புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 1
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.
பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 1
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.
பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அறத்துப்பால்
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் எண்: 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
விளக்கம்:
கலைஞர் உரை:
மு.வ உரை:
சாலமன் பாப்பையா உரை:
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் எண்: 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
விளக்கம்:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப் போன்றது.
கலைஞர் உரை:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
மு.வ உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அறத்துப்பால்
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் எண்: 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
விளக்கம்:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
கலைஞர் உரை:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர் களாவார்கள்.
மு.வ உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
சாலமன் பாப்பையா உரை:
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் எண்: 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
விளக்கம்:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
கலைஞர் உரை:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர் களாவார்கள்.
மு.வ உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
சாலமன் பாப்பையா உரை:
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் பயன்படும்படி குறள் தினமும் தருவது மிகவும் அருமை நிர்மல்...
பகிர்வுக்கு நன்றி நிர்மல்....
நன்றிகள் பல
![நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 4 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 4 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 4 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அறத்துப்பால்
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் எண்: 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
விளக்கம்:
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான
வீட்டிற்கு விதை போன்றவன்.
கலைஞர் உரை:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
மு.வ உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
சாலமன் பாப்பையா உரை:
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் எண்: 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
விளக்கம்:
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான
வீட்டிற்கு விதை போன்றவன்.
கலைஞர் உரை:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
மு.வ உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
சாலமன் பாப்பையா உரை:
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.
அறிவினால் சாதிக்க முடிவது அதிகம் செருக்கினால் வீழ்ச்சி அடைவதும் உண்டு... நல்லவைகளை அறிவினால் பெருக்குவோம்... தற்பெருமைகள் கொள்ளாது இருப்போம்...
அருமையான திருக்குறளும் அதன் விளக்கத்திற்கும் அன்பு நன்றிகள் நிர்மல்....
அருமையான திருக்குறளும் அதன் விளக்கத்திற்கும் அன்பு நன்றிகள் நிர்மல்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 4 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மஞ்சுபாஷிணி wrote:அறிவினால் சாதிக்க முடிவது அதிகம் செருக்கினால் வீழ்ச்சி அடைவதும் உண்டு... நல்லவைகளை அறிவினால் பெருக்குவோம்... தற்பெருமைகள் கொள்ளாது இருப்போம்...
அருமையான திருக்குறளும் அதன் விளக்கத்திற்கும் அன்பு நன்றிகள் நிர்மல்....
நன்றி அக்கா ....
ரிபாஸ் உனக்கும் என் நன்றிகள்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அறத்துப்பால்
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் எண்: 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
விளக்கம்:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
கலைஞர் உரை:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
மு.வ உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
பொழிப்புரை (Meaning) :
ஐம்புலன்வழிச் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் அடக்கி அணைத்தவனது ஆற்றலுக்கு, அகன்ற விண்ணகத்தே உள்ளவர்களின் கோமான் இந்திரனே போதிய சான்று.
விரிவுரை (Explanation) :
ஐம்புலன் நுகர்ச்சிகளையும் துறந்தவனது வலிமைக்கு, அகன்ற வானுலக நாயகன் இந்திரனே போதுமான சான்று.
கோமான் என்பதிலேயே நாயகன், வேந்தன் என்பது அடங்கி விடுவதால் இந்திரன் என்பதற்கு மீண்டும் வேந்தன் என்பது பொருந்தாது. எனவே இந்திரன் எனும் பெயர் கொண்ட ஒருவரையே திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார் என்பது தெளிவு.
இதுகாறும் எந்தச் சமயத்தையும் தழுவாத வள்ளுவனார், இந்திரன் என்னும் புராண நாயகனை ஏன் குறிப்பிட்டார்? இது மிக முக்கியமான கேள்வி. வேத காலங்களுக்கு முன்னரே இருந்தே மழைக்கும், தமிழர்களின் மருத நிலத்துத் தேவனாகவும் இந்திரன் கருதப்பட்டான். மதங்களே உருவாகாத காலத்தே குறிக்கப்பட்ட தலைவன் இந்திரன் என்பதே பொருந்தும்.
தமிழர்களின் ஐந்திணைகள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பவை. இவற்றுள் மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, குறிஞ்சியும் முல்லையும் திரிந்த் இடம் பாலை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல். அவற்றின் தெய்வங்கள் விபரம்: குறிஞ்சிக்கு முருகன், பாலைக்குத் துர்கை, முல்லைக்கு திருமால், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன்.
பிற்காலத்தில் தோன்றிய அல்லது வேதகாலத்தில் குறிப்பிடப்பட்ட அகலிகை-இந்திரன் மற்றும் அதில் இந்திரன் சபிக்கப்பட்ட கதையையும் இங்கு சிலர் பொருத்துகின்றார்கள். அதாவது தவத்தின்பால் சிறந்திருந்த துறவி கௌதமரின் மனைவி அகலிகையை தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் அபகரித்ததால் துறவியின் சாபத்திற்கு ஆட்பட்டான். பிறன் மனை விளைந்தவன் எவனாக இருப்பினும், துறவியின் வலிமைக்கு ஆட்பட்டதையே இங்கு வள்ளுவர் சுட்டிய்தாகக் குறிப்பார்கள்.
ஆயின் மதங்களின் சார்பு நிலையற்ற வள்ளுவர், இந்திரனே போதிய சான்று என்பதன் காரணம், தவத்தின், அறத்தின், துறவின் வலிமையால் ஒரு சாதாரண இந்திரன், வானுலகத்தாருக்குத் தலைவனாக, கோமகன் பதவியைப் பெற்றுப் புகழ் பெற்றான் என்று சொல்லுவதாகவே தோன்றுகின்றது. சமயக் காலங்களுக்கு முந்தையக் கதைகளில் இந்திரன் தவமிருந்து அப்பதவியைப் பெற்றான் என்று வழங்கி வருதல் குறிப்பிடத் தக்கது.
இந்திரன் பற்றிய குறிப்பு மேலும் சமணம், புத்த, சைவ, வைணவ இந்து மதங்களிலும் காணப்படுவதையும் கவனத்தில் கொண்டால், திருவள்ளுவர் ஒரு குறிப்பிட்ட சமயத்தைக் குறிப்பிடவில்லை எனப்து விளங்கும்.
எனவே இக்குறளுக்குப் பொருள், புலன்களை அடக்கினால் இந்திர பதவி கிட்டும் எனக் கொள்ளுவதே பொருந்தும்.
குறிப்புரை (Message) :
ஐம்புலன்களை வென்றவர்களுக்கு கிட்டும் பதவிக்கு வானுலக இந்திரனே சான்று.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆற்றல் - வலிமை, திறமை
விசும்பு - விண், வானம்
கோமான் - அரசன், நாயகன், வேந்தன், தலைவன்
கரி - சாட்சி, இருத்தை, அடுப்புக்கரி, நிலக்கரி, வைரம், யானை
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் எண்: 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
விளக்கம்:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
கலைஞர் உரை:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
மு.வ உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
பொழிப்புரை (Meaning) :
ஐம்புலன்வழிச் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் அடக்கி அணைத்தவனது ஆற்றலுக்கு, அகன்ற விண்ணகத்தே உள்ளவர்களின் கோமான் இந்திரனே போதிய சான்று.
விரிவுரை (Explanation) :
ஐம்புலன் நுகர்ச்சிகளையும் துறந்தவனது வலிமைக்கு, அகன்ற வானுலக நாயகன் இந்திரனே போதுமான சான்று.
கோமான் என்பதிலேயே நாயகன், வேந்தன் என்பது அடங்கி விடுவதால் இந்திரன் என்பதற்கு மீண்டும் வேந்தன் என்பது பொருந்தாது. எனவே இந்திரன் எனும் பெயர் கொண்ட ஒருவரையே திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார் என்பது தெளிவு.
இதுகாறும் எந்தச் சமயத்தையும் தழுவாத வள்ளுவனார், இந்திரன் என்னும் புராண நாயகனை ஏன் குறிப்பிட்டார்? இது மிக முக்கியமான கேள்வி. வேத காலங்களுக்கு முன்னரே இருந்தே மழைக்கும், தமிழர்களின் மருத நிலத்துத் தேவனாகவும் இந்திரன் கருதப்பட்டான். மதங்களே உருவாகாத காலத்தே குறிக்கப்பட்ட தலைவன் இந்திரன் என்பதே பொருந்தும்.
தமிழர்களின் ஐந்திணைகள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பவை. இவற்றுள் மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, குறிஞ்சியும் முல்லையும் திரிந்த் இடம் பாலை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல். அவற்றின் தெய்வங்கள் விபரம்: குறிஞ்சிக்கு முருகன், பாலைக்குத் துர்கை, முல்லைக்கு திருமால், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன்.
பிற்காலத்தில் தோன்றிய அல்லது வேதகாலத்தில் குறிப்பிடப்பட்ட அகலிகை-இந்திரன் மற்றும் அதில் இந்திரன் சபிக்கப்பட்ட கதையையும் இங்கு சிலர் பொருத்துகின்றார்கள். அதாவது தவத்தின்பால் சிறந்திருந்த துறவி கௌதமரின் மனைவி அகலிகையை தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் அபகரித்ததால் துறவியின் சாபத்திற்கு ஆட்பட்டான். பிறன் மனை விளைந்தவன் எவனாக இருப்பினும், துறவியின் வலிமைக்கு ஆட்பட்டதையே இங்கு வள்ளுவர் சுட்டிய்தாகக் குறிப்பார்கள்.
ஆயின் மதங்களின் சார்பு நிலையற்ற வள்ளுவர், இந்திரனே போதிய சான்று என்பதன் காரணம், தவத்தின், அறத்தின், துறவின் வலிமையால் ஒரு சாதாரண இந்திரன், வானுலகத்தாருக்குத் தலைவனாக, கோமகன் பதவியைப் பெற்றுப் புகழ் பெற்றான் என்று சொல்லுவதாகவே தோன்றுகின்றது. சமயக் காலங்களுக்கு முந்தையக் கதைகளில் இந்திரன் தவமிருந்து அப்பதவியைப் பெற்றான் என்று வழங்கி வருதல் குறிப்பிடத் தக்கது.
இந்திரன் பற்றிய குறிப்பு மேலும் சமணம், புத்த, சைவ, வைணவ இந்து மதங்களிலும் காணப்படுவதையும் கவனத்தில் கொண்டால், திருவள்ளுவர் ஒரு குறிப்பிட்ட சமயத்தைக் குறிப்பிடவில்லை எனப்து விளங்கும்.
எனவே இக்குறளுக்குப் பொருள், புலன்களை அடக்கினால் இந்திர பதவி கிட்டும் எனக் கொள்ளுவதே பொருந்தும்.
குறிப்புரை (Message) :
ஐம்புலன்களை வென்றவர்களுக்கு கிட்டும் பதவிக்கு வானுலக இந்திரனே சான்று.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆற்றல் - வலிமை, திறமை
விசும்பு - விண், வானம்
கோமான் - அரசன், நாயகன், வேந்தன், தலைவன்
கரி - சாட்சி, இருத்தை, அடுப்புக்கரி, நிலக்கரி, வைரம், யானை
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» திருக்குறளும் விளக்க உரையும்.....
» திருக்குறளும் அதன் தமிழ், ஆங்கில விளக்கமும் .....- 1000 வது பதிவு
» அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆத்திசூடி மூலமும் உரையும்
» திருக்குறளும் அதன் தமிழ், ஆங்கில விளக்கமும் .....- 1000 வது பதிவு
» அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆத்திசூடி மூலமும் உரையும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|