புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_lcapபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_voting_barபகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்


   
   

Page 1 of 2 1, 2  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun 4 Apr 2010 - 23:47

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
ஏப்ரல் 04,2010,00:14 IST





பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் TblHumanTrust_37236750126


கோவை : சிறு வயதில் தந்தையை இழந்த ஏழை மாணவன், கல்லூரிகளில் இரவு நேர செக்யூரிட்டி வேலை செய்து, தனது இரண்டு தம்பிகளை படிக்க வைத்து வருகிறார். கோவை 'வழிகாட்டி' நிகழ்ச்சியில் இவரது உருக்கமான கதையைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர்.

'தினமலர்' நாளிதழ், புதிய தலைமுறை வார இதழ் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான 'வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவையில் நடந்து வருகிறது. நேற்று வங்கிக் கடன்கள் பற்றி விளக்கும் நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அப்போது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்த ரமேஷ் எனும் மாணவர், கல்விக் கடன் கிடைக்காததால், தான் விரும்பிய வேளாண் படிப்பை படிக்க முடியவில்லை என்றும், தற்போது பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டு டிப்ளமோ படிப்பதாகவும் கூறினார். அவருக்கு தேவையான உதவிகள் செய்வதாக பாரத வங்கி அதிகாரி விஜயராஜ் உறுதி அளித்தார். அந்த மாணவனின் தன்னம்பிக்கை, தைரியத்தைப் பாராட்டிய 'வழிகாட்டி' நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அவரை மேடைக்கு வரவழைத்து பாராட்டினர்.

அப்போது அந்த மாணவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா தளவாய்புரம் கிராமத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன் நான். எனக்கு இரண்டு தம்பிகள். சிறு வயதில் தந்தை இறந்து விட்டார். கண் பார்வை குறைந்த அம்மா, விவசாய கூலி வேலை பார்த்து எங்களை வளர்க்கிறார். உறவினர் எவரும் உதவவில்லை. தெரு விளக்கில் படிப்பதைக் கண்டு ஊரார் கிண்டல் செய்வர். இதனால், எப்படியும் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென மனதுக்குள் வைராக்கியம் வந்தது. குடும்ப வறுமை காரணமாக, படிக்கும் போது அம்மாவுடன் கூலி வேலைகளுக்கு சென்று தினமும் 20 ரூபாய் சம்பாதிப்பேன். கட்டட வேலைக்கு சென்றால் 40, 50 ரூபாய் கிடைக்கும்.

கூலி வேலைக்கு சென்றதால் பல நாட்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. படித்தே ஆக வேண்டும் என்ற என் அம்மாவின் வற்புறுத்தலால், நெல்லையில் உள்ள கிறிஸ்தவ அன்பு இல்லத்தில் தங்கி படித்தேன். அங்கு புழு, வண்டு கலந்த உணவு வழங்கப்பட்டாலும், குடும்ப நிலைமைக்காக சகித்துக் கொண்டு படித்தேன். ப்பல் பொறியாளர் மதிவாணன், பாதிரியார் பிரான்சிஸ் ஆகியோரின் உதவியால் 924 மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 பாஸ் செய்தேன். ஆனால், வேளாண் பல்கலை, பல் மருத்துவர் படிப்புகளில் சேர இடம் கிடைத்தும், பணம் இல்லாததால் சேர முடியவில்லை. இன்று கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 'டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்' இறுதியாண்டு படிக்கிறேன். வளாக நேர்காணலில் 8,000 ரூபாய் சம்பளம் பெற தேர்வு பெற்று விட்டேன்.

எனது இரண்டாவது தம்பியை இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜி., டிப்ளமோவும், மூன்றாவது தம்பியை சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் பத்தாவதும் படிக்க வைக்கிறேன். இங்குள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கிறோம். கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தனியார் கல்லூரிகளில் இரவு நேர 'செக்யூரிட்டி' பணி, பேப்பர் போடுவது, கூரியர், ஓட்டல், பேன்சி கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பணிபுரிந்து சம்பாதிக்கிறேன். தேர்வு நாட்களில் பணியில் இருந்து நின்று விடுவேன்.

செக்யூரிட்டி பணியில் அமைதியாக இரவில் படிக்க முடியும் என்பதால் அப்பணிகளில் அதிக நாட்கள் ஈடுபட்டேன். இப்படி சம்பாதித்து தான் எங்கள் கல்வி செலவுகளை சமாளிக்கிறோம். சிரமத்துக்கு மத்தியில் தனியாக 'ஹார்டுவேர் நெட்வொர்க்கிங்' படிப்பையும் முடித்துள்ளேன். வறுமையின் உச்சத்தை பார்த்த எங்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். கோவில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதில், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு உதவுவதே எனக்கு விருப்பம். ஆடம்பரமாக பணத்தைச் செலவிடுபவர்களைக் கண்டால், சங்கடமாக இருக்கும். இன்று எங்கள் அம்மாவுக்கு 53 வயது. இன்னும் கிராமத்தில் கூலி வேலை தான் செய்கிறார். சீக்கிரம் வேலையில் சேர்ந்து, அவருக்கு கண் பார்வையை மீட்டுக் கொடுக்க வேண்டும். அவரை கடைசி வரை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது என் லட்சியம். எங்கள் குடும்பத்தை கேலி செய்தவர்கள் முன்னிலையில் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும்.

நம்பிக்கை, உழைப்பு இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதை ஒரு புத்தகத்தில் படித்தேன். அதன்படி, ஒழுக்கமான குணங்களுடன் நம்பிக்கையுடன் கடினமாக உழைக்கிறேன். நல்ல வேலைக்கு சென்ற பின், நிறைய ஏழைகள் படிக்க உதவ வேண்டும்; அதற்கான சக்தியை கடவுள் எனக்கு தர வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறினார்.

அவரது உருக்கமான, தன்னம்பிக்கை தெறிக்கும் பேச்சைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர். ரமேஷின் பேச்சைக் கேட்ட அயல்நாட்டு கல்வி ஆலோசகர் பால் செல்லக்குமார், மாணவருக்கு 10,000 ரூபாய் வழங்குவதாக மேடையில் அறிவித்தார். திருப்பூரைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் 5,000 ரூபாயும், சுகந்தி என்பவர் 1,001 ரூபாயும் வழங்கி, மாணவரின் தளராத தன்னம்பிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun 4 Apr 2010 - 23:55

இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வேண்டுகிறேன்!!!

தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,

தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.

வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 5 Apr 2010 - 0:03

பிச்ச wrote:இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வாழ்த்துகிறேன்!!!

தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,

தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.

வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!

வழிமொழிகிறேன்...........! மகிழ்ச்சி



பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon 5 Apr 2010 - 0:05

இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 5 Apr 2010 - 0:06

sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது

கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....

இல்லை ஆனந்த கண்ணீரா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon 5 Apr 2010 - 0:11

பிச்ச wrote:
sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது

கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....

இல்லை ஆனந்த கண்ணீரா?


பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667 பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 5 Apr 2010 - 0:30

sathyan wrote:
பிச்ச wrote:
sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது

கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....

இல்லை ஆனந்த கண்ணீரா?

பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667 பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667
சாரி தல.
உள்ளுக்குள்ள எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon 5 Apr 2010 - 0:33

பிச்ச wrote:
sathyan wrote:
பிச்ச wrote:
sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது

கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....

இல்லை ஆனந்த கண்ணீரா?

பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667 பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667
சாரி தல.
உள்ளுக்குள்ள எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 440806


பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 154550 பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 154550

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon 5 Apr 2010 - 1:23

கோவில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதில், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு உதவுவதே எனக்கு விருப்பம். ஆடம்பரமாக பணத்தைச் செலவிடுபவர்களைக் கண்டால், சங்கடமாக இருக்கும். - இது தான் வறுமை அனுபவங்கள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 5 Apr 2010 - 2:33

பிச்ச wrote:இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வாழ்த்துகிறேன்!!!

தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,

தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.

வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!

அந்த பையன வாழ்த்திறத்த விட்டுட்டு என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கு இந்த பிச்ச



பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக