புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
81 Posts - 67%
heezulia
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
1 Post - 1%
viyasan
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
273 Posts - 45%
heezulia
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
18 Posts - 3%
prajai
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 05, 2010 10:09 am

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் எண்: 1

அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.

பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 06, 2010 8:15 am

குறள் எண்: 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்கம்:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை
தொழாமல் இருப்பாரானால்
, அவர் கற்ற கல்வியினால் ஆகிய
பயன் என்ன
?

கலைஞர் உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான்
ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.


மு.வ உரை:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 8:35 am

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.



கலைஞர் உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 08, 2010 9:13 am

அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


விளக்கம்:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு
எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

கலைஞர் உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே
துன்பம் ஏற்படுவதில்லை.
மு.வ உரை:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு
எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத்
துன்பம் ஒருபோதும் இல்லை.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 09, 2010 8:29 am

அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் எண்: 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


விளக்கம்:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

கலைஞர் உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

மு.வ உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும்
சேர்வதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 09, 2010 12:35 pm

அழகான கருத்து நிர்மல் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 1:06 pm

சபீர் wrote:அழகான கருத்து நிர்மல் நன்றி
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் 678642 நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் 678642 நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் 678642 நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Apr 09, 2010 1:17 pm

வெள்ளி சனி ஞாயிறு மூன்றுக்கும் ஒரே பதிவா நிர்மல்
மூன்றுமே முத்தான கருத்துடையது ! வாழ்த்துக்கள் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Apr 10, 2010 10:27 am

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
கலைஞர் உரை:
மெய்,வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.


மு.வ உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில்நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.சாலமன்


பாப்பையா உரை:
மெய், வாய், கண், மூக்கு,செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 11:33 am

ரொம்ப அருமையான கருத்து நன்றி நண்பா தொடருங்கள் உங்கள் இந்த தொடரை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக