புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழுமையான நோன்பு பற்றிய விளக்கம்
Page 1 of 1 •
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோன்பு நேரம் என்பது காலை உதயம் முதல் மாலை அஸ்தமனம் வரைக்குமுள்ள நேரமாகும்.
இரண்டு நேர உணவுகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று அதிகாலை உணவு, இரண்டாவது நோன்பு திறக்கும் பொழுது உண்ணக் கூடிய உணவு
இஸ்லாத்தில் ஸஹர் நேர அந்த உணவிற்கு மிகச் சிறப்புமிருக்கின்றது :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஸஹர் நேர உணவை எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஹர் நேர உணவில் பரக்கத் இருக்கின்றது. (புகாரீ :3-146)
இரண்டு நேர உணவுகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று அதிகாலை உணவு, இரண்டாவது நோன்பு திறக்கும் பொழுது உண்ணக் கூடிய உணவு
இஸ்லாத்தில் ஸஹர் நேர அந்த உணவிற்கு மிகச் சிறப்புமிருக்கின்றது :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஸஹர் நேர உணவை எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஹர் நேர உணவில் பரக்கத் இருக்கின்றது. (புகாரீ :3-146)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Logo15copyjpgdsd](https://2img.net/r/ihimizer/img221/4084/logo15copyjpgdsd.jpg)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
குறிப்பாக இன்றைய முஸ்லிம்கள் இந்த ஸஹர் நேர உணவை தவற விடக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, ஸஹர் நேர உணவை விட தங்களது தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். இம்மாதிரிப் பழக்கங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையைப் புறக்கணிப்பதற்குச் சமமாகும். இன்னும் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருப்பார்களென்றால், இந்தக் காலை நேர உணவானது அவர்களுக்கு பகல் காலங்களில் திடகாத்திரத்தைக் கொடுத்து, அவர்களும் உங்களுடன் நோன்பு நோற்பதற்குரிய வலிமை பெறுவார்கள் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களது சுயநலன்களை மட்டும் நீங்கள் கவனிப்பீர்களென்றால், பகல் காலங்களில் குழந்தைகளால் பசித்திருக்க இயலாது போய் விட்டால், நோன்பு என்பது அவர்களது வாழ்நாளில் மிகவும் கஷ்டமானதொரு செயல்பாடாகப் போய் விடும். அதுமட்டுமல்லாமல், உங்களைப் போலவே தங்களது சுயநலத்திற்கு அடிமைப்பட்டவர்களாக மாறி விடக் கூடிய சூழ்நிலையும் அவர்களிடம் ஏற்பட்டு விடும் ஆபத்தும் அங்கே இருக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Logo15copyjpgdsd](https://2img.net/r/ihimizer/img221/4084/logo15copyjpgdsd.jpg)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய ஹதீஸ்களில் பதிவாகியுள்ள சில ஹதீஸ்களின்படி, நோன்பு காலங்களில் தங்களுடைய குழந்தைகள் பசியின் வேகத்தை அறிந்து கொள்ள இயலாத அளவுக்கு அவர்களிடம் அவர்களது கவனத்தை விளையாட்டு போன்றவற்றில் திருப்பி விட்டு விடுவார்களாம். அதன் மூலம் அவர்களது கவனம் முழுவதும் விளையாட்டில் இருப்பதால், அவர்களது உடலில் சுரக்கக் கூடிய அட்ரினலின் என்ற நாளமில்லாச் சுரப்பி அதிமாகச் சுரந்து, இரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை உயர்த்துவதால், பசியின் தேவையை குறைந்த அளவே அந்தக் குழந்தைகள் உணருகின்றன. இதன் மூலம் நோன்பில் ஏற்படும் பசி, சோர்வு, களைப்பு ஆகியவற்றை அவர்கள் மிக எளிதாக சமாளித்து விடுவார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Logo15copyjpgdsd](https://2img.net/r/ihimizer/img221/4084/logo15copyjpgdsd.jpg)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இன்னும் சில குடும்பங்களில் குழந்தைகளை விட தாய்மார்களுக்குத் தான் குழந்தைகள் நோன்பிருப்பது மிகவும் கடினமாக இருக்கும். இயற்கையாகவே தாய்மார்கள் தங்களது குழந்கைள் நல்லபடியாகச் சாப்பிட வேண்டும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இத்தகைய தாய்மார்கள் தங்களது குழந்தை நோன்பிருந்தால் எங்கே மெலிந்து விடுமோ, பல உடல் கோளாறுகள் ஏற்பட்டு விடுமோ எனப் பயந்து, குழந்தைகளை நோன்பிருக்கத் தூண்டுவதில்லை. இது தேவையற்ற பயமாகும். இறைவன் சக்திக்கு மீறி எதனையும், யார் மீதும் நிர்ப்பந்திப்பதில்லை. இந்த நிலையில், குழந்தைகள் நோன்பிருக்க ஆசைப்பட்டால் அவர்களது விருப்பத்திற்கு விட்டு விட்டு, அவர்களை சுய கட்டுப்பாட்டுக்கு பழக்கப்படுத்த வேண்டும். அவர்கள் நோன்பிருக்கும் காலங்களில் அவர்களை உற்சாகப்படுத்துகின்ற அளவில் தாய்மார்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். நோன்பிருக்க முடியுமா? அல்லது இயலாதா? என்பதை உங்கள் குழந்தைகளையே சோதித்தறியச் செய்வது மிகவும் நல்லது. அவர்களை மிருதுவாக நடத்துங்கள் இன்னும் அவர்களை தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளத் தூண்டுங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Logo15copyjpgdsd](https://2img.net/r/ihimizer/img221/4084/logo15copyjpgdsd.jpg)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோன்பிருக்கும் காலங்களில் குழந்தைகள் மிகவும் தளர்ந்து, வாந்தி, தாகம் போன்றவற்றால் அவர்கள் மிகவும் சோர்வடைந்து விட்டால், உடனே அவர்களை நோன்பை முறித்து விடச் சொல்லுங்கள். அவர்களை பழக்கப்படுத்துகின்றோம் என்ற சாக்கில் அவர்களது நிலையை மிகவும் பரிதாபமாக்கி விடாதீர்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முழுமையான நோன்பு பற்றிய விளக்கம் Logo15copyjpgdsd](https://2img.net/r/ihimizer/img221/4084/logo15copyjpgdsd.jpg)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|