புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தையின் கல்விக்குத் தடையாய் இருப்பவை
Page 1 of 1 •
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
குழந்தையின் கல்வியை பாதிப்பை அல்லது பின்னடைவுகளையும் ஏற்படுத்துகின்ற காரணிகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பல்வேறுபட்ட காரணங்களால் கற்றுக் கொள்வதில் சிரமப்படுகின்ற குழந்தைகள் உள்ளன. கேட்டல், குறைபாடு, பார்வைக் குறைபாடு, கவனித்தலில் குறைபாடு, தேவைக்கதிகமான செயல்பாடு, கல்வியைப் பாதிக்கின்ற நிரந்தர உடல் நோய்கள், சில மருந்து வகைகளை தொடர்ந்து பயன்படுத்துதல், மனத் தாக்கங்கள் பிடித்திருத்தல், வளர்ச்சிக் குறைபாடு காரணமாக பேசுவதற்கு மொழியைக் கையாள்வதற்கும் தாமதம் காட்டுதல் மேலே குறிப்பிட்ட காரணங்களில் ஏதாவது உங்கள் குழந்தைகளிடம் இருக்குமாயின் கீழுள்ள விடயங்கள் பற்றி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
குழந்தை படிப்பு விசயத்தில் காட்டும் பலஹீனம் பற்றி நம்மில் அநேகம் பேர் தவறாக கருத்தோட்டம் உடையவர்களாக இருக்கின்றார்கள். படிப்பு விசயத்தில் பலஹீனமாக உள்ள எல்லாக் குழந்தைகளும் மந்த புத்தி உள்ளவையாக இல்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். போதியளவு அறிவும், கவனிப்பும் உள்ள சில குழந்தைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் அதிருப்தி காட்டுவார்கள். அநேகமான பெற்றோர்கள் தம் குழந்தைகளின் கல்வியிலிருந்து பெரும் திறமைகள் வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். சாதாரண அறிவும் திறமையும் உள்ள குழந்தைக்கு கற்றுக் கொள்ள முடியாது என்று கற்றுக் கொள்வதில் பலஹீனமாக இருக்கிறது என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய நிலை உங்களுக்கு ஏற்பட முடியும். கற்றுக் கொள்வதில் திறமை குறைந்த குழந்தைகள் சோம்பலானவையாகவும் உற்சாகமானவையாகவும் காணப்படுகின்றன என நம்மில் அநேகமானோர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
வற்புறுத்திக் கற்பித்தல் :
குழந்தைகளுக்கு வற்புறுத்திக் கற்றுக் கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வற்புறுத்தலால் எதிர்பார்க்கின்ற பிரதிபலனைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வதில் பலஹீனமாக இருக்கும் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி கற்க வைப்பதன் காரணமாக, அக் குழந்தைகள் முரட்டு சுபாவம் கொண்டவையாகவும் மன அமைதியற்ற தன்மையுடையவையாகவும் மாறும் நிலை உங்களாலேயே நிகழலாம்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
பலஹீனமாக குழந்தைகளை இனங்காணல் :
குழந்தைகளின் கற்றல் பின்னடைவுகளை அல்லது பலஹீனங்களை அறிந்து கொள்ள பாடசாலை பருவம் ஆரம்பமாகும் வரை காத்திருக்கக் கூடாது. பலர் பாடசாலைக்குச் செல்லும் சந்தர்ப்பத்தில் அல்லது அதற்கு முன்னுள்ள காலப்பகுதியில் குழந்தைகளின் சரியான நிலையை அறிந்து கொள்வதில் அவதானமாக இருக்க வேண்டும். உதாரணமாக, குழந்தைகளின் உள அல்லது உடல்நிலைகளின் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் எவ்வித காலதாமதமின்றி, அதுபற்றி ஒரு வைத்தியர் மனநோய் நிபுணர், ஆலோசனை வழங்குபவர்கள் (ஊழுருNளுநுடுடுநுசு) போன்றோரின் உதவியைத் தேவைக்கேற்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கற்றல் பின்னடைவுகளை அல்லது பலஹீனங்களை அறிந்து கொள்ள பாடசாலை பருவம் ஆரம்பமாகும் வரை காத்திருக்கக் கூடாது. பலர் பாடசாலைக்குச் செல்லும் சந்தர்ப்பத்தில் அல்லது அதற்கு முன்னுள்ள காலப்பகுதியில் குழந்தைகளின் சரியான நிலையை அறிந்து கொள்வதில் அவதானமாக இருக்க வேண்டும். உதாரணமாக, குழந்தைகளின் உள அல்லது உடல்நிலைகளின் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் எவ்வித காலதாமதமின்றி, அதுபற்றி ஒரு வைத்தியர் மனநோய் நிபுணர், ஆலோசனை வழங்குபவர்கள் (ஊழுருNளுநுடுடுநுசு) போன்றோரின் உதவியைத் தேவைக்கேற்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
குழந்தைகள் வளரும் விதம், அவற்றின் சிந்தனை செயல்பாடுகள் கற்கும் முறை முதலியவற்றை ஆழமாக விளங்கிக் கொள்ளக் கூடிய திறன், குறிப்பாக ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் இருக்க வேண்டும். கூச்ச உணர்வு கொண்ட பயந்த சுபாவம் உள்ள அடிக்கடி தொந்திரவு செய்கின்ற, அடிக்கடி சண்டை பிடிக்கின்ற, உடல் வளர்ச்சி குன்றிய, அல்லது போசாக்கற்ற சமூக நடைமுறைக்கு மாற்றமாக செயல்படுகின்ற குழந்தைகளை இனங்கண்டு, அவர்களது விசயத்தில் பொருத்தமானவர்களை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
அருமையான பகிர்வு அஸ்லி....
உண்மையேப்பா..... ஒரு வகுப்பில் இருபது பிள்ளைக படிக்குதுன்னா இருபதும் ஒரே போல யோசிக்காது பேசாது நடக்காது.... நாம தான் ஒவ்வொரு பிள்ளைக அது வழில போய் அழகாய் சக்ஸஸ்ஃபுல்லா வரமாதிரி செய்யனும்... அதுக்கு பொறுமையும் ஈடுபாடும் விடாமுயற்சியும் துளி அன்பும் முக்கியமா வேணும்...
அன்பு நன்றிகள் அஸ்லி...
உண்மையேப்பா..... ஒரு வகுப்பில் இருபது பிள்ளைக படிக்குதுன்னா இருபதும் ஒரே போல யோசிக்காது பேசாது நடக்காது.... நாம தான் ஒவ்வொரு பிள்ளைக அது வழில போய் அழகாய் சக்ஸஸ்ஃபுல்லா வரமாதிரி செய்யனும்... அதுக்கு பொறுமையும் ஈடுபாடும் விடாமுயற்சியும் துளி அன்பும் முக்கியமா வேணும்...
அன்பு நன்றிகள் அஸ்லி...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|