புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
1 Post - 1%
viyasan
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
18 Posts - 3%
prajai
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_m10தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 5:29 pm

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.


பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)


اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ .


இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 6:05 pm

மாஸா அல்லாஹ் நல்லதொரு விளக்கமான பதிவு நன்றி ரபீக்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Jun 10, 2010 7:57 pm

ஜஸாஹல்லாஹுகைறா.நன்மையான தகவல். தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! 678642



தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 10, 2010 9:57 pm

மிகச்சிறந்த பாவமன்னிப்பு தான்... மன்னிப்பவனும் அருளாளனும் அவனன்றி யாருமில்லை...!

நன்றி நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 10, 2010 10:01 pm

நன்றி நன்றி மிக்க நன்றி தோழா



நேசமுடன் ஹாசிம்
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 10:02 pm

மிக சிறந்த பகிர்வு ரபீக்... படிக்கவே மிக அருமையாக இருக்கிறது... உண்மையான மனதுடன் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவருக்கு இறைவன் மன்னிப்பு தருவார்....

அன்பு நன்றிகள் ரபீக்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! 47
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Jun 10, 2010 10:19 pm

மாஸா அல்லாஹ்... நன்றி நன்றி



தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக