புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஸ்ட்ரிக் அமிலம் புற்றுநோயை உண்டாக்குமா?
Page 1 of 1 •
நெஞ்சுப் பகுதியில் வலிக்கிறது, கரிக்கிறது என பலர் சொல்லிக் கொண்டே இதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். மருத்துவரை அணுகாமல் தாங்களாகவே ஏதாவது மருந்து எடுத்து சரி செய்து கொள்ள முனைவர். நாளடைவில் இந்த எரிச்சல் உணவுக் குழாயின் மேல் பாகத்தில் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது.
நீண்ட நாட்களாக நெஞ்சு எரிச்சல் இருப்பதாகத் தோன்றினால் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பொதுவாக வயிற்றின் உட்பகுதியில் சவ்வுப்படலம் படர்ந்து மூடியிருக்கும். இந்தப் படலம் அமிலத் தாக்குதலில் இருந்து வயிற்றைக் காப்பாற்றுகிறது. அதேசமயம் மேல் மூச்சுக்குழாய் பகுதி உணவை வயிற்றுக்கு அனுப்;பும் ஒரு வழி பாதையாகவே அமைந்திருப்பதால், வயிற்றில் காணப்படும் பாதுகாப்புப்படலம் இந்த பகுதியில் காணப்படுவதில்லை. ஆதலால் வயிற்றில் உற்பத்தியாகும் காஸ்ட்ரிக் அமிலம் இப்பகுதிக்கு மேலெழும்பி வந்தால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.
இதனைத்தொடர்ந்து மார்புப் பகுதிக்கு பின்னால் உள்ள எலும்புப் பகுதியில் வலிப்பதுபோல் தோன்றும். அமிலம் வாய்ப்பகுதிக்கு வர நேர்ந்தால் புளிப்பு சுவையைக்கூட உணரலாம்.
ஈசோபாக்சின் அடிப்பாகத்தில் மோதிரம் போன்ற ஸ்ரிங்க்டர் எனப்படும் தசைப்பகுதி இருக்கிறது. இதன் வேலை அமிலம் மேல்பக்கம் புகாமல் தடுப்பதே. இது உணவோ அல்லது நீரோ மேலிருந்து வயிற்றுக்கு ஒரு வழியில் அனுப்பு வதற்கு மட்டுமே வளைந்து கொடுக்கும். இந்த தசை வலுவிழந்தால் அமிலம் மேலெழும்பி நெஞ்சு எரிச்சல் ஏற்படுத்தும். சர்க்கரை வியாதி, வயிற்றில் அல்சர் உள்ளவர்களில் இந்தத் தசை சிறிது சீரின்றி செயல்படும்போது வயிற்றுக்கு உணவு செல்லும் வேகம் குறையும். ஆதலால் வயிற்றினுள் அழுத்தம் அதிகரித்து சிறிதே வலுவிழந்த தசைவலி ஏற்படுத்தலாம். கூடவே அத்தசையைத் தாண்டி மேல் புறமாக அமிலம் சென்று விடுகிறது.
நெஞ்சு எரிச்சலுக்கும் புற்று நோய்க்கும் தொடர்பு நெஞ்சு எரிச்சலால் ஏற்படும் வலி மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள் ளப்பட வேண்டியவை. பலர் இப்பொழுதெல்லாம் ஒழுங்கான மருத்துவம் மேற்கொள்வதில்லை. இதனால் தூங்கவே இயலாது.
உணவு உண்ண முடியாது. ஈகோபாகஸ் குழாயின் அளவை குறுக்கிவிடுவதால் உணவை விழுங்குவதுகூட தொந்தரவாகி விடும். புண் ஏற்பட்டு விழுங்கும் பொழுது வலி ஏற்படும். வாயில் இந்த அமிலம் பல் எனாமலை சிராய்த்துவிடும். நீண்ட நாட்கள் சிகிச்சை அளிக்கப்படா மல் இருந்தால் இது புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டு.
அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படும் நபர்களில் ஈசோபாகஸ் குழா யின் கீழ்ப்பாகத்தில் வயிற்றின் உட்பகுதியில் உள்ள படலம் போல் காணப்படும் என ஆராய்;ச்சியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர். இதனை பார்ரட்ஸ் ஈசோபாகஸ் எனவும் அழைக்கிறார்கள்.
நெஞ்சு எரிச்சல் உள்ள ஐம்பதில் ஒருவருக்கு பார்ரட் ஈசோபாகஸ் ஏற்படலாம். இவற்றில் இருபதில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படலாம். ஆக ஆயிரத்தில் ஒருவர் என்ற விகிதத்தில் புற்றுநோய் வரும் வாய்ப்பு இருக்கிறது.
இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இது மிகவும் தீவிரமான புற்றுநோய். பத்து சதவீத நோயாளிகளே ஐந்து வருடத்திற்கு மேல் வாழமுடியும். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு ஒரே வழி எண்டாஸ்கோபி. எண்டாஸ் கோபி என்ற ஒளியுடைய மெலிதான குழாயை தொண்டை வழியாகவிட்டு வயிறு மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக ஏதாவது தென்படுகிறதா என ஆராய்வர். அப்படி எதாவது தென்பட்டால் இந்தக் குழாயைக் கொண்டு திசுப் பரிசோதனை செய்யலாம். இந்தச் செயல் முறைக்கு முப்பது நிமிடங்களே தேவைப்படும்.
சில மருத்துவர்கள் நெஞ்சு எரிச்சலுக்காக ஒரு மாதத்திற்கு மேல் மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு எண்டாஸ் கோபி செய்கின்ற னர். எருக்களிப்பு மற்றும் இரவு நேரத்தில் வலி தொடர்ந்து இருந்தால் எண்டாஸ்கோபி செய்வது நல்லது.
அறுவை சிகிச்சையின் மூலம் நெஞ்சு எரிச்சலுக்குக் காரணமான தசையை இறுகச் செய்யலாம். இதனை லேபராஸ் கோபி முறையிலும் செய்கின்றனர். ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை மருத்துவ மனை யில் தங்கநேரிடும். ஆனால் பத்து வருடத்திற்குப்பிறகு இந்த சிகிச்சை எந்த அளவில் பயனளிக்கக் கூடும் என்பதை ஊகிக்க முடிய வில்லை.
உணவு வகைகளில் சிறிது கவனம் செலுத்தினால் நமக்கு இந்தப் பிரச்சினையே வராமல் பார்த்துக் கொள்ளலாம். இதற்குப் பிறகும் பிரச்சினையிருந்தால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில அன்டாசிட் மாத்திரைகள், ப்ளாக்கர்கள் ஆகியவற்றை பயன் படுத்தலாம்.
ஆனால் இவற்றை எப்போதாவது தோன்றும் எரிச்சலுக்குப் பயன்படுத்தக்கூடாது. இந்த மருந்துகள் அமிலத்தின் அளவைக் குறைக்கப் பல நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஆதலால் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும்.
ஆகையால் இந்த மாத்திரைகளை வலி ஏற்படுத்தக்கூடிய உணவை சாப் பிடும் முன்பே சாப்பிட்டுக் கொள்ளலாம். எச்-2 ப்ளாக்கர்கள் மற்றும் அன்டாசிட்கள் பொதுவாக சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நீண்ட நாள் நெஞ்சு எரிச்சலுக்குச் சிகிச்சை
இரண்டு வாரங்களாக அல்லது மூன்று மாதங்களாக, ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வேளை மருந்து எடுத்துக் கொண்டிருந்தால் மருத்து வரை அணுகுவது நல்லது. பின்வரும் வழிகளை கடைப்பிடித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்„ பெரும் பாலோர் எதனால் இந்த வலி வந்தது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.
வலியை அதிகப்படுத்தும் உணவுப்பொருட்களை தவிர்த்தல். சாக்லேட், பெப்பர் மிண்ட், ஆல்கஹால், வெங்காயம், பூண்டு மற் றும் கொழுப்புப் பொருட்கள் தசையை வலுவிழக்கச் செய்கின்றன. கொழுப்பு மேலும் வயிற்றுக்கு உணவு செல்லும் வேகத்தை குறைக்கிறது. கார்பொனேட் உள்ள பதார்த்தங்களைத் தவிர்த்தல்.
அமிலம் நிறைந்த ஆரஞ்சுப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
வேகமாக உணவை அருந்தாதீர்கள்.
உடல் பருமன் அதிகமாக இருந்தால் குறைக்கவும்.
மேற்கண்டமுறைகளில் நெஞ்சு எரிச்சலைக் குறைக்கலாம்.
நீண்ட நாட்களாக நெஞ்சு எரிச்சல் இருப்பதாகத் தோன்றினால் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பொதுவாக வயிற்றின் உட்பகுதியில் சவ்வுப்படலம் படர்ந்து மூடியிருக்கும். இந்தப் படலம் அமிலத் தாக்குதலில் இருந்து வயிற்றைக் காப்பாற்றுகிறது. அதேசமயம் மேல் மூச்சுக்குழாய் பகுதி உணவை வயிற்றுக்கு அனுப்;பும் ஒரு வழி பாதையாகவே அமைந்திருப்பதால், வயிற்றில் காணப்படும் பாதுகாப்புப்படலம் இந்த பகுதியில் காணப்படுவதில்லை. ஆதலால் வயிற்றில் உற்பத்தியாகும் காஸ்ட்ரிக் அமிலம் இப்பகுதிக்கு மேலெழும்பி வந்தால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.
இதனைத்தொடர்ந்து மார்புப் பகுதிக்கு பின்னால் உள்ள எலும்புப் பகுதியில் வலிப்பதுபோல் தோன்றும். அமிலம் வாய்ப்பகுதிக்கு வர நேர்ந்தால் புளிப்பு சுவையைக்கூட உணரலாம்.
ஈசோபாக்சின் அடிப்பாகத்தில் மோதிரம் போன்ற ஸ்ரிங்க்டர் எனப்படும் தசைப்பகுதி இருக்கிறது. இதன் வேலை அமிலம் மேல்பக்கம் புகாமல் தடுப்பதே. இது உணவோ அல்லது நீரோ மேலிருந்து வயிற்றுக்கு ஒரு வழியில் அனுப்பு வதற்கு மட்டுமே வளைந்து கொடுக்கும். இந்த தசை வலுவிழந்தால் அமிலம் மேலெழும்பி நெஞ்சு எரிச்சல் ஏற்படுத்தும். சர்க்கரை வியாதி, வயிற்றில் அல்சர் உள்ளவர்களில் இந்தத் தசை சிறிது சீரின்றி செயல்படும்போது வயிற்றுக்கு உணவு செல்லும் வேகம் குறையும். ஆதலால் வயிற்றினுள் அழுத்தம் அதிகரித்து சிறிதே வலுவிழந்த தசைவலி ஏற்படுத்தலாம். கூடவே அத்தசையைத் தாண்டி மேல் புறமாக அமிலம் சென்று விடுகிறது.
நெஞ்சு எரிச்சலுக்கும் புற்று நோய்க்கும் தொடர்பு நெஞ்சு எரிச்சலால் ஏற்படும் வலி மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள் ளப்பட வேண்டியவை. பலர் இப்பொழுதெல்லாம் ஒழுங்கான மருத்துவம் மேற்கொள்வதில்லை. இதனால் தூங்கவே இயலாது.
உணவு உண்ண முடியாது. ஈகோபாகஸ் குழாயின் அளவை குறுக்கிவிடுவதால் உணவை விழுங்குவதுகூட தொந்தரவாகி விடும். புண் ஏற்பட்டு விழுங்கும் பொழுது வலி ஏற்படும். வாயில் இந்த அமிலம் பல் எனாமலை சிராய்த்துவிடும். நீண்ட நாட்கள் சிகிச்சை அளிக்கப்படா மல் இருந்தால் இது புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டு.
அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படும் நபர்களில் ஈசோபாகஸ் குழா யின் கீழ்ப்பாகத்தில் வயிற்றின் உட்பகுதியில் உள்ள படலம் போல் காணப்படும் என ஆராய்;ச்சியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர். இதனை பார்ரட்ஸ் ஈசோபாகஸ் எனவும் அழைக்கிறார்கள்.
நெஞ்சு எரிச்சல் உள்ள ஐம்பதில் ஒருவருக்கு பார்ரட் ஈசோபாகஸ் ஏற்படலாம். இவற்றில் இருபதில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படலாம். ஆக ஆயிரத்தில் ஒருவர் என்ற விகிதத்தில் புற்றுநோய் வரும் வாய்ப்பு இருக்கிறது.
இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இது மிகவும் தீவிரமான புற்றுநோய். பத்து சதவீத நோயாளிகளே ஐந்து வருடத்திற்கு மேல் வாழமுடியும். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு ஒரே வழி எண்டாஸ்கோபி. எண்டாஸ் கோபி என்ற ஒளியுடைய மெலிதான குழாயை தொண்டை வழியாகவிட்டு வயிறு மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக ஏதாவது தென்படுகிறதா என ஆராய்வர். அப்படி எதாவது தென்பட்டால் இந்தக் குழாயைக் கொண்டு திசுப் பரிசோதனை செய்யலாம். இந்தச் செயல் முறைக்கு முப்பது நிமிடங்களே தேவைப்படும்.
சில மருத்துவர்கள் நெஞ்சு எரிச்சலுக்காக ஒரு மாதத்திற்கு மேல் மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு எண்டாஸ் கோபி செய்கின்ற னர். எருக்களிப்பு மற்றும் இரவு நேரத்தில் வலி தொடர்ந்து இருந்தால் எண்டாஸ்கோபி செய்வது நல்லது.
அறுவை சிகிச்சையின் மூலம் நெஞ்சு எரிச்சலுக்குக் காரணமான தசையை இறுகச் செய்யலாம். இதனை லேபராஸ் கோபி முறையிலும் செய்கின்றனர். ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை மருத்துவ மனை யில் தங்கநேரிடும். ஆனால் பத்து வருடத்திற்குப்பிறகு இந்த சிகிச்சை எந்த அளவில் பயனளிக்கக் கூடும் என்பதை ஊகிக்க முடிய வில்லை.
உணவு வகைகளில் சிறிது கவனம் செலுத்தினால் நமக்கு இந்தப் பிரச்சினையே வராமல் பார்த்துக் கொள்ளலாம். இதற்குப் பிறகும் பிரச்சினையிருந்தால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில அன்டாசிட் மாத்திரைகள், ப்ளாக்கர்கள் ஆகியவற்றை பயன் படுத்தலாம்.
ஆனால் இவற்றை எப்போதாவது தோன்றும் எரிச்சலுக்குப் பயன்படுத்தக்கூடாது. இந்த மருந்துகள் அமிலத்தின் அளவைக் குறைக்கப் பல நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஆதலால் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும்.
ஆகையால் இந்த மாத்திரைகளை வலி ஏற்படுத்தக்கூடிய உணவை சாப் பிடும் முன்பே சாப்பிட்டுக் கொள்ளலாம். எச்-2 ப்ளாக்கர்கள் மற்றும் அன்டாசிட்கள் பொதுவாக சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நீண்ட நாள் நெஞ்சு எரிச்சலுக்குச் சிகிச்சை
இரண்டு வாரங்களாக அல்லது மூன்று மாதங்களாக, ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வேளை மருந்து எடுத்துக் கொண்டிருந்தால் மருத்து வரை அணுகுவது நல்லது. பின்வரும் வழிகளை கடைப்பிடித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்„ பெரும் பாலோர் எதனால் இந்த வலி வந்தது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.
வலியை அதிகப்படுத்தும் உணவுப்பொருட்களை தவிர்த்தல். சாக்லேட், பெப்பர் மிண்ட், ஆல்கஹால், வெங்காயம், பூண்டு மற் றும் கொழுப்புப் பொருட்கள் தசையை வலுவிழக்கச் செய்கின்றன. கொழுப்பு மேலும் வயிற்றுக்கு உணவு செல்லும் வேகத்தை குறைக்கிறது. கார்பொனேட் உள்ள பதார்த்தங்களைத் தவிர்த்தல்.
அமிலம் நிறைந்த ஆரஞ்சுப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
வேகமாக உணவை அருந்தாதீர்கள்.
உடல் பருமன் அதிகமாக இருந்தால் குறைக்கவும்.
மேற்கண்டமுறைகளில் நெஞ்சு எரிச்சலைக் குறைக்கலாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|