புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசைவம் மனிதனுக்கு நல்லதா?
Page 1 of 1 •
இன்று மனிதனின் உணவுகளில் முதன்மையான இடத்தை வகிப்பதும், பலராலும் விரும்பி சாப்பிடப்படுவதுமான அசைவ உணவு உண்மையிலேயே சத்து மிகுந்ததா? அதனை சாப்பிட்டால் மனிதனுக்கு பலம் பெருகுமா. அப்படி என்னென்ன சத்துக்கள் எல்லாம் அசைவ உணவில் அடங்கி உள்ளது? இப் படி பல உண்மைகள் நமக்கு தெரியாமலேயே அதனை வயிற்றில் வைத்து நிரப்பிக்கொள்கின்றோம்.
அசைவ உணவு பற்றி பெரியோர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றதையும் பாருங்கள். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதின்படி நாம் எல்லோருமே நோயின்றி வாழவே விரும்புகின்றோம். ஆனால் மனிதர்களுக்கு வரக்கூடிய பல வகையான நோய்கள் அனைத்துமே அவர்கள் அன்றாடம் தொடர்ந்து உண்ணுகின்ற உணவின் மூலம்தான் வருகின்றது என்பதே உண்மை. முறையான, சரியான உணவு பழக்கமே நோயற்ற வாழ்க்கையை ஏற்படுத்தி இன்பத்தை தரும் தன்மையுடையதாகும்.
அசைவ உணவு சத்து மிகுந்தது. அதை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் புலால் உணவே பெரும்பாலான நோய்களுக்கு காரணம் என்பதே உண்மை.
நம்முடைய ஜீரண உறுப்புகள்
அசைவ உணவை ஜீரணிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஏனெனில் மற்ற மாமிச பட்சிகளினை (புலி, சிங்கம் போன்றவற்றை) பார்த்தால் அவைகளின் குடல்கள் அகலமாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் மாமிசம் குறுகிய காலத்தில் அழுகும் தன்மையுடையது. எனவே நீண்ட நேரம் குடலில் இருந்தால் அழுகி, நஞ்சு சார்ந்த கழிவுப் பொருட்களை உண்டாக்கக் கூடும். அதனால் பல நோய்கள் உண்டாகக்கூடும்.
மனிதனின் ஜீரண உறுப்பு புலால் உண்ணாத உயிரினங்களின் குடல்களை போல நீளமாகவும், சுருண்டும் இருக்கிறது. தாவர பொருள்களை உடை த்து உயிர் சக்தியாக மாற்றும் காலத்திற்கேற்ப அவை நீளமாகவும், இருக்கிறது. எனவே இயற்கையின் படைப்பில் நாம் மாமிச பட்சிகள் அல்ல. எனவே மாமிச பட்சிகளின் குடல்கள் அகலமாகவும், சிறியதாகவும், இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் மனிதனுடைய பற்களும், புல், பூண்டு, உணவு வகைகளை உண்பதற்கு ஏற்ற வகையிலேயே இருக்கிறது. சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இருப்பது போல கோரைப் பற்கள் மனிதனுக்கு இல்லை. இப்பற்கள் மாமிசத்தை கிழித்து துண்டு துண்டாக மாற்ற உதவுகின்றது. மேலும் நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க உதவும் - ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் அளவை கணக்கிட்டாலும் நாம் மாமிச பட்சிகள் அல்ல என்பது விளங்கும். ஏனென்றால் மாமிச பட்சிகளின் வயிற்றில் நமக்கு சுரக்கும் அமிலத்தின் அளவைப் போல் பத்து மடங்கு அதிகமாக சுரக்கின்றது. இது மாமிசத்தை ஜீரணிக்க அவைகளுக்கு உதவுகின்றது. எப்படி பார்த்தாலும் தாவர உணவை உண்ணும் வகையிலேயே மனிதன் இயற்கையால் படைக்கப்பட்டு இருக்கிறான்.
மாமிச உணவை ஏன் சாப்பிடக் கூடாது?
இறைச்சி சாப்பிடும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது ஈரல்தான். ஈரலின் பணி என்னவென்று பார்த்தால், உணவுப் பொருளிலிருந்து நம் உடலுக்குத் தேவையானதை மட்டும் பிரித்தெடுப்பதுதான் ஈரலின் பணி. பிரித்தெடுக்கப்பட்ட கழிவுப் பொருட்களில் யூரியா, பாதரசம் போன்ற நஞ்சு கழிவுப் பொருள்களும் அடங்கும். இவைகள், சில நேரங்களில் ஈரலில் சிக்கிக் கொள்கின்றன. ஈரலை நாம் சமைத்து சாப்பிடும் போது, அதிலுள்ள கழிவுப்பொருள்கள் நம் உணவை விஷத் தன்மை கொண்டதாக மாற்றுகிறது. ஆனால் பலர் ஈரலை குழந்தைகளுக்கு ஏற்ற மாமிச உணவு என்று குழந்தைகளுக்குத் தருகிறார்கள். இது மிகவும் தவறு. வருங்காலத்தில் உங்கள் குழந்தைகள் குடலுருக்கி நோயால் பாதிக்கப்படக்கூடும்.
மீன் நல்ல சத்து நிறைந்த உணவு தான். ஆனால் மீன்கள் வாழும் நீர் தூய்மையானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் இன்று நாம் உபயோகப்படுத்தும் பூச்சி மருந்துகள் (டி.டி.டி போன்றவை) அனைத்தும் மழை பெய்யும்போது, நீரால் அடித்துச் செல்லப்பட்டு கடலில் கலக்கிறது. கடலில் வாழும் மீன்களின் உடலில் இவை சிறுசிறு கட்டிகளாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிடும் மனிதனும் இதனால் பாதிக்கப்படுகிறான்.இதைச் சொல்லும்போது, ஏன் தாவரங்களுக்கும் தானே பூச்சி மருந்து அடிக்கிறோம், அதனால் அதற்குத்தானே அதிக கெடுதல் வரும்? என்று சிலர் கேட்கக்கூடும். ஆனால் தாவரங்கள் அவற்றை குறைவாக கிரகிக்கின்றது. மீனின் இறைச்சியில் இருக்கும் டி.டி.டி- யின் அளவை விட தாவரங்களில் 12 மடங்கு குறைவாக இருக்கிறது.
இப்பொழுது சொல்லுங்கள், மனிதனுக்கு ஏற்ற உணவு சைவமா? அசைவமா?
அசைவ உணவு பற்றி பெரியோர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றதையும் பாருங்கள். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதின்படி நாம் எல்லோருமே நோயின்றி வாழவே விரும்புகின்றோம். ஆனால் மனிதர்களுக்கு வரக்கூடிய பல வகையான நோய்கள் அனைத்துமே அவர்கள் அன்றாடம் தொடர்ந்து உண்ணுகின்ற உணவின் மூலம்தான் வருகின்றது என்பதே உண்மை. முறையான, சரியான உணவு பழக்கமே நோயற்ற வாழ்க்கையை ஏற்படுத்தி இன்பத்தை தரும் தன்மையுடையதாகும்.
அசைவ உணவு சத்து மிகுந்தது. அதை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் புலால் உணவே பெரும்பாலான நோய்களுக்கு காரணம் என்பதே உண்மை.
நம்முடைய ஜீரண உறுப்புகள்
அசைவ உணவை ஜீரணிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஏனெனில் மற்ற மாமிச பட்சிகளினை (புலி, சிங்கம் போன்றவற்றை) பார்த்தால் அவைகளின் குடல்கள் அகலமாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் மாமிசம் குறுகிய காலத்தில் அழுகும் தன்மையுடையது. எனவே நீண்ட நேரம் குடலில் இருந்தால் அழுகி, நஞ்சு சார்ந்த கழிவுப் பொருட்களை உண்டாக்கக் கூடும். அதனால் பல நோய்கள் உண்டாகக்கூடும்.
