புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கனவுகள் இல்லாத மனிதனே இல்லை. கனவுகளில் பல வகைகள் உண்டு, இயற்கையாக மனிதனுக்கு உறக்கத்தில் ஏற்ப்படுவது, தனது சொந்த மன விருப்பங்கள், இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவது, இதை கனவில் காண இயலவில்லை என்றாலும் செயற்கையாக எண்ணிப் பார்ப்பது, இதையும் கனவென்றே சொல்வதுண்டு. சில கனவுகள் நாம் எதிர்பார்த்திராத சம்பவங்கள் நடப்பது போல் கனவு காண்பது, ஒரு சமயம் அந்த கனவில் கண்ட காட்சிகளும் நிகழ்வுகளும் நிஜ வாழ்க்கையில் நடப்பதற்கு சாத்தியக் கூறுகளே இல்லை என்றாலும் கூட அப்படி ஒருகால் நடக்குமென்றால் தான் பெருத்த அதிர்ஷ்டம் உள்ளவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்குமளவிற்கு ஏற்பட்ட கனவுகள்.
இன்னொரு வகை கனவுகள் இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்று பயத்தை ஏற்ப்படுத்தும் கனவுகள், கனவுகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல மேலை நாடுகளில் நடந்து கொண்டிருந்தாலும் கனவுகள் என்பது இயற்கையில் மனிதனின் பல அதிசய சக்திகளின் வெளிப்பாட்டில் இதுவும் ஒன்றாகவே கருதப்படுகிறது. மனித உடலின் செயல்பாடுகளும் அதிலுள்ள அங்கங்களும் உலகிலேயே மிக அதிசயமான படைப்பாகவும் கருதப்படுகிறது. மனிதனின் மூளை இதயம் நுரையீரல் கண்கள் மூக்கு காது பற்கள் நாக்கு எலும்புகள் தோல் நகம் முடி நரம்புகள் ரத்தக்குழாய்கள் இன்னும் பல நுண்ணிய செல்கள் ரத்தத்தில் காணப்படும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் இன்னும் பலவகையான உருப்புக்களைப்பற்றி விவரமாக ஆராய்ந்து கவனித்தால் உலகிலேயே மனிதனின் உடல் அமைப்பும் அதன் அதிசய செயல்பாடுகளின் வடிவமைப்பும் மிகவும் அதிசயிக்க தக்கதொன்று என்பதை அறிந்து கொள்ள முடியும்
மனித மூளையின் முழு செயல்பாட்டையும் இதுவரை முழுமையாக கண்டறிய இயலவில்லை அத்தனை அதிசய உருவும் செயல்பாடுகளும் கொண்டதாக உள்ளது. க்ளோன் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு மனிதனைப்போல இன்னொரு மனிதனை உருவாக்க முடியும் என்று அறிவியலில் கண்டு பிடித்திருந்தாலும், க்ளோன் மூலம் உருவாக்கிய மனிதன் அதனை உருவாக்க மூலமாக இருந்த மனிதனின் எல்லா குணங்களையும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. ஒரு தாயின் கர்பத்திலிருந்து பிறக்கும் சில இரட்டை குழந்தைகள் மட்டுமே ஒரே மாதிரியான உடல் செயல்பாடுகளை கொண்டதாக உள்ளது என்பதும் இயற்கையின் மற்றொரு அதிசயம்.
மனிதனை இயற்க்கை உருவாக்கியதற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவற்றை அறியாத மனித வாழ்க்கை வீணாகி விடுகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று. அறுபது ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதன் விழித்திருப்பதும் முழு வளர்ச்சியடைந்து செயல்படுவதும் இருபது ஆண்டுகள் தான். குறுகிய காலமே வாழக்கூடிய மனித உடலும் மூளையும் தான் வாழும் காலத்தில் எதை சிந்தித்தது எதை செயல்படுத்தியது என்பது பின்னர் வருகின்ற சந்ததியினருக்கு உதவிகரமானதாக அமைகிறது.
தற்போது உலகில் பிறந்து வாழ்ந்து வருகின்ற மனிதர்களை விட அதிகமானோர் பிறந்து இறந்துள்ளனர் என்பது நிஜம், ஆனால் இனி பிறக்க போகும் மனிதர்கள் ஏற்கனவே பிறந்து இறந்தவர்களைவிட அதிகமானோராக இருக்க முடியுமா என்பதும் அவர்களது உருவமும் சிந்தனைகளும் செயல்களும் முந்தினவர்களைப்போலவே இருக்குமா என்பதும் சந்தேகத்தை கொடுப்பதாவே உள்ளது. ஏனென்றால் உலகின் சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களால் ஆக்சீஜன் குறைந்து கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து வருவதும் மண்ணின் ஈரத்தன்மை குறைந்து வருவதால் மண்ணின் தன்மை மாறுபட்டு வருவதையும் நாம் அறிவோம். மண்ணின் தன்மை சுற்றுப்புறச் சூழல் போன்றவை மாறி வருவதால் இனி பிறக்க போகும் மனித இனமும் அதற்கேற்றார் போலத்தான் அமையும்.
அப்போது சிந்தனைகளும் செயல்களும் மாறிப்போகும், அதனால் அவர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் முந்தைய மனிதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது. கனவுகளும் கற்பனைகளும் வரும் சந்ததியினரை மாற்றாது மாறாக வரப்போகின்ற சந்ததியினரின் கனவுகளும் கற்பனைகளும் செயல்படுகின்ற விதமும் முந்தைய மனிதகுலத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.
நம் முன்னோர்களின் எளிய, நிதானமான வாழ்க்கை முறையில் அவர்களின் கனவுகள் நன்னெறிகளை துண்டும் விதம் அமைந்திருந்தது. ஆனால் இனிவரும் தலைமுறையினரின் கனவுகள், நிசயம் விபரீதம் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில், இன்றைய அவசர உலகில் ஐந்து வயது குழந்தைக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:நம் முன்னோர்களின் எளிய, நிதானமான வாழ்க்கை முறையில் அவர்களின் கனவுகள் நன்னெறிகளை துண்டும் விதம் அமைந்திருந்தது. ஆனால் இனிவரும் தலைமுறையினரின் கனவுகள், நிசயம் விபரீதம் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில், இன்றைய அவசர உலகில் ஐந்து வயது குழந்தைக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
kalaimoon70 wrote:கனவு தந்த சுகம் ,உங்கள் படைப்பும் தரும் ,புரிந்துக்கொள்ள உதவும் .நன்றி .
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010
கனவுகளைப் பற்றி சொன்னீர்கள் நன்றி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சிவா wrote:நம் முன்னோர்களின் எளிய, நிதானமான வாழ்க்கை முறையில் அவர்களின் கனவுகள் நன்னெறிகளை துண்டும் விதம் அமைந்திருந்தது. ஆனால் இனிவரும் தலைமுறையினரின் கனவுகள், நிசயம் விபரீதம் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில், இன்றைய அவசர உலகில் ஐந்து வயது குழந்தைக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|