Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்களின் பொறுப்புக்கள்
2 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பெற்றோர்களின் பொறுப்புக்கள்
First topic message reminder :
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது; தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுp நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:233)
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது; தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுp நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:233)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: பெற்றோர்களின் பொறுப்புக்கள்
அ) ஏழு வயதினருக்கு முன்னரான பகுதி
ஆ) ஏழு வயதிற்கும் பத்து வயதிற்கும் இடைப்பட்ட வயது
முதற்பகுதியை பொறுத்தமட்டிலே ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தக் கூடிய பருவமாகும். இப்பருவத்தில் நாம் குழந்தைகளை தொழுகையின் பால் ஆர்வமூட்டுவதற்கு செய்ய வேண்டிய சில ஆலோசனைகள் :
ஆ) ஏழு வயதிற்கும் பத்து வயதிற்கும் இடைப்பட்ட வயது
முதற்பகுதியை பொறுத்தமட்டிலே ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தக் கூடிய பருவமாகும். இப்பருவத்தில் நாம் குழந்தைகளை தொழுகையின் பால் ஆர்வமூட்டுவதற்கு செய்ய வேண்டிய சில ஆலோசனைகள் :
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: பெற்றோர்களின் பொறுப்புக்கள்
முதற்கட்டமாக குழந்தையின் இளமைப் பருவத்தில் மாற்றம் ஏற்படுத்தக் கூடியது சூழலாகும். ஆகவே வீட்டிலுள்ள பெற்றோர் தொடக்கம் மற்ற அனைவரும் தொழுகையைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: பெற்றோர்களின் பொறுப்புக்கள்
அடுத்து பெற்றோர்கள் அதிலும் விசேஷமாக தந்தையைப் பொறுத்தமட்டில் தான் தொழுகைக்கான மஸ்ஜிதுக்கு வெளியேறும் போதும், தொழுகை முடித்து வீட்டை அடையும் போதும் குழந்தைகளுக்கு ஸலாம் கூறி, தான் தொழுகைக்குச் சென்றதாக அவர்களுக்கு விளக்கக் கூடிய வகையில் உணர்த்தல் வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளங்களில் தொழுகை பற்றியதோர் அறிமுகத்தை ஏற்படுத்தும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: பெற்றோர்களின் பொறுப்புக்கள்
பெற்றோர்கள் தங்களுடைய இபாதத்துகளில் குழந்தைகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக சுன்னத் தொழுகைகள், வுழுச் செய்தல், அவ்ரத் களை மறைத்தல் முதலிய விசயங்கள். இவை அவர்களுக்கு ஆரம்ப பயிற்சிக் களமாகக் காணப்படும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: பெற்றோர்களின் பொறுப்புக்கள்
ரஸ{ல் (ஸல்) அவர்கள் செய்து வந்தாற் போல் வீடுகளிலும் சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றும் ஒழுங்குகளை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளுக்கு பார்வையூடாக தொழும் செயற்பாட்டு முறையை பதிய வைக்கும்
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: பெற்றோர்களின் பொறுப்புக்கள்
அடுத்த குழ்நதை பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பருவத்தை அல்லது பாலர் பாடசாலைக்குச் செல்லும் பருவத்தை எட்டுமானால் அதற்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்க ஒழுங்குகள் செய்தல் வேண்டும். அதனூடாகவே சில சூறாக்களை மனனமிடல், ருகூஃ, ஸ{ஜுதுகளில் ஓதும் துஆக்களை மனனமிட தூண்டுதல் வேண்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: பெற்றோர்களின் பொறுப்புக்கள்
விசேஷமாக தந்தையைப் பொறுத்த மட்டில், நான் மஸ்ஜிதுக்கு தொழச் செல்லும் போது அல்லது குர்ஆன், ஹதீஸ் மஜ்லிஸ{களில் அமரும் வேளையிலும குழந்தைகளை இணைத்துக் கொள்ள வேண்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: பெற்றோர்களின் பொறுப்புக்கள்
அடுத்ததாக இரண்டாம் பகுதியில் கவனிக்க வேண்டிய சில விசயங்களை நோக்குவோம் :
இப்பருவத்தில் வுழுஃ, தொழுகையின் ஒழுங்குகள், சுத்தம், அவ்றாதின் ஒழுங்குகள் போன்ற விவரங்களை தெளிவாகவும், சிறுகச் சிறுக கவனமாகவும் கற்றுக் கொடுத்தல்
இப்பருவத்தில் வுழுஃ, தொழுகையின் ஒழுங்குகள், சுத்தம், அவ்றாதின் ஒழுங்குகள் போன்ற விவரங்களை தெளிவாகவும், சிறுகச் சிறுக கவனமாகவும் கற்றுக் கொடுத்தல்
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: பெற்றோர்களின் பொறுப்புக்கள்
தொழுகையின் முக்கியத்துவம், அதனை நிறைவேற்றினால் ஏற்படும் பாக்கியங்கள், விட்டால் சந்திக்க வேண்டிய தண்டனைகள் போன்ற விபரங்களை உணர்வுப்பூர்வமாக வரலாற்று நிகழ்வுகளுடன் தெளிவுபடுத்துதல்
மஸ்ஜிதின் முக்கியத்துவம், அதில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளைச் சொல்லிக் கொடுத்தல்
மஸ்ஜிதின் முக்கியத்துவம், அதில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளைச் சொல்லிக் கொடுத்தல்
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: பெற்றோர்களின் பொறுப்புக்கள்
ஒவ்வொரு ஜும்ஆ தினத்திலும் குழந்தைகளை தயார்படுத்தி ஆர்வத்துடன் அவர்களை பள்ளிவாசலுக்கு அனுப்பி வைத்தல்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பெற்றோர்களின் பொறுப்புக்கள்
» பெற்றோர்களின் கவனத்திற்கு.....
» பெற்றோர்களின் கடமைகள்
» பெற்றோர்களின் நுட்பமான கலை குழந்தை வளர்ப்பு
» பிள்ளைகளின் ஆளுமையும் பெற்றோர்களின் முழுமையும்
» பெற்றோர்களின் கவனத்திற்கு.....
» பெற்றோர்களின் கடமைகள்
» பெற்றோர்களின் நுட்பமான கலை குழந்தை வளர்ப்பு
» பிள்ளைகளின் ஆளுமையும் பெற்றோர்களின் முழுமையும்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|