மனிதனின் ஜீரண உறுப்பு புலால் உண்ணாத உயிரினங்களின் குடல்களை போல நீளமாகவும், சுருண்டும் இருக்கிறது. தாவர பொருள்களை உடை த்து உயிர் சக்தியாக மாற்றும் காலத்திற்கேற்ப அவை நீளமாகவும், இருக்கிறது. எனவே இயற்கையின் படைப்பில் நாம் மாமிச பட்சிகள் அல்ல. எனவே மாமிச பட்சிகளின் குடல்கள் அகலமாகவும், சிறியதாகவும், இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் மனிதனுடைய பற்களும், புல், பூண்டு, உணவு வகைகளை உண்பதற்கு ஏற்ற வகையிலேயே இருக்கிறது. சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இருப்பது போல கோரைப் பற்கள் மனிதனுக்கு இல்லை. இப்பற்கள் மாமிசத்தை கிழித்து துண்டு துண்டாக மாற்ற உதவுகின்றது. மேலும் நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க உதவும் - ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் அளவை கணக்கிட்டாலும் நாம் மாமிச பட்சிகள் அல்ல என்பது விளங்கும். ஏனென்றால் மாமிச பட்சிகளின் வயிற்றில் நமக்கு சுரக்கும் அமிலத்தின் அளவைப் போல் பத்து மடங்கு அதிகமாக சுரக்கின்றது. இது மாமிசத்தை ஜீரணிக்க அவைகளுக்கு உதவுகின்றது. எப்படி பார்த்தாலும் தாவர உணவை உண்ணும் வகையிலேயே மனிதன் இயற்கையால் படைக்கப்பட்டு இருக்கிறான்.
மாமிச உணவை ஏன் சாப்பிடக் கூடாது?
இறைச்சி சாப்பிடும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது ஈரல்தான். ஈரலின் பணி என்னவென்று பார்த்தால், உணவுப் பொருளிலிருந்து நம் உடலுக்குத் தேவையானதை மட்டும் பிரித்தெடுப்பதுதான் ஈரலின் பணி. பிரித்தெடுக்கப்பட்ட கழிவுப் பொருட்களில் யூரியா, பாதரசம் போன்ற நஞ்சு கழிவுப் பொருள்களும் அடங்கும். இவைகள், சில நேரங்களில் ஈரலில் சிக்கிக் கொள்கின்றன. ஈரலை நாம் சமைத்து சாப்பிடும் போது, அதிலுள்ள கழிவுப்பொருள்கள் நம் உணவை விஷத் தன்மை கொண்டதாக மாற்றுகிறது. ஆனால் பலர் ஈரலை குழந்தைகளுக்கு ஏற்ற மாமிச உணவு என்று குழந்தைகளுக்குத் தருகிறார்கள். இது மிகவும் தவறு. வருங்காலத்தில் உங்கள் குழந்தைகள் குடலுருக்கி நோயால் பாதிக்கப்படக்கூடும்.
மீன் நல்ல சத்து நிறைந்த உணவு தான். ஆனால் மீன்கள் வாழும் நீர் தூய்மையானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் இன்று நாம் உபயோகப்படுத்தும் பூச்சி மருந்துகள் (டி.டி.டி போன்றவை) அனைத்தும் மழை பெய்யும்போது, நீரால் அடித்துச் செல்லப்பட்டு கடலில் கலக்கிறது. கடலில் வாழும் மீன்களின் உடலில் இவை சிறுசிறு கட்டிகளாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிடும் மனிதனும் இதனால் பாதிக்கப்படுகிறான்.இதைச் சொல்லும்போது, ஏன் தாவரங்களுக்கும் தானே பூச்சி மருந்து அடிக்கிறோம், அதனால் அதற்குத்தானே அதிக கெடுதல் வரும்? என்று சிலர் கேட்கக்கூடும். ஆனால் தாவரங்கள் அவற்றை குறைவாக கிரகிக்கின்றது. மீனின் இறைச்சியில் இருக்கும் டி.டி.டி- யின் அளவை விட தாவரங்களில் 12 மடங்கு குறைவாக இருக்கிறது.
இப்பொழுது சொல்லுங்கள், மனிதனுக்கு ஏற்ற உணவு சைவமா? அசைவமா?
- தமிழ்பிரியன்பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009
மனிதன் அசைவத்தை மறந்தால் 1கிலோ கத்திரிக்கா 200ரூபாய்க்கு விற்க்கும் சரியா...?
- GuestGuest
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
inku Kurippiddathu Ellam 100% Unmei
Marakkari Saappiddal Rompa Kalam ilameiaakavum irukkalaam
Nooi Nodi Varamalum Thadukkalaam.
Enna Pannuvathu Nanpare Naankal Vaalum Naadukalil Nalla Marakkari Kideippathilleijeeeeeeee.
Marakkari Saappiddal Rompa Kalam ilameiaakavum irukkalaam
Nooi Nodi Varamalum Thadukkalaam.
Enna Pannuvathu Nanpare Naankal Vaalum Naadukalil Nalla Marakkari Kideippathilleijeeeeeeee.
- GuestGuest
அசைவம் மனிதனுக்கு அசைவ உணர்வை அதிகரிக்கும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|