் தான். அவர்களே உணர முடிந்தவர்கள், உணர்வதை அறிய முடிந்தவர்கள். இதுதான் வள்ளுவரின் தீர்க்கதரிசனம். அத்தகைய அமிழ்தத்தை போற்றிப் பேணிக் காக்க வேண்டும் என்பது உட்பொருள்.

மனிதர்களே அத்தகைய மழைக்குக் கேடு விளைவிக்கும் விதமாக எதையும் செய்து விடாதீர்கள் என்பது அவர் விடும் மறைபொருள் எச்சரிக்கை. இன்றையக் காலத்தில் ஓசோன் லேயர் ஓட்டையும், உலக வெப்ப மயமாதலும் எல்லாம் மனிதர்கள் இயற்கையின் வளத்தைத் தவறான வகைகளில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட இயற்கைச் சமன்பாட்டுச் சீர் கேட்டின் விளைவே.

இனியேனும் காலம் தாழ்த்தாது, அத்தியாவசியத் தேவையான, இயற்கைக்கே உணவாகிய, அமிழ்தமாகிய மழையின் அவசியத்தையும், அதன் சிறப்பையும் அறிந்து உணர்வோமாக. அறிவது சிலசமயம் நாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தாமதம் செய்வோம். ஆனால் உணர்ந்தால் அவற்றை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம், முக்கியத்துவம் தருவோம் என்பதும் குறள் நுட்பம்.

மழையே உலகிற்கு அமிழ்தம் என்கிறார் வள்ளுவர். அமிழ்தமானது உயிர்த்திருக்க உண்ணும் உணவு, அதனின்று சாவா நிலையைத் தரும்; எனவே உலகம் நிலைத்து நின்று வழங்குகின்றது என்கிறார். அமிழ்தமானது அளவுக்கு மீறிக் கொடுக்கப்பட்டால் அதுவே விடமாகிவிடும் என்பதும்; காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டாலும் வீண் என்பதும், தேவைக்குக் குறைவாக உட்கொண்டாலும் நிலைத்து நிற்கப் பிரச்சினை ஆகும் என்பதும் அமிழ்தம் எனும் மருந்தினால் வள்ளுவர் சொல்லாமல் சொல்லும் கருத்துக்கள். மேலும் அமிழ்தம் என்பது விலைமதிப்பற்றது என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

மழை நீர் சேகரிப்பின் மகிமை மழையின் அவசியத்தை உணர்ந்தால் விளங்கும். எனவே நீர் நிலைகளைப் பெருக்கி உலகம் உய்ய வேண்டும் என்பது வள்ளுவர் தரும் குறிப்பு என்று உணர்வோமாக.

குறிப்புரை (Message) :
மழையினாலேயே உலகம் காலங்களைக் கடந்து விளங்கி வருவதால், மழையே உலகம் உண்ணும் உணவு என்று உணரவும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
வான்: மழை
அமிழ்தம்: அமுதம், உணவு, உயிர்த்திருக்க கொள்ள வேண்டிய சாவா நிலைதரும் மருந்து, சோறும் நீரும் பாலும் கலந்த உணவு. அமிழ்தத்தை ஒரு முறை உண்டால் எப்போதும் சாவை நிலை என்பது பொய்யான கருத்து வடவர்களால் உண்டாக்கப்பட்டது. அமிழ்தம் தமிழின் அவிழ்தம் எனும் வார்த்தையின் திரிபு. மலர்ந்த சோற்றுச் சாதம்.
அம்மம், மம்மம் என்பவை அம்மைதரும் பால் உணவு.
அமுது, அமிழ்து என்பது உணவு. எனவே அமிழ்தம் என்பது தமிழ்ச் சொல்லே.[b]

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 01, 2011 10:26 am

சூப்பருங்க மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 5 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 04, 2011 10:42 am

திருக்குறள்: 12

அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 12

துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆகி, துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

பொழிப்புரை (Meaning):
உண்பார்க்கு உண்ண வேண்டிய உணவினை உண்டாக்கி, உண்பார்க்கு உணவாகுவதும் மழை.

விரிவுரை (Explanation):

உண்பவர்களுக்கு உண்ணத் தகுந்த உணவினை விளைவிக்கவும், உணவாக்கவும் பயன் படும் மழையானது, அதே சமயத்தில் தானும் ஓர் உணவாகவும் திகழ்கின்றது மழை.

மண்ணானது உணவை விளைவிக்கப் பயன் பட்டாலும் அதுவே மனிதற்கு உணவாக முடியாது. ஆனால் மழை நீரானது விளைச்சலுக்கும், சமைத்தலுக்கும் பயன்படும் போழ்தே தாக வேட்கைக்கும் தேவைப்படுகிறதே.

ஆக மழையானது உணவை உற்பத்தி செய்வதற்கும், உணவாக்குவதற்கும் மற்றும் அருந்துவதற்கு உணவாகவும் அத்தியாவசியமானது என்பது உட்பொருள்.

குறிப்புரை (Message):
உணவை உருவாக்கவும் தானும் உணவாகவும் இருப்பது மழையே.

அருஞ்சொற் பொருள்:
துப்பு - புசி, உண்ணு, உணவு, சாமர்த்தியம், சகாயம், சிவப்பு, சுத்தம், நெய், மிகுதி, மேன்மை, உமிழ்.


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 04, 2011 10:46 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Oct 04, 2011 10:52 am

nalla muyarchikal sagutharare



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 04, 2011 10:55 am

sshanthi wrote:nalla muyarchikal sagutharare

நன்றி தங்கை .... தமிழில் முயற்சிக்கலாமே சகோதரி ...

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக