புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Poll_c10குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Poll_m10குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Poll_c10 
6 Posts - 60%
heezulia
குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Poll_c10குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Poll_m10குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Poll_c10குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Poll_m10குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை


   
   
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:24 pm

குழந்தையின் கல்வியை பாதிப்பை அல்லது பின்னடைவுகளையும் ஏற்படுத்துகின்ற காரணிகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பல்வேறுபட்ட காரணங்களால் கற்றுக் கொள்வதில் சிரமப்படுகின்ற குழந்தைகள் உள்ளன. கேட்டல், குறைபாடு, பார்வைக் குறைபாடு, கவனித்தலில் குறைபாடு, தேவைக்கதிகமான செயல்பாடு, கல்வியைப் பாதிக்கின்ற நிரந்தர உடல் நோய்கள், சில மருந்து வகைகளை தொடர்ந்து பயன்படுத்துதல், மனத் தாக்கங்கள் பிடித்திருத்தல், வளர்ச்சிக் குறைபாடு காரணமாக பேசுவதற்கு மொழியைக் கையாள்வதற்கும் தாமதம் காட்டுதல் மேலே குறிப்பிட்ட காரணங்களில் ஏதாவது உங்கள் குழந்தைகளிடம் இருக்குமாயின் கீழுள்ள விடயங்கள் பற்றி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.





குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:24 pm

குழந்தை படிப்பு விசயத்தில் காட்டும் பலஹீனம் பற்றி நம்மில் அநேகம் பேர் தவறாக கருத்தோட்டம் உடையவர்களாக இருக்கின்றார்கள். படிப்பு விசயத்தில் பலஹீனமாக உள்ள எல்லாக் குழந்தைகளும் மந்த புத்தி உள்ளவையாக இல்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். போதியளவு அறிவும், கவனிப்பும் உள்ள சில குழந்தைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் அதிருப்தி காட்டுவார்கள். அநேகமான பெற்றோர்கள் தம் குழந்தைகளின் கல்வியிலிருந்து பெரும் திறமைகள் வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். சாதாரண அறிவும் திறமையும் உள்ள குழந்தைக்கு கற்றுக் கொள்ள முடியாது என்று கற்றுக் கொள்வதில் பலஹீனமாக இருக்கிறது என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய நிலை உங்களுக்கு ஏற்பட முடியும். கற்றுக் கொள்வதில் திறமை குறைந்த குழந்தைகள் சோம்பலானவையாகவும் உற்சாகமானவையாகவும் காணப்படுகின்றன என நம்மில் அநேகமானோர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.



குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:25 pm



வற்புறுத்திக் கற்பித்தல் :



குழந்தைகளுக்கு வற்புறுத்திக் கற்றுக் கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வற்புறுத்தலால் எதிர்பார்க்கின்ற பிரதிபலனைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வதில் பலஹீனமாக இருக்கும் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி கற்க வைப்பதன் காரணமாக, அக் குழந்தைகள் முரட்டு சுபாவம் கொண்டவையாகவும் மன அமைதியற்ற தன்மையுடையவையாகவும் மாறும் நிலை உங்களாலேயே நிகழலாம்.



குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:25 pm

பலஹீனமாக குழந்தைகளை இனங்காணல் :



குழந்தைகளின் கற்றல் பின்னடைவுகளை அல்லது பலஹீனங்களை அறிந்து கொள்ள பாடசாலை பருவம் ஆரம்பமாகும் வரை காத்திருக்கக் கூடாது. பலர் பாடசாலைக்குச் செல்லும் சந்தர்ப்பத்தில் அல்லது அதற்கு முன்னுள்ள காலப்பகுதியில் குழந்தைகளின் சரியான நிலையை அறிந்து கொள்வதில் அவதானமாக இருக்க வேண்டும். உதாரணமாக, குழந்தைகளின் உள அல்லது உடல்நிலைகளின் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் எவ்வித காலதாமதமின்றி, அதுபற்றி ஒரு வைத்தியர் மனநோய் நிபுணர், ஆலோசனை வழங்குபவர்கள் (ஊழுருNளுநுடுடுநுசு) போன்றோரின் உதவியைத் தேவைக்கேற்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.





குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 9:25 pm

குழந்தைகள் வளரும் விதம், அவற்றின் சிந்தனை செயல்பாடுகள் கற்கும் முறை முதலியவற்றை ஆழமாக விளங்கிக் கொள்ளக் கூடிய திறன், குறிப்பாக ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் இருக்க வேண்டும். கூச்ச உணர்வு கொண்ட பயந்த சுபாவம் உள்ள அடிக்கடி தொந்திரவு செய்கின்ற, அடிக்கடி சண்டை பிடிக்கின்ற, உடல் வளர்ச்சி குன்றிய, அல்லது போசாக்கற்ற சமூக நடைமுறைக்கு மாற்றமாக செயல்படுகின்ற குழந்தைகளை இனங்கண்டு, அவர்களது விசயத்தில் பொருத்தமானவர்களை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.



குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 19, 2010 5:37 pm

நல்லதொரு விளக்கம் நன்றி அஸ்லி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 6:36 pm

அருமையான பகிர்வு அஸ்லி....

உண்மையேப்பா..... ஒரு வகுப்பில் இருபது பிள்ளைக படிக்குதுன்னா இருபதும் ஒரே போல யோசிக்காது பேசாது நடக்காது.... நாம தான் ஒவ்வொரு பிள்ளைக அது வழில போய் அழகாய் சக்ஸஸ்ஃபுல்லா வரமாதிரி செய்யனும்... அதுக்கு பொறுமையும் ஈடுபாடும் விடாமுயற்சியும் துளி அன்பும் முக்கியமா வேணும்...

அன்பு நன்றிகள் அஸ்லி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